அகர்தலாவின் அசரவைக்கும் ஐந்து இடங்கள் இவைதான்
இந்தியாவின் வட கிழக்கு திசையில் அமர்ந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் தலை நகரான அகர்தலா நகரம், கவஹாத்திக்கு அடுத்தபடியாக மிகப் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நகரத்திலிருந்து வங்கதேசம் வெறும்...
வனப் பகுதியில் சுற்றுலா போறவங்களுக்கு சின்ன சின்ன டிப்ஸ்..!
சுற்றுலா விரும்பிகளான நாம் அழகிய மலைத் தொடர், பல அம்சங்கள் நிறைந்த நகரம், வரலாற்றுப் பகுதி, சாகசத்திற்கும், முகாமிற்கும் ஏற்ற காடுகள் என பல பகுதிகளை சுற்றி வருவோம். ஆனால், ஒவ்வொரு முறை இதுபோன்ற...
போபாலில் ஒருநாள் - எங்கெல்லாம் செல்லலாம் என்னவெல்லாம் செய்யலாம்!
இந்தியாவின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாக இருக்கும் போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமாக திகழ்ந்து வருகிறது. முந்தைய போபால் மாநிலத்தின் தலைநகரமாக இருந்த இன்றைய போபால், ஏரிகளின் நகரம்...
சோழர் காலத்தில் திருவிழாவாக கொண்டாடப்பட்ட காவிரி வெள்ளம்..!
சோழ பேரரசின் கீழ் செயல்பட்ட தமிழகப் பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே செழிப்பான நகரமாக விளங்கியதற்கு முக்கியக் காரணம் காவிரி. சோழர் வம்சத்தினரின் வளர்ச்சி, வளம் பொருந்திய காவிரி ஆற்றுப்...
வளைச்சு, நெளிச்சு வண்டி ஓட்டத் தெரிஞ்சவங்களுக்கு ஒரு சவால்!
என்னங்க, சவால்னு சொன்னதுமே எல்லாரும் தயாராகிட்டிங்க போல. சந்தோசம் தான், ஆனா நீங்க இப்ப பாக்கப் போர சாலைகள் எல்லாம் அவ்வளவு எளிதில் கடந்து செல்லக்கூடியது அல்ல. கரணம் தப்பினால் மரணம் என்று...
அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் நமக்கு தெரியாமல் இத்தனை விசயங்கள் இருக்கா?
அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் சிவபெருமான் 900 மீ உயரத்தில், இருபாலினம் கலந்து அர்த்தனாரீஸ்வரராக காட்சியளிக்கிறார். இங்கு குடிகொண்டிருக்கும் அர்த்தனாரீஸ்வரரின் உடலில் சக்தி அல்லது பார்வதி தேவி...
பெங்களூர்ல இருந்து வேலூர் : ஒரே நாள் சுற்றுலா இது!
பெங்களூருவிலிருந்து ஒரு நாள் சுற்றுப்பயணமாக வேலூர் சென்று அங்கு என்னவெல்லாம் காணலாம் என்பன குறித்து இந்த கட்டுரையில் காண்போம். வாருங்கள் நண்பர்களே. நான் வருண்.... உங்களோட வழிகாட்டி... பெங்களூரு...
தலை சுற்றவைக்கும் பெங்களூரின் நீர்வீழ்ச்சிகள்!
பெங்களூர் என்றாலே வளர்ந்த தொழில் நகரம், எங்கு பார்த்தாலும் உயரமான தொழில் வளாகக் கட்டிடங்கள், உலகத் தரம் வாய்ந்த மால்கள், மெட்ரோ சிட்டி என பரபரப்பான தலங்களே நினைவுக்கு வருவது வழக்கம். ஆனால்,...
உலக நாடுகளை வியப்பில் ஆழ்ந்திய இந்திய பல்கலைக் கழகம், ஏன் தெரியுமா ?
ஒரு நாட்டினுடைய பண்பாடும், கலாசாரமும் உலக அளவில் பரவி விரய முக்கிய அங்கமாக இருப்பது அந்நாட்டின் உடைய கல்வியின் தரமும், மேம்பாடும் தான். கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகள் உலக நாடுகளின் கவனத்தை...
ஹிமாச்சலத்துக்கு பின்னால இப்படி ஒரு சுற்றுலா அம்சமா ?
