துர்காபூர் - மேற்கு வங்காளத்தின் இரும்பு நகரம்!
மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சரான டாக்டர். பிதன் சந்திரா ராய், தனது அண்டை மாநிலங்களில் உள்ளவை போன்றே ஒரு மாபெரும் இரும்பு எஃகு தொழில் நகரத்தை உருவாக்க நினைத்த கனவை......
டிகா - கடற்கரை நகரம்!
பல வருடங்களாக வார இறுதியைக் கழிக்க சிறந்த இடமாக கருதப்படுகிறது கோல்கட்டாவிற்கு அருகில் உள்ள டிகா நகரம். கோல்கட்டா மற்றும் கரக்பூருக்கு அருகில் உள்ள இந்நகரம் ரயில் மற்றும்......
தாஜ்பூர் – கடலோர அழகு!
அருகில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு அமைதி சூழலில், கடற்கரை ஓரத்தில் இயற்கையோடு தனித்திருக்க நீங்கள் விரும்பியதுண்டா? எனில் நீங்கள் வரவேண்டிய இடம் தாஜ்பூர் கடற்கரை அன்றி வேறில்லை.......
மாயாபூர் - ஆன்மீக தலைநகர்!
மாயாபூர் என்கிற சொல் மேற்கு வங்க மாநிலத்தின் ஆன்மீகத் தலைநகர் என்பதை குறிப்பால் உணர்த்துகின்றது. மேலும் மாயாபூர், தான் ஒரு ஆன்மீக நகர் என்பதை தன்னுடைய ஒவ்வொரு செய்கையிலும்......
முர்ஷிடபாத் – நவாப்களின் நாற்காலி!
முன்னாட்களில் மக்சுதாபாத் என்றழைக்கப்பட்ட முர்ஷிடபாத் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிடபாத் மாநகராட்சியில் அமைந்துள்ள நகரமாகும். நம் நாட்டில் அதிக ஜனத்தொகை காணப்படும்......
நபதீப் – ஒன்பது தீவுகள்!
நபதீப் என்பது பெங்காளி மொழியில் ‘ஒன்பது தீவுகள்’ எனும் பொருளை குறிக்கிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள இந்த இடம் பங்களாதேஷ் நாட்டினை ஒட்டியே அமைந்துள்ளது. நபதீப்......
சாகர் தீவு - சொர்கத்தீவு!
சமயஞ்சார்ந்த முக்கியத்துவம் உள்ள சொர்க்கத்தீவுக்கு உங்களை அழைத்துச் சென்றால் என்ன செய்வீர்கள்? எங்கு பார்த்தாலும் சுற்றிலாப் பயணிகளின் கூட்டம், பரப்பரப்பான விடுமுறை மற்றும்......
முகுத்மணிபூர் - அமைதி சூழ்ந்த நகரம்!
மேற்கு வங்கத்தின் பீஹார் எல்லையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் இருக்கும் முகுத்மணிபூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். 1950களில் கட்டபட்ட இந்த அணை ஏறத்தாழ 8000 சதுர......
தாராபீத் – தந்த்ரீக கோயில் பூமி
தாராபீத் எனும் இந்த கோயில் நகரம் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது. இது இங்குள்ள தாரா கோயிலுக்கு புகழ் பெற்றிருக்கிறது. தாரா எனும் தெய்வம் சக்தியின் ஒரு ரூபமாகும்.......
மிட்னாபூர் - யாத்ரிகர்களின் ஸ்தலம்!
ஒரு காலத்தில் கலிங்கத்து அரசாட்சியின் ஒரு பகுதியாக இருந்த மிட்னாபூர், வெள்ளையர்களுக்கு எதிராக பல சுதந்திர போராட்ட தியாகிகளை தந்துள்ளதால் புகழ் பெற்று விளங்குகிறது. தற்போது இந்த......
சுந்தரவனக் காடுகள் - யுனெஸ்கோவின் பாரம்பரிய தலம்!
