கடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா? - ஆயிரமாயிர வருட நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள் #NPH 8
ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்ற வாதமே ஒரு முடிவு கிடைக்காமல் போய்க்கொண்டிருக்கும்போது, உலகெங்கும் கிடைக்கும் தகவல்கள் வேற்று கிரகவாசிகளின் இருப்பை உறுதி செய்வதுபோல் இருக்கின்றன. இவை குறித்து...
என்னங்க! இந்த மாதிரி பண்டிகைகள்லாம் இந்தியாவுலயும் நடக்குதா?
திருவிழாக்கள் என்றவுடன் நம் மனதில் ஊரில் கொண்டாடும் பழைய நினைவுகளை அசைபோடுவோம். அந்த சூழ்நிலைக்குள்ளேயே போய்விடுவோம். அதிலும் இந்தியா என்றவுடன் சொல்லவே வேண்டாம். கிராமங்கள்தான் இந்தியாவின்...
சிவராத்திரியில் நவகிரஹ தரிசனம் செய்யனுமா? மயிலாப்பூர் வாங்க!
சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் தான். ஆனால் கபாலீஸ்வரர் கோவில் அருகே, 6 பழமையான அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் உள்ளது. இந்த 7...
பரவசப்படுத்தும் 12 ஜோதிர்லிங்கங்கள் இந்தியாவில் எங்க இருக்குன்னு தெரியுமா ?
ஜோதிர்லிங்க வழிபாடு என்பது இந்து மத கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்றாகும். இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருகிறது. துவாபரயுக ஆரம்பத்தில் விக்கிரமாதித்த மன்னரால் முதல் முதலில்...
சிவராத்ரியில் இந்த தலங்களுக்கு சென்றால் அள்ள அள்ள குறையாமல் கிடைக்கும் கோடி பலன்கள்!
வேலைப்பளு காரணமாக சரிவர கோயில்களுக்கு சென்று வரமுடியாதவர்கள், நிச்சயம் கைவிடக்கூடாத ஒன்று இந்த சிவராத்திரி. பக்தி இருந்தாலும் கோயில்களுக்கு செல்லமுடியவில்லையே என்ற ஏக்கம் நிறைய பேருக்கு இருக்கும்....
சிட்டிசன் அத்திபட்டி போல! இந்தியாவிலிருந்தே தொலைந்துபோன 16 மாபெரும் நகரங்கள்!
இந்தியாவில் ஒரு காலத்தில் பல்வேறு செல்வங்களுடன், செழித்துக் காணப்பட்ட நகரங்கள் ஒருகட்டத்தில் அழிவைச் சந்தித்தது. போர்கள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்னர்...
ஒரு காலத்தில் உலகையே ஆண்டவர்கள் வாழ்ந்த இடங்கள் பேய் பங்களா ஆன கதை தெரியுமா?
உலகம் பல்வேறு போர்களைக் கண்டது. ஆளுமைக்காக சண்டையிட்டு சொந்த நாட்டு மக்களை பலியும் கொடுத்து, பல பேரை இழந்து ஒரு கட்டத்தில் போரே வேண்டாம் என்று மனித இனம் முடிவு செய்தது. ஆனாலும் அவ்வப்போது இரு...
காசிக்கு போகணும்னு அவசியம் இல்ல.. இங்க போனா போதாதா?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழகத்தில் தற்போதும் பசுமை மாறாத ஒரு பகுதிதான் தென்காசி. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள தென்காசிக்கு குற்றாலம்...
குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டால், இந்த கடற்கரைகளுக்கெள்ளாம் போய்ட்டு வாங்க
ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு குடும்பம் என்பது மிக முக்கியமான பகுதியாகும். மேலும், இது எல்லோருடைய வாழ்விலும் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளது. குடும்பங்கள் அல்லது உறவினர்கள் இல்லாமல் தங்கள்...