இமாச்சலப் பிரதேசம் என்றாலே பனி மூடிய மலை முகடுகளும், உரைய வைக்கும் கடுங்குளிருடன் ஓடும் நதிகளும் என ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்து இருக்கும். இவற்றுள் இந்தியா - சீனாவின் எல்லைப் பகுதியில்...
கட்டாக்கில் காணவேண்டிய இடங்கள்
ஒடிசாவின் தற்போதைய தலைநகரான புவனேஷ்வரில் இருந்து 28 கிமீ தொலைவில் உள்ள கட்டாக், ஒடிசாவின் பழைய தலைநகராகும். அபினாப கடக என இடைக்காலத்தில் வழங்கப்பட்ட பழமையான இந்நகரம் ஒடிசாவின் கலாச்சார மற்றும்...
திருச்சியில் சரியா 12 மணி நேரத்துல எல்லா இடங்களையும் பாக்கலாம் - எப்படி தெரியுமா?
தமிழகத்தின் தலைநகரமா ஆக்கப்பட பரிசீலிக்கப்பட்ட ஒரு இடம் திருச்சி. இன்னைக்கும் தமிழகத்தோட இருமுனைகள்ல இருக்குற மக்கள் ஒரு பக்கத்துல இருந்து இன்னொரு பக்கம் போக இந்த வழிய கடந்துதான் போகமுடியும்....
ஸ்மார்ட் போனும், சுற்றுலாவும்... இதெல்லாம் உங்களுக்கு நடந்திருக்கா ?
என்ன இது ?, சுற்றலாவிற்கான தலத்தில் மொழில்நுட்பம் சப்ந்தமா ஏதோ வருகிறதே என யோசிக்க வேண்டாம். மொபைல் போன் இல்லாம பக்கத்துல இருக்குற கடைக்கே நாம் செல்வதில்லை, இதில் சுற்றுலா எல்லாம் செல்வதாக...
உணவுக்காக 4 மாநிலங்களில் சுற்றித் திரியும் இளம் கேரள பெண்!
இது ஒரு உணவு சுற்றுலா கதை.. தென்னிந்தியாவின் சிறப்பான உணவுகள் கிடைக்கும் இடத்துக்கு அலைந்து திரியும் சாராவின் கதை. சாப்பாடு.. அதானே எல்லாம். புஃடியோட வாழ்க்கை வரலாற்ற எடுத்து பாத்தீங்கன்னா.. வித...
"உடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்"... ஆலயம் செல்வோம்
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் எந்தளவிற்கு பிரசிதிபெற்றதோ அதற்கு ஈடான சிறப்புகளைக் கொண்டது வைகை புட்டுசொக்கநாதர் ஆலயம். புட்டு என்றால் திண்பண்டமாச்சே, அது ஏன் சொக்கநாதருடன் இணைந்திருக்கிறது ?....
திருச்சிக்கு பக்கத்துல இப்படியொரு மலையா ? ஆச்சரியங்களை அள்ளித்தரும் பிரதேசம்!
திருச்சி சுற்றுலாத் தலங்கள் என்றாலே ஸ்ரீரங்கம் கோவில், விராலிமலை முருகன் கோவில், கரிகாலனின் கல்லணை, முக்கொம்பு, திருச்சிக்கு அருகே உள்ள கும்பகோணம், தஞ்சாவூர் என பிரபலமான சுற்றுலாத் தலங்களும்,...
தங்கக் கோவில் தவிர்த்து அமிர்தசரஸில் இன்னும் ஐந்து இடங்கள்
வடமேற்கு இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான ‘அம்ரித்ஸர்' சீக்கிய இனத்தாரின் ஆன்மீக தலைமைப்பீடமாகவும் மதிக்கப்படுகிறது. இங்குள்ள அம்ரித் சரோவர் எனும்...
இன்னைக்கு சென்னை பிறந்த நாளுங்க, அப்ப இங்க போயே ஆகணுமே..!
சென்னை தினம் என்பது தமிழகத்தின் தலைநகரான சென்னை மாகாணம் தோற்றுவிக்கப்பட்ட 1639 ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவுபடுத்தும் ஓர் தினமாகும். இன்று தனது 379-வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னையின் வரலாற்று...