கர்நாடகத்தின் பைந்தூர் கிராமத்துக்கு ஒரு சூப்பர் டிரிப் போலாமா?
பைந்தூர் கிராமம் அதனுடைய சூரிய அஸ்த்தமனக் காட்சிக்காகவும், அழகிய கடற்கரைக்காகவும் உலகப் புகழ்பெற்றது. இந்த எழில் கொஞ்சும் கிராமம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா நகரில் அமைந்துள்ளது. முன்னொரு...
அபூர்வ தோற்றம் கொண்ட பஞ்சமுகேஸ்வரர்- பௌர்ணமியில் வழிபட்டால் இந்த ராசிக்கு ஏற்றது..!
சிவ தோற்றத்தின் அடையாளங்கள் வேறுபட்டு இருப்பது நாம் அறிந்ததே. மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு மனித நாகரீகம் தோன்றியது மதல் இருந்து வந்துள்ளது...
நீங்கள் இதுவரை கேள்விப்படாத அருவிகள் நம்ம ஊரிலேயே இருக்கு தெரியுமா?
சில அருவிகளில் நீராடி மகிழலாம், ஆனால் சில அருவிகளை தூரத்திலிருந்து மட்டும்தான் பார்த்து ரசிக்க முடியும். அதேபோல சில அருவிகள் பயமூட்டும், சில அருவிகள் குளிரூட்டும்.தமிழ்நாட்டில் அருவிகள் அவ்வப்போது...
நூறு மில்லியன் மணிச்சக்கரம்... நிச்சயம் இது மனிதர்கள் வாழும் இடம் அல்ல..!
பொதுவாக சுற்றுலா என்பதை முடிவுசெய்யும் போதே முதலில் பெருமபாலானோருக்கு நினைவுக்கு வருவது மலைப் பிரதேசங்கள் தான். அதற்கு பல காரணங்கள். ஜில்லென்ற சீதோஷனம், இயற்கை சூழ்ந்த காட்சிகள், பசுமை மாறாக்...
ஊட்டி மலைகளின் அரசி... மலைகளின் அரசன் யார் தெரியுமா?
தமிழகத்தில் ஊட்டி 'மலைகளின் அரசி' என்று அழைக்கப்படுகிறது. மலைகளின் இளவரசி கொடைக்கானல் ஆகும். அப்படி ஒவ்வொரு மலைக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அதன்படி பார்க்கையில் மலைகளின் அரசன் யார் என்பது நிறைய...
வாசகர் கேள்விகள் - எது பெஸ்ட் ஊட்டியா? கொடைக்கானலா?
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியும் சரி, கோடைக்கு உகந்த கொடைக்கானலும் சரி இந்தியாவின் சிறந்த 10 மலைப் பிரதேச சுற்றுலாத் தளங்களில் வந்துவிடும் என்பதில் யாருக்கும் ஆச்சர்யம் இருக்காது. ஆனால்,...
புண்ணியம் கோடி தரும் திருக்குறுங்குடி ஆலயம்..!
எண்ணம், செயல், சொல், என அனைத்திலும தனக்கோ, பிறருக்கோ, எக்காலத்திலும் துன்பம் அளிக்காது இருந்து, பிறர் துன்பங்கள் நீக்கும் அனைவரும் புண்ணியம் பெற்றவர்களாக பாவிக்கப்படுகின்றனர். ஜாதகரின் பூர்விகம்...
1000 ஆண்டுகள் பழமையான இந்த குகைகள்ல என்ன இருக்கு தெரியுமா?
மலை அல்லது குன்றுகளின் அடிவாரங்களில் இயற்கையாக அமைந்த அறைப் பகுதியே பொதுவாக குகை என அறியப்படுகிறது. கற்காலங்களில் மனிதனின் வசிப்பிடமாக குகைகளே இருந்து வந்தன. குகையில் வாழ்ந்த அவன் குகைச் சுவர்களில்...
ஜீவராசிகளுக்கு முக்தி தரும் சிவனின் ஜீவன் முக்திபுரம்..!
ஒருவன் பிறந்து வாழ்ந்து இறந்து மீண்டும் பிறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு பரம பதத்தை அடைவதே முக்தி எனப்படும். எண்ணிலடங்காத முற்பிறவிகளில் செயல் செய்து சேர்த்துவைத்திருக்கும் மிகஅதிக அளவிலான...