இந்தியாவிற்கும் பங்களாதேஷீக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய மாங்குரோவ் சதுப்பு நிலப்பகுதிதான் சுந்தரவனக் காடுகள் என்று அழைக்கப்படுகிறது. இதன் பெரும்பாலான பகுதிகள் பங்களாதேஷ்......
கல்னா – கோயில்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள்
கல்னா அல்லது அம்பிகா கல்னா என்று அழைக்கப்படும் என்று அழைக்கப்படும் இந்த நகரம் மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்துள்ளது. மா அம்பிகா அல்லது அன்னை அம்பிகா என்று வணங்கப்படும்......
ஹௌரா – பாரம்பரியம் மற்றும் புதுமையின் சங்கமம்
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவின் இரட்டை நகரம்தான் இந்த ஹௌரா. இந்தியாவில் உருவான பல்வேறு இரட்டை நகரங்களின் பட்டியலில் இதுவும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இது ஒரு......
சாந்தி நிகேதன் - வேறெங்கும் காண முடியாத பாரம்பரியம்!
மேற்கு வங்க மாநில தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து 180 கிமீ தொலைவிலும், பிர்பும் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ள சாந்தி நிகேதன் அதன் இலக்கிய பின்னணிக்காக மிகவும் அறியப்படும்......
காரக்பூர் - இரயில்வே நகரம்
இந்தியாவிலேயே மிகவும் நீளமான மூன்றாவது இரயில்வே நடைமேடையையும், காரக்பூர் இந்திய தொழில்நுட்ப நிலையத்தையும் கொண்டிருக்கும் முதன்மையான கல்வி மையமாக காரக்பூர் விளங்குகிறது.......
ஹால்டியா – காக்கும் துறைமுகம்!
வருடக்கணக்காக ஹால்டியா என்ற நகரத்தின் துறைமுகம் தான் மேற்கு வங்காளத்தின் தலைநகரமான கொல்கத்தாவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொல்கத்தாவில் உள்ள கடல் நீரின் ஆழம் மிகவும் குறைவாக......
கொல்கத்தா – பாரம்பரிய கலாச்சாரங்களின் சங்கமம்!
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமாக விளங்கும் கொல்கத்தா நகரம் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் நிரம்பி வழியும் நகரங்களில் ஒன்று. பழமையான இந்நகரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்......
ஜார்கிராம் – அமைதி தவழும் எழிற்பிரதேசம்!
எங்கும் அமைதி தவழும் தவழும் ஒரு அற்புத நகரமாக இந்த ‘ஜார்கிராம்’ வீற்றிருக்கிறது. மேற்குவங்காள மாநிலத்தின் தென்பகுதியில் அமைந்திருக்கும் இந்த நகரம் பசுமையான......
பக்காலி – கடலோர எழில் அழகு!
பக்காலி எனப்படும் இந்த பொழுதுபோக்கு ஸ்தலம் மேற்கு வங்காள மாநிலத்தில் 24 பர்க்கானா மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகர சந்தடியிலிருந்து விலகி தூய்மையான இயற்கை சூழலை அனுபவிக்க......
பீர்பூம் - சிவப்பு மண் பிரதேசம்!
பீர்பூம் மாவட்டம் ஜார்க்கண்ட் மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இது சிவப்பு மண் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்கள்......
காமர்புகுர் - கைவினைப் பொருட்களின் சொர்க்கம்!
மேற்கு வங்க மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் தான், இன்று பல்வேறு கல்வி நிறுவனங்கள் பெயர் வைத்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணர் பிறந்தார். மேலும், புகழ் பெற்று......
பாங்குரா - மலைகளும், கோயில்களும்!
மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா நகரமாக இந்த பாங்குரா நகரம் பிரசித்தமடைந்து வருகிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் இந்நகரத்தின் தனித்தன்மையான அம்சங்கள்......
பாராஸாத் - கலாச்சார நகரம்!
பாராஸாத் நகரம் கொல்கத்தாவை ஒட்டி அமைந்துள்ளது. இது பெங்காளி கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு உற்சாக நகரமாக புகழ் பெற்றுள்ளது. துர்க்கா பூஜா மற்றும் காளி பூஜா திருவிழாக்காலங்களில்......