உலகிலேயே யுத்த தந்திரத்துடன் அமைக்கப்பட்ட முதல் கோட்டை
சிந்து என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள், அதே போல் துர்க் என்ற சொல் கோட்டை கொத்தளத்தை குறிப்பதாகும். அதனாலேயே இக்கோட்டைக்கு ‘கடலில் உள்ள கோட்டை' என்ற பொருளைத்தரும் சிந்துதுர்க் என்ற பெயர்...
கோவை - மூணார் : இப்படிப்பட்ட வழிகள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா ?
மேற்கு மலை தொடர்ச்சியின் சிதறிய ஒட்டுமொத்த அழகையும் சேர்த்து வைத்தாற் போல் காட்சியளிக்கும் ஓர் சொர்க்கம் மூணார் மலைப் பிரதேசம். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மிரம்மாண்ட இயற்கை அழகுடன்...
உங்கள் காதலியுடன் ஒரே நாளில் சென்று வரக்கூடிய 5 ரொமாண்டிக்கான இடங்கள்
காதல் எல்லார் வாழ்விலும் வரக்கூடிய அற்புதமான உணர்வு. அதுவும் ஒவ்வொருத்தரும் அந்த அனுபவத்தை நினைத்து பார்த்து வாழ்நாள் முழுவதும் மகிழ்வார்கள். சிலருக்கு காதலித்த பெண்ணே மனைவியாக கிடைப்பார். இன்னும்...
கேரளா- தமிழ்நாட்டு பாடர்ல இப்படி நான்கு அணைகளா ?
கேரளா, அணைகள் என்ற சொற்களைக் கேட்டாளே சமீபத்தில் மழையால் அம்மாநிலத்தில் ஏற்பட்ட பேரிழப்பே நிச்சயம் நினைவுக்கு வரும். கேரளத்தையே ஒட்டுமொத்தமுமாக திருப்பிப் போட்ட கன மழையால் சிதைந்த கேரளம் தற்போது...
சாகச விரும்பிகளுக்கே உச்சகட்ட வியப்பளிக்கும் குட்டி கிராமம்!
மலைப் பிரதேசத்தை அதிகமாக விரும்பும் சாகச விரும்பிகள் தங்களுக்கான பயணத் தலங்களை எப்போதும் தேடிக் கொண்டே இருப்பர். சற்று வித்தியாசமாகவோ, அல்லது கூடுதலான அம்சங்களை உடைய பகுதியாகவோ இருந்தால் சட்டென...
நொடிக்கு 28 லட்சம் லிட்டர் நீர் பாயும் அணை ஏற்படுத்தும் சேதம்! சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!
ஒடிசா மாநிலத்தில் சுற்றுலா செய்ய திட்டமிட்டிருக்கும், செய்து கொண்டிருக்கும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது ஹீராகுட் அணை வெள்ளப் பாதிப்பு குறித்ததாகும். தென்மேற்கு...
திருநெல்வேலி நீர்வீழ்ச்சியில் குதூகலித்த தல தோணி!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் மகேந்திர சிங் தோணி என்ற ஒற்றைச் சொல் போதும் அவரது ரசிகர்கள் அனைவருமே மெய் சிலிர்த்துவிடுவர். இன்றைய தலைமுறையில் சிறு குழந்தையும் கூட தல தோணி என்று செல்லமாக...
நின்ற நிலையில் அருள் வழங்கும் ஆஞ்சநேயர் கோவில் ! உலகில் இது மட்டும்தான்!
ஹம்பி எனும் பெயரை கேட்டவுடனே நினைவுக்கு வருவது அதன் பிரசித்தி பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதை சுற்றிலும் விரிந்து கிடக்கும் நகரின் கட்டிடக்கலை அம்சங்களும் தான். விஜயநகர...
கோயம்புத்தூர்ல இருந்து வெறும் 100கிமீ குள்ள இத்தனை அழகிய இடங்களா?