இந்த 5 சிவன் கோயில்களுக்கும் போனா உங்க வாழ்க்கை சொர்க்கம்தான்!
சிவன் கோயில்கள் நம் பிறப்பின் பொருள் அறிந்துகொள்ள கட்டப்பட்டவையாகும். கடவுள் நம்பிக்கை அற்ற சிலரும் சிவ வழிபாட்டை ஆதரிப்பதுண்டு. அதற்கு காரணம் சிவன் என்பவர் அடிப்படையில் ஆதி மூலம். அதாவது நம்...
காவு வாங்கும் மர்மப் பிரதேசம்... தில் இருந்தா போய்தான் பாருங்களேன்..!
ஊருக்கு ஒதுக்குப் புறமாய் ஒரு பாழடைந்த பங்களா இருந்தாலே அந்தப்பக்கமா போறதுக்கே நம்ம யோசிப்போம். ஒரு ஊரே மர்மமாய், பாழடைந்து போய்க் கிடந்தால் எப்படி இருக்கும் ? ஏதோ ஹாலிவுட் பட பேய்க்கதை போல...
வாசகர் விருப்பம் - சுற்றுலாவுக்கு சிறந்தது அனந்தகிரி மலையா? ராமோஜி பிலிம் சிட்டியா?
ஹாய் பிரண்ட்ஸ். நா உங்க சான்யா. இன்னிக்கு நம்ம வாசகர்கள்ல ஒருத்தங்க ஹைதராபாத்துக்கு டூர் போனா பெஸ்ட் பிளேஸ் எதுனு கேட்ருக்காங்க. அதுல ரெண்டு இடத்த குறிப்பிட்டும் சொல்லிருக்காங்க. ஒன்னு அனந்தகிரி...
நாட்டிலேயே மிகவும் ஆபத்தான பள்ளத்தாக்கு.. போனா என்னவாகும் தெரியுமா ?
இந்தியா முழுவதும் 40-க்கும் மேற்பட்ட பள்ளத்தாக்குகள் உள்ளன. இவற்றுள் ஆம்பி பள்ளத்தாக்கு, அரக்கு பள்ளத்தாக்கு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, தமிழகத்தில் கம்பம் பள்ளத்தாக்கு என சிலவை பிரசிதிபெற்ற சுற்றுலாத்...
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறுக்கு போயிருக்கீங்களா?
திருவட்டாறு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்றது. இது 108 திவ்யதரிசனங்களில் ஒன்று என்பதால் இந்து பக்தர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது. மேலும் திருவட்டாறில் இருக்கும்...
உலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா?
கோயில் என்பது 'கோ' மற்றும் 'இல்' ஆகிய இரு சொற்கள் சேர்ந்து உருவானது. அதாவது 'கோ' என்றால் இறைவன் (அரசன் என்றும் பொருள்படும்), 'இல்' என்றால் இல்லம். எனவே இறைவன் வாழும் இல்லம் என்ற அர்த்தத்தில் கோயில்...
பேய்களை விரட்டியடிக்கும் சோற்றானிக்கரை பகவதி அம்மன்... எண்ட அம்மே..!
சாட்டையில் அடித்து பேயை விரட்டுவது, பெரிய கோலம் போட்டு அதன் நடுவே பேய் பிடித்துவிட்டதாக கூறப்படுபவரை அமர வைத்து பூஜை செய்வது, ஆள் உயர கண்ணாடி முன் நின்று பேயை விரட்டுவது என பல திரைப்படங்களில்...
தலை சுத்தவைக்கும் நாட்டின் வித்தியாசமான ரயில் நிலையங்கள்!
மாறுபட்ட பல மொழிகளும், கலாச்சாரங்களையும் கொண்டுள்ள இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மக்களின் உணர்வுகளுக்கடுத்த இந்திய ரயில்வே துறையின் பங்கு அதிகப்படியானது....
அழகிய ஹார்ஸ்லிக்கு ஒரு ஹலோ சொல்வோம்
தென்றல் உலாவும் மலைவாழிடம் மனித இனம் தோன்றிய பிறகு ஆதி மனிதன் முதன்முதலில் குடியேறியது மலைப்பகுதிகளில் தான் என்று தொல்லியல் நமக்குச் சான்று பகர்கின்றது. காட்டு...