துவாரகாவில் நாம் கட்டாயம் காண வேண்டிய பதினொறு இடங்கள் !!
குஜராத்தில் அமைந்திருக்கும் இந்த துவாரகா, சார் தாம்களுள் ஒன்றாக விளங்குவதோடு இந்துக்களின் யாத்ரீக முக்கிய இடமாகவும் காணப்படுகிறது. துவாரகாவை சுற்றி பல அழகிய ஆலயங்கள் அமைந்திருக்க, இந்த இடமோ அரபிக்...
டிசம்பர் மாதம் ஆந்திராவிலுள்ள புலிகாட் ஏரிக்கு ஏன் கட்டாயம் போகனும்னு தெரியுமா?
ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு எல்லைகளில் அமைந்திருக்கும் இந்த புலிகாட் ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய லகூன் என்றழைக்கப்படுகிறது. ஏறத்தாழ 90 சதவிகித ஏரி வீழ்ச்சி ஆந்திர பிரதேசத்திலும், ஏனைய 10...
நிலா வடிவத்துல இருக்கும் ஒரு அழகான கிராமம் நம்ம இந்தியால எங்கிருக்கு?
ஸ்ரீநகர் மற்றும் லேஹ் இணையும் தேசிய நெடுஞ்சாலை வழி ஒன்றினை (NH1) ஒட்டி அமைந்திருக்கும் ஒரு கிராமம் தான் இந்த லமயுரு. நிலா வடிவத்தில் அமைந்திருக்கும் இதன் நிலப்பரப்