லவ்வர இங்க மட்டும் கூட்டிட்டு போய் பாருங்க... இந்த லவ்வர்ஸ்டே உங்களுக்கு ஜமாய்தான்
பூவுலகில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐம்பூதங்களும் எந்தளவிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றதோ அதற்கு இணையான ஒன்று காதல். இணைப்பு மற்றும் பாசம் இல்லாமல், முழு உலகமும் பயனற்றதாகத்தான்...
தமிழகத்தின் நான்கு புறங்களிலும் இருக்கும் எல்லைகள் பற்றிய இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?
நம் தமிழகம் எப்படியெல்லாம் மாறி இருக்கிறது என்பது வரைபடம் மூலமல்ல வரலாற்றை அறிந்தால் தெரிந்துகொள்ளலாம். புவியியல் அமைப்பு மட்டுமல்ல. பெயரும் மாறிக்கொண்டேதான் வந்துள்ளது. சரி இப்போது இருக்கும்...
ஆறு தலைமுறை சாபம்! அடங்காத நாதினி - இது பத்மாவதி பார்ட் 2 #தேடிப்போலாமா 7
மேவார் நாட்டின் அரசனான மகரானா ஜவ்ஹான் சிங், கயிறு மேல் நடக்கும் பெண் ஒருவரிடம் அந்நாட்டின் ஒரு கிராமத்தில் ஏரியின் இருபுறங்களிலும் கட்டப்பட்ட கயிற்றின் மேல் நடந்தால் தன் நாட்டில் பாதியை எழுதி...
சில்லென்று பொழுதைக் கழிக்க மலபாரின் மகாராணியைப் பார்க்க போலாமா ??
மலபார் என்றவுடனேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இன்று நாம் கேரள மாநிலத்திற்குத் தான் சுற்றுலா போகப் போகிறோம் என்று. கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகள், மேற்கில் அரபிக் கடல், தென்கிழக்கில் தமிழ்நாடு,...
வேலூர் சத்துவாச்சேரிக்கு ஒரு சூப்பர் டூர் போகலாமா?
உலகப்புகழ் கொண்ட மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீவிபத்து நடந்தது. இதனால் பெரும் சேதம் உண்டாகியது. இதையடுத்து அந்த கோயிலின் பசுபதீசுவரர் சன்னதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இப்படி சென்னை அருகே...
முட்டையால் கட்டப்பட்ட சுவர்கள், அறிவியலையே அன்னாந்து பார்க்க வைத்த செட்டிநாடு வீடுகள்
கம்பீரமும், கலை நேர்த்தியும், ஆதிகால தொழில்நுட்ப மிக்க மாளிகைகளை கொண்டதுதான் சிவகங்கை மாவட்டம். இதன் ஒரு நகரே பல கலைநுட்பங்களுக்கு பெயர்பெற்ற காரைக்குடி. பிள்ளையார்பட்டி போன்ற ஊர்களும்,...
பற்றி எரிந்த மரம்... திருவாலங்காடு கோயிலில்... அப்படி என்னதான் இருக்கிறது
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் கோயில். ஆன்மீகம் என்ற அளவில் பார்ப்பதுமட்டுமில்லாமல், கட்டடக்கலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது. இந்த கோயிலில்...
ஆக்ராவிற்கு சுற்றுலா போய்ட்டு கண்டிப்பா இத தவறவிட்டுடாதிங்க..!!
ஆக்ராவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பலரும் அங்குள்ள தாஜ்மகாலை மட்டுமே குறிப்பிட்டு காணச்செல்வது வழக்கம். ஆனால், உலகப்புகழ்பெற்ற தாஜ்மகாலைத் தவிர இன்னும் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் ஆக்ராவைச்...
ஆகாயத்திலிருந்து விழும் அற்புத நீர்வீழ்ச்சி - யாரும் அறியாத ரகசிய அருவி!
பாறைகளின் முகடுகளின் வழியாக கொட்டும் அருவியில் நீராட விரும்பாத உள்ளங்கள் இங்கு எவரும் இல்லை என்றுதான் கூறவேண்டும். மன அமைதிக்கும், புத்துணர்ச்சிக்கும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வு...