தென்னிந்தியாவில் இருக்கும் 10 அழகான ஏரிகள்...இதில் எங்கெல்லாம் நீங்க போயிருக்கீங்களா?
தென்னிந்தியா பல அழகான ஏரிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் தனித்துவமான அழகையும், கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டது. இயற்கை எழில் சூழ்ந்த அழகான ஏரிகள், காடுகள் இருப்பதன் காரணமாகவே பல இடங்களில்...
ஸ்ரீபெரும்புதூர்-மதுரவாயல் மற்றும் கிளாம்பாக்கம்-மகேந்திரா சிட்டி இடையே உயர்மட்ட மேம்பாலங்கள்!
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சென்னையின் முக்கிய வழித்தடங்களில் மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட வழித்தடங்களை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது....
ரூ.40 கோடிக்கு விற்கப்பட்ட இந்தியா மாடு - உலகின் மிக விலையுயர்ந்த மாடு இது தான்!
ஒரு மாட்டின் விலை ரூ.40 கோடியாம்! அப்பேற்பட்ட விலைக்கு ஏலம் போனது ஒரு இந்திய மாடு. நமக்கு மிக அருகில் உள்ள நெல்லூர் இன மாடு தான் தற்போது உலக சாதனை படைத்துள்ளது. ஆம்! உலகின் மிக விளையுயரந்த மாடு...
சம்மருக்கு கேரளாவுக்கு பட்ஜெட் டூர் போகலாம்...நீங்க ரெடியா?
கேரளாவுக்கு செல்வதென்றாலும் பலருக்கும் இஷ்டம் தான். காரணம், இயற்கை அன்னையின் தழுவலில் வனப்புற காட்சி தரும் அற்புத பூமி கேரளா. அப்படிப்பட்ட கேரளாவுக்கு போவதற்கு நீங்க ரெடியா இருக்கீங்களா? ஆசையாக...
மக்கள் கூட்டம் இல்லாத இடத்திற்கு டூர் போகணுமா? உங்களுக்கு ஏற்ற 10 இடங்கள்
சுற்றுலா தலங்கள் என்றாலே மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது தான் வழக்கம். ஆனால் அதிகமானவர்களுக்கு கூட்டமான இடங்களுக்க செல்வதே பிடிக்காது. கூட்டமே இல்லாமல் ரிலாக்சாக சென்று சுற்றிப் பார்க்க வேண்டும்....
தனது 895வது பிறந்தநாளில் கால் எடுத்து வைக்கும் திருப்பதி – விழாக்கோலத்தில் திருமலை திருப்பதி!
உலகப்பிரசித்தி பெற்ற இந்து கோயிலான திருமலை ஏழுமலையான் கோயிலின் புகழ் விண்ணை தொட்ட ஒன்றாகும். திருமலை வெங்கடேச பெருமான் எப்போது உருவானார் என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால் காலத்தையும்,...
தெய்வீக அமைதியை அனுபவிக்க வேண்டுமா?...ஒருமுறை போனால் மீண்டும் மீண்டும் வர தூண்டும் கோவையின் சூப்பரான இடங்கள்
தொழில் நகரமான கோவைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போட்டியாக மனஅமைதி தேடியும், தியானம் செய்வதற்கும் வருபவர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அமைதியான சூழலில், தெய்வீக அனுபவம்,...
வெளிநாடு செல்ல வேண்டுமா – இந்தியாவின் இந்த பிரபல ‘விசா கோயில்களுக்கு’ செல்லுங்கள் – கட்டாயம் விசா கிடைக்கும்!
அமெரிக்கா, லண்டன், அயர்லாந்து, கனடா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று படிக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும், அங்கேயே செட்டில் ஆக வேண்டும் என நாம் பலரும் ஆசைப்படுகிறோம்! ஆனால் பலருக்கும் இந்த கனவுகளுக்கு...
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 5 விமான நிலையங்கள் – எந்தெந்த இடங்களில் தெரியுமா?
இந்தியாவில் வசிக்கும் அனைத்து விதமான மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டமே UDAN! இது நாட்டின் கிராமப்புறங்களை குறைந்த கட்டணத்தில் விமானம் மூலம்...
