3 லட்சம் ரூபாய் செலவு செய்து ஹனிமூன் இவர்கள் கண்ட காட்சி தெரியுமா? அதுவும் நம்ம ஊட்டியில்!
ஊட்டி என்றதும் ஜில்லென்ற மலைகளும், விரிந்து கிடக்கும் தேயிலைக் காடுகளும் எந்தளவிற்கு பிரசிதிபெற்றதோ அதற்கு ஈடாக புகழ்பெற்றது ஊட்டி மலை ரயில் பயணம். உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஊட்டி மலை ரயிலில்...
தானாக வளரும் கிருஷ்ணர்! தென்னிந்தியாவிலேயே இதுதான் பெருசு..!
மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்துள்ளார். அவற்றில் ஒன்றே கிருஷ்ண அவதாரம். தேவகியின் கருவில் உதித்தது முதல் குழந்தையாய் மண்ணில் பிறப்பது வரை பல போராட்டங்களை சந்தித்து இருக்கிறார். அவர் பிறக்கும் முன்பே...
நீரார் அணைக்கு எப்படி செல்வது - சுற்றுலா வழிகாட்டி
நீரார் அணை வால்ப்பாறையில் இருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கின்றது. சமவெளிகளில் பல வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின்சாரம் அளிக்கின்ற நீர் மின் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த அணை...
செவ்வாய் தோஷத்தால எதுவுமே நடக்கமாட்டிகுதா ? பரிகாரம் செய்ய இங்க போங்க!
ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள செவ்வாய் தோஷத்தின் காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவது திருமண காரியமே. திருமண வயதைக் கடந்தும் பலபேர் திருமண யோகமின்றி இருப்பதை பார்த்திருப்போம். திருமணம் மட்டுமின்றி வாகன யோகம்,...
ஹாசனில் இருக்கும் மூன்று அற்புத சுற்றுலாத் தளங்கள்
ஹாசனில் இருக்கும் மூன்று அற்புத சுற்றுலாத் தளங்களை நாம் இந்த பகுதியில் காணவிருக்கிறோம். ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலத்தின் மிக அதிக வளங்கள் கொண்ட மாவட்டம் என்றாலும் தகும். ஏனென்றால் காவிரி...
பாண்டியரின் மர்மச் சுரங்க கோட்டை!
தமிழகத்தை ஆண்ட வேந்தர்களில் ஒருவரே பாண்டியர்கள். மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கேரளாவிற்கு உட்பட்ட சில பகுதிகளை செழிமை மிக்கதாக ஆட்சி செய்துவந்த இவர்களுக்கு இந்தியாவில் வேறெந்த...
அதிகார நந்தி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அற்புதங்களை தெரிந்துகொள்ளுங்கள்!
உலகில் அத்தனை சக்தியையும் மொத்தமாகக் கொண்டவர் சிவபெருமான். அவருக்கு எத்தனை சக்தி இருக்கிறதோ அத்தனையும் கொண்டது நந்தி என்கிறார்கள். சிவனைக் காண்பதற்கு முன் நந்தியை நாம் கண்டே ஆகவேண்டும். எல்லா...
உங்கள் ராசியில் பிறந்த கடவுள் என்ன தருகிறார் தெரியுமா ?
ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்குமே தன்னுடைய நட்சத்திரத்திற்குரிய கடவுள் யார், அந்தக் கடவுளிற்கும் நட்சத்திரத்திற்கும் உரிய தொடர்பு தான் என்ன ?, அவரை வழிபடுவதன் மூலம் எம்மாதிரியான சிறப்புகளை பெற...
சபரியில் பெண்கள் ஏன் இதுவரை அனுமதிக்கப்படவில்லை! அய்யப்பனின் மேல் பெண் கொண்ட காதல் கதை!
சபரி மலை. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு, இந்த கோவிலுக்கு விரதம் இருந்து வருடா வருடம் கார்த்திகை மாதம் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த மாதிரியான விரதம் வேறெந்த கோவிலிலும் இந்தியாவில்...
அனுமன் வந்து சென்ற அதிசய கோவிலில் இன்றும் நடக்கும் அற்புதம் தெரியுமா?
ராம பக்தரும், இந்துக்களில் ஒரு பகுதியினர் வழிபடும் கடவுளுமான அனுமனுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவெங்கிலும் கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட கோவில்கள் மிகவும் சிறப்பானவையாக இருக்கும்....
கோயம்புத்தூர் - கொழுக்குமலை: வீக்கென்ட் சுற்றுலா செல்வோமா ?
வந்தாச்சு வார இறுதி, மாதத் துவக்குமும் கூட. அன்றாடம் வேலை, வேலை என ஓடிக்கொண்டிருப்பவர்களும், மச்சா இந்த வாரம் எங்கடா போகலாம் என ஏங்கிக்கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்களும் நிச்சயம் ஏதாவதொரு...
கார்வார் நகரத்துக்கு ஒரு கார்மேகப் பயணம்
கார்வார் நகரம் இந்திய தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரையில் கோவா மாவட்டத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 520 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. உத்தர கன்னட மாவட்டத்துக்கு தலைநகரமாக...
திருச்சி - வேளாங்கண்ணி : பேராலயத்திருவிழாவை தரிசிக்கச் செல்வோமா ?
வேளாங்கண்ணி கிறித்துவ தேவாலயமானது தென்னிந்தியாவில் உள்ள புண்ணிய திருத் தலங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இந்த ஆலயத்திற்கு வருடந்தோறும் நாட்டின் பல்வேறு...
ஒரே நதியில் ஏழு அருவிகள், இயற்கை பொங்கும் தெமங்லாங் சுற்றுலா!
மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் நிறைந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்று தான் தெமங்லாங் மலைப் பிரதேசம். மலை முகடுகளும், பள்ளத்தாக்குகளும் சூழ்ந்த அழகிய பகுதியானது அசாமின் எல்லைப் பகுதிகளும்...
இந்த கிருஷ்ணர் ஜெயந்திக்கு எந்த கோவிலுக்கு சென்றால் நல்ல பலன் கிடைக்கும் ?
மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண பகாவான் இந்துக் கடவுள்களில் ஒரவராக நாடுமுழுவதும் வழிபடப்படுகிறார். குறிப்பாக, வைணர் சமூகத்தினர் விரும்பி வழிபடக் கூடிய கடவுளான இவர், மஹாவிஷ்ணுவில் இருந்து...
பக்தோக்ரா எனும் அழகிய தேயிலைத் தோட்டம்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்குப் பகுதியிலிருக்கும் வேறெந்த இடங்களை விடவும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். நல்ல பசுமையான தேயிலைத் தோட்டங்கள் ஒரு புறமும், பிரம்மாண்டமான...
3000 ஆண்டுக்கு முற்பட்ட வானியல் ஆய்வு மையம், இந்தியரின் மர்மக் கடிகாரம்!
கடிகாரம், இன்றைய அதன் பயண்பாட்டை தெளிவான ஓர் வார்த்தையால் விளக்க முடியாத. அந்தளவிற்கு நம் வாழ்வுடன் ஒன்றியுள்ளது. 14-ஆம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இது க்ளோக்கா என்ற லத்தீன்...
கேரளாவுக்கு கடவுளின் தேசம் என்று பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா?
பச்சை பசேலென்று பரந்து விரிந்த பரப்புகளையும், வெள்ளியை உருக்கி விட்டார் போல அதன் ஊடே ஓடும் வெண்ணிற நதிகளையும் காணும் யாவருக்கும் கேரளம் பிடித்துப்போகும். ஒரு மாநிலம் முழுவதுமே இப்படி என்றால்,...