ஹஜிபுர் - பிரகாசமான சந்தோஷத்தின் இலக்கு!
ஹஜிபுர் பீகார் மாநிலத்தில் உள்ள வைசாலி மாவட்டத்தின் தலைநகரம் ஆகும், மேலும் இந்த நகரம் அதன் அபரிமிதமான வாழை வளத்திற்காக பெயர் பெற்றது. இந்த நகரம் பீகாரில் உள்ள ......
கயா - புனித யாத்திரை தலங்களின் சங்கிலித் தொடர்!!
புத்தமதத்தை நிறுவிய பகவான் புத்தர் பீஹாரில் உள்ள கயா நகரில் ஞானத்தை அடைந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆகவே பிகாரில் உள்ள இந்த கயா நகரம் புத்த மதத்தினரிடையே......
லக்கிசராய் - சுற்றுலாப்பயணிகளின் களிப்பு!
பீகார் சுற்றுலாவின் வரைபடத்தில் லக்கிசராய் ஒரு முக்கிய ஈர்ப்பாக விளங்குகிறது. 1994-ஆம் ஆண்டு வரை முன்கர் மாவட்டத்தின் கீழிருந்த லக்கிசராய், அதற்கு பின் தனி மாவட்டமாக......
நவாதா – ஆச்சரியங்கள் நிறைந்த கிராமிய பூமி
பீகார் மாநிலத்தின் தென்பகுதியில் இந்த நவாதா கிராமிய மாவட்டப்பகுதி அமைந்திருக்கிறது. முன்பு இது கயா மாவட்டத்தின் அங்கமாக இருந்திருக்கிறது. பிருஹத்ரதா, மௌர்யா, கனஹ் மற்றும் குப்த......
பாட்னா – உல்லாசப் பயணத்தின் பேருவகை!
நவீன யுகத்தில் பாட்னா என்று அழைக்கப்பட்டு வரும் பாடலிபுத்ரா என்ற பழங்கால இந்திய நகரம், தற்போது பீஹாரின் பரபரப்பான தலைநகராகத் திகழ்கிறது. பாட்னா, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த......
முங்கர் - ஆனந்தம் அள்ளித்தரும் பயணம்!
பீஹாரில் அமைந்துள்ள முங்கர் நகரம், பீஹார் மாநிலத்தின் மிகவும் வசீகரமான நகரங்களுள் ஒன்றாகும். முங்கர் சுற்றுலா, ஒரு உல்லாசப் பயணிக்கு அளிக்கக்கூடிய சுற்றுலா ஈர்ப்புகள் அவரது உடல்......
ராஜ்கிர் - பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் மீது காலம் கடந்த காதல்!
ராஜ குடும்பங்களை கொண்ட ராஜ்கிர் நகரம், பழங்காலத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள மகதா என்ற இடத்தின் தலைநகரமாக விளங்கியது. ராஜ்கிர்ரை பாட்னாவுடன் பல விதமான போக்குவரத்து வழிகளில்......
வைசாலி - புத்தரின் நினைவுகளை சுமக்கும் நகரம்!
வளமான வரலாற்றை கொண்டிருக்கும் நகரமாக வைசாலி உள்ளது. வைசாலி நகரத்தை சுற்றிலும் வாழை மற்றும் மாமரங்கள் வளரும் அழகிய தோட்டங்கள் உள்ளன. அற்புதமான பௌத்த மத சுற்றுலாத் தலங்களை......
ரோஹ்தாஸ் - புகழின் இருப்பிடம்!
பீகாரின் வரலாற்று சிறப்புமிக்க இவ்வூர் கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகத பேரரசின் பகுதியாக இருந்தது. இங்கு மவுரிய அரசு நிலவியதற்கான அத்தாட்சியாக அசோகரின் கல்வெட்டுகள்......
பேகுசராய் - பழமையான அரச குடும்பத்தினர் தங்குமிடம்!
பேகுசராய் என்ற நகரம் பீகார் மாநிலத்தில் உள்ளது. மேலும் இந்நகரம் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாக செயல்படுகிறது. புனிதமாக கருதப்படும் கங்கை நதியின் வடக்கு கரையோரத்தில்......
தர்பங்கா - வங்காளத்தின் நுழைவாயில்!
பீஹார் மாநிலத்தில் இருக்கும் தர்பாங்கா மிக அருமையான சுற்றுலாதளமாக விளங்குகிறது. வட பீஹாரின் முக்கிய நகரான இது மிதிலான்சலின் மையப்பகுதியில், நேபாளத்திலிருந்து 50கிமீ தொலைவில்......
நாலந்தா - ஞான பூமி!
நாலந்தா என்ற பெயரைக் கேட்டாலே, சிவப்பு நிற அங்கிகள் அணிந்த பிக்ஷுக்கள், மந்திர உச்சாடனங்கள் மற்றும் பாசுரங்கள், ஆவண மூலங்கள் மற்றும் அறிவுப்பரப்பு...அதாவது அகிலத்தைப் பற்றிய......
ஜமுய் - மண் மனம் போற்றும் நகரம்!
பீகாரில் புகழ் பெற்ற மாவட்டங்களில் ஒன்றான ஜமுய், ஜெயின் மதத்தின் புராணவியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்கு பெயர் பெற்றது. பிஜாரில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த மாவட்டம்......
கைமூர் - மகிழ்ச்சியை அள்ளித் தெளிக்கும் நகரம்!
போற்றத்தக்க பாரம்பரிய இடங்களை கொண்ட கைமூர், பீகாரின் அதிர வைக்கும் வட்டாரத்தில் ஒன்றாகும். பீகாரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கைமூர் ஒரு நிர்வாகம் சார்ந்த மாவட்டமாகும். இந்த......