முதல் முறை முட்டுக்காடு போறீங்களா? இதெல்லாம் தெரிந்து கொண்டு அப்புறம் பிளான் பண்ணுங்க
இன்றைய பரபரப்பான கால சூழ்நிலையில் வாரம் முழுவதும் வேலையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் மற்றும் மன சோர்வினை போக்குவதற்கு ஏற்ற ஒரு பசுமையான மற்றும் அமைதியான இடம் முட்டுக்காடு ஏரி ஆகும். இந்த இடம்...
உலக சாதனை படைத்த சென்னை மெட்ரோ – ஒரே தூணில் 5 வெவ்வேறு மெட்ரோ பாதைகள்!
சென்னை போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்து, பயணிகளுக்கு விரைவான பயணம் வழங்கி வரும் சென்னை மெட்ரோ அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகிலேயே முதல் முறையாக, மெரினா-பூந்தமல்லி...
வனப் பகுதிக்குள் முதல் முறையாக செல்ல போகிறீர்களா? இந்த 9 விஷயங்களை தெரிந்து கொள்ள மறந்துடாதீங்க
இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளுக்குள் சென்று சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்வதற்கு இந்திய வனத்துறை சார்பில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் இப்படி பயணம் செய்வதற்கு சில விதிமுறைகளும் உண்டு....
ஒரு டிக்கெட் விலை ரூ.3 லட்சம் முதல் ரூ.66 லட்சம் – உலகின் விலையுயர்ந்த சொகுசு ரயில் பயணம்!
உலகில் எல்லாவற்றிற்குமே ஒன்றை விட மற்றொன்று சிறந்தது என்கிற தேர்வு இருக்கும். வாழ்க்கை வாழ்வதற்கு தான்! என இப்போதைய உலகில் காசு கொடுத்து பல சொகுசான விஷயங்களை அனுபவிப்பதில் மக்களாகிய நாம் தயக்கம்...
சென்னை to விழுப்புரம் இனி சட்டென சென்றிடலாம் - சென்னையின் 3 வெவ்வேறு பாதைகளில் வந்தே மெட்ரோ!
சென்னையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாகவும், ரயில் இணைப்பை மேம்படுத்தும் விதமாகவும், இன்னும் கூடிய விரைவில் வந்தே மெட்ரோ சென்னையை அலங்கரிக்கப் போகிறது! அதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே (SR),...
தைப்பூசம் என்பது முருகப்பெருமானுக்கு மட்டுமல்ல – இத்தனை சிறப்பு வாய்ந்ததா தைப்பூசம்!
நம் எல்லோருமே தைப்பூசம் என்றால் முருகப்பெருமான் பார்வதி தேவியிடம் வேல் வாங்கிய சிறப்பு தினம் என்றும், முருகப்பெருமானுக்கு இந்த விசேஷ நாளில் வழிப்பட்டால் முருகனின் ஆசி கிடைக்கும் என்று வணங்கி...
விண்ணைப் பிளந்த ‘ரங்கா! ரங்கா!’ கோஷம் – ஸ்ரீரங்கத்தில் தேர் திருவிழா!
பூலோக வைகுண்டம் என்கிற சிறப்பு வாய்ந்த திருத்தலமான ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் மிகவும் புகழ்பெற்ற வைணவத் திருத்தலமாகும். இந்துவாக பிறப்பெடுத்த அனைவரும் கட்டாயம் வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க...
சென்னை பீச் to தாம்பரம் – மார்ச் முதல் ஏசி ரயில் – கட்டணம் எவ்வளவு தெரியுமா?!
சென்னையின் முக்கிய புறநகர் ரயில் வழித்தடங்களில் பிரதானமான சென்னை பீச் - தாம்பரம் இடையே ஏசி ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. பயணிகள் மார்ச் 2025 முதல் இந்த ஏசி ரயில்களில் பயணிக்கலாம். அதிக அளவிலான...
வாரத்திற்கு 4 நாள் தான் வேலை...மற்ற நாட்களில் சுற்றுலா...இப்படிப்பட்ட நாடுகள் எங்கிருக்கிறது தெரியுமா?
வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் தான் வேலை...மற்ற நாட்களில் ஜாலியா ஊர் சுற்றலாம்...அதுவும் சம்பளத்துடன் ஊர் சுற்ற நிறுவனங்களே தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்கின்றன. என்னங்க நம்ப முடியவில்லை?...