பாக்சுவில் இயற்கையோடு கொஞ்சி விளையாடுங்கள்!
ஹிமாச்சல பிரதேசத்தில் மெக்லியோட்கஞ்ச் நகருக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் பாக்சு நகரம் அதன் தொன்மை வாய்ந்த கோயில்களுக்காகவும், அழகிய அருவிகளுக்காகவும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த நகரம்...
செப்டம்பரில் அந்தமான் போனா சும்மா ஜாலியா என்ஜாய் பண்லாமாம் தெரியுமா?
புதுமணத் தம்பதிகளா? இல்லை திருமணம் ஆகப்போகிறதா? இப்போலாம் முன்னமாரி இல்லைங்க. உங்க மனம் விரும்பிய நபருடன் இந்த மாசம் அந்தமான் போங்க.. அப்படி என்ன விஷேசமா? அட... போயித்தான் பாருங்களேன்! முடிவடையாது...
விடுமுறையை வித்தியாசமா கொண்டாடனும்னு நினைக்கிறீங்களா? அப்போ இங்கெல்லாம் ட்ரை பண்ணுங்களேன்!!
உங்களுடைய விடுமுறை பயணத்தை சந்தோஷமாக கழிக்க ஆசைக்கொள்ளும் நீங்கள், பயண சீட்டை பதியும் முன்னே வேறு வழியில் எப்படி உங்கள் பயணத்தை இனிமையாக கொண்டு செல்வது என யோசிக்க வேண்டியது அவசியமாகும். ஆம்,...
இந்திய கடலின் நடுவே 105 வருடங்களாக நிகழும் ஒரு அட்டகாச சாகச ரயில் பயணம்! போலாமா?
இயற்கையில் அமைந்த அதிசயங்கள் போக, மனிதர்களால் கட்டப்படும் அதிசயங்களில் ஒன்றுதான் பாலங்கள். பொதுவாக, பாலங்கள் கணக்கியலின் அடிப்படையில்தான் கடடப்படுகின்றன. எவ்வளவு உயரம், எவ்வளவு நீளம் என்பதும், அந்த...
பொக்ரானும் ஒரு சுற்றுலாத் தளம் தெரியுமா ?
ராஜஸ்தான் மாநிலத்தில் தார் பாலைவனத்தில் இந்த பாரம்பரியமிக்க போக்ரான் நகரம் உள்ளது. நான்கு புறமும் ஐந்து பெரிய உப்புப்பாறைகளால் சூழப்பட்டுள்ள இந்த நகரத்தின் பெயருக்கு 'ஐந்து கானல் நீர் தோற்றங்களின்...
"கிரானைட் பெரு நகரம்" எங்கிருக்கு? அப்படி என்ன ஸ்பெஷல் அங்கே?
'கிரானைட் பெருநகரம்' என புகழப்படும் ஜாலோர் நகரமானது துடிப்பான மாநிலமான ராஜஸ்தானில் காணப்படுகிறது. இங்கே ஒரு சிறிய தொழிற்சாலை நகரம் காண, கல் குவாரிகளும், உலகிலேயே சிறந்த கிரானைட்களின் உற்பத்தியிலும்...
உங்க வீட்டு பிள்ளையும் படிப்பில் டாப் ஆக வரணும்னா உடனே இந்த கோயிலுக்குப் போங்க
கல்விதான் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. என்னதான் பெரிய சொத்து இருந்தாலும் படிக்கலனா முதுகுக்குப்பின்னாடி தற்குறினு பேசுவாங்கனு ஊர் பக்கம் ஒரு பேச்சு இருக்கும். அதே மாதிரிதான் என்னதான் ஏழையா...
இந்தியாவில் புகை, மாசில்லாத அதிசய 6 நகரங்கள்!! இங்கெல்லாம் ஒரு விசிட் போயிட்டு வாங்க!!
புகைபிடித்தல் பழக்கம் என்பது பலருக்கு பொதுவான விசயமாக, அதனை மறக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் திக்கின்றனர். ஒருவேளை நீங்கள் நகரத்தில் வாழும் ஒருவராயின், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்...
"புறக்கணிக்கப்பட்ட பேய்கள் நகரம்" பாத்திருக்கீங்களா? அது இந்தியாவில் எங்கிருக்கு?