கோயம்புத்தூர், தென் மாநிலமான தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். பரப்பளவு அடிப்படையில் இது இந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். நகரமயமாக்கல் அடிப்படையில் இந்தியாவின் பதினைந்தாவது நகரமான இது,...
கருப்பட்டி, கடுக்காயால் கட்டப்பட்ட மருது பாண்டியன் கோட்டை! இப்ப எப்படி இருக்கு தெரியுமா ?
மருது சகோதரர்களுடைய தியாகமும், வீரமும், நாட்டை அடிமையாக வைத்திருந்து ஆங்கிலேயர்களிக் ஆதிக்கத்திற்கு எதிரான அவர்களது செய்த போராட்டமும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழனுடைய பங்களிப்புகளாக...
சமணர் வரலாறு பேசும் சிதறால் மலைக் கோவில்!
இந்தியாவில் தோன்றிய மிகப் பழமையான மரபுகளில் ஒன்று சமணம். சமணர் என்றால் எளிய வாழ்க்கை வழக்கூடிய, துறவு என்று பொருள். பண்டைய இலங்கியங்களில் இவர்கள் குறித்தான பல தகவல்களை அறிய முடியும். சைவ மதம்...
அலிபூர் விலங்கியல் பூங்காவுக்கு ஒரு பயணம்
ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்ட இந்த அலிபூர் ஜூ எனும் மிருகக்காட்சிசாலை கொல்கத்தா நகரத்தின் சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும். இந்த பூங்காவின் அழகு புகைப்பட ஆர்வலர்க விரும்பக்கூடிய வகையில் உள்ளது....
சென்னை- ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளிக்கு பயணிக்க நீங்க ரெடியா ?
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா இந்தியாவின் ஒரே விண்கல ஏவுதலமாகத் திகழ்கிறது. இங்கே அமைந்துள்ள விண்கல ஏவு நிலையமான சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் கீழ் சந்திராயன், பிஎஸ்எல்வி என...
தமிழ்நாடு சுற்றுலா - பத்து நாளில் பத்து இடங்களைப் பார்ப்பது எப்படி?
வாருங்கள் தமிழகத்தைச் சுற்றி பார்க்கலாம். என்ன ஏற்கனவே தமிழகத்தை சுற்றிவிட்டீர்களா? அடடே... அப்போ சொல்லுங்கள் இந்த இடங்கள்ல எத்தனை இடங்கள பத்தி உங்களுக்கு தெரியும்? இதுல எத்தன இடத்துக்கு நீங்க...
கன்னியாகுமரியில மூல முடுக்குலாம் சுத்தலாம் வாங்க! தெளிவான திட்டம்!
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், விவேகானந்த கேந்திரம் , விவேகானந்தர் பாறை, மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், அய்யன் திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம்,...
மதுரை - தாண்டிக்குடி : பட்ஜெட்டுக்கு ஏற்ற மலைச் சுற்றுலா!
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலா என்றாலே அழகர் மலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இயற்கை காட்சிகளுடன் கூடிய ஆன்மீகத் தலங்களும், முழு இயற்கையையும் கண்டு ரசித்திட வேண்டும் என்றால்...
பெங்களூர் அருகே இப்படி ஒரு இடம் - பறவைகளின் சொர்க்கம்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் அர்த்தம் பொதிந்த தமிழ் வரிகளுக்கு இலக்கணமாக திகழ்ந்து வருவது பறவை இனங்கள்தான். இந்தப் பூவுலகில் எங்கும் எப்போதும் வீசா, பாஸ்போர்ட் என்று எவ்வித தொந்தரவும்...
பெண்கள் செல்ல விரும்பும் ரகசிய சுற்றுலாத் தலங்கள்..!
பெரும்பாலும் சுற்றுலா என்றதுமே ஆண்கள் தான் முன்னிலையில் இருப்பார்கள் என்றில்லை. பெண்களும் அன்றாட பணிச் சுமையில் இருந்து விடுதலை பெற சில தலங்களுக்கு குறிப்பாக தனிமையும், ரம்மியமும் நிறைந்த சூழலுடைய...