இந்த கட்சினை சில நேரங்களில் 'கச்ச்' என்றும் அழைக்கப்பட, குஜராத் மாநிலத்தில் காணப்படும் தீவு தான் இது என நமக்கு தெரிய வருகிறது. இதன் மேற்கில் அரபிக் கடலும், தெற்கில் கட்ச்சின் வளைகுடாவும், வடக்கில்...
மழைக் காலத்தில் டூர் மங்களூர் எப்படி இருக்கும்னு தெரியுமா?
கர்நாடக மாநிலத்தின் நுழைவாயில் மங்களூர் ஆகும். மிகவும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது அரபிக்கடலுக்கும், இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது....
வால்பாறையிலும் அதை சுற்றிலும் இருக்கும் சுற்றுலா தளங்கள்
வால்ப்பாறையின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சின்னக்காலர் அருவி, நீரார் அணை, கணபதி கோவில், அன்னை வேளாங்கன்னி ஆலயம், சோலையார் அணை, புல் குன்று ஆகியவை அறியப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையான காட்டுப்...
நின்ற இடத்திலிருந்தே 360 டிகிரியில் ஊரைக் காட்டும் அழகிய மலை
சிக்கிம் மாநிலத்தில் உள்ள மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் உத்தரே என்ற சுற்றுலாத் தலம் இயற்கை அழகிற்கும் அதன் வளமைக்கும் பெயர் பெற்ற ஒரு பகுதி ஆகும் உத்தரேயில் இருந்து இமயமலைச்...
ராஜராஜ சோழன் எங்கே கொலை செய்யப்பட்டார் தெரியுமா? #NPH 1
உலகையே வென்று சரித்திரம் படைத்திருந்த சோழர்களில் முக்கியமானவரான ராஜராஜசோழன் இயற்கை மரணம் அடையவில்லை என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். பொதுவாக வரலாற்றில் கூறப்படுவது எதையும் அப்படியே...
ஒடிசா மாநிலத்தில் நாம் பார்க்க வேண்டிய 8 முக்கிய இடங்கள்!!
ஒத்ரா பழங்குடியினரின் வீடாக இவ்விடம் இருக்க, இவர்கள் சூரிய தேவனை வணங்குகின்றனர். பழமையான கட்டிடக்கலை கைவண்ணங்களுக்கு இந்த ஒடிசா இன்று புகழ்பெற்று விளங்குகிறது. 62 பழங்குடியினர் கிராமங்களுக்கு...
இந்தியாவின் புகழ்பெற்ற 8 பாரம்பரிய சந்தைகள் எங்கெல்லாம் இருக்குன்னு தெரியுமா?
நாட்களை நினைவில் தேக்கிவைக்கும் அளவிற்கு ஒட்டுமொத்த நாளையும் ஆடை, காலணிகள், ஆபரணங்கள் என பலவற்றை வாங்க கடைத்தெருவை சுற்ற, சில சுவையூட்டும் தெருவோரத்து உணவையும் சாப்பிட்டு சோர்வை மறக்க வைக்கும்...
அனிதாவின் கனவுகள் பிறந்து வளர்ந்து மடிந்த இடம்!
இன்று குருப்பெயர்ச்சி: கடுமையாக பாதிக்கப்படும் ராசிகள் எவை தெரியுமா? குழுமூர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். ஒரு வேலை நீட் தேர்வு மட்டும் இருந்திருக்காவிடில் இந்த கிராமத்தைப் பற்றியோ,...
பாண்டியர்களின் படைப்பு உலகை ஆட்டிப்படைக்கும் 'ரெடி' விநாயகர் எங்கே தெரியுமா?
உலகையே தமிழர்கள் ஆண்டார்கள் என்றால் மறுப்பீர்களா என்ன? சேர, சோழ, பாண்டியர்களுடன் பல்லவ அரசர்களும் உலகையே கிட்டத்தட்ட தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கம்போடியாவில் கட்டிய கோயிலும், இமயத்தில்...
சக்தி வாய்ந்த தமிழ்நாட்டு கோவில்கள் - ஒரு பார்வை
குரு அருள் இருந்தால் திருவருள் என்பது தொன்மொழி. குருவுக்கு உகந்த வியாழனன்று இந்த தலங்களுக்கெல்லாம் சென்று அல்லது இந்த தளங்களில் ஒன்றுக்காவது தொடர்ந்து சென்றுவர உங்கள் வாழ்வில் வசந்தம்தான். இந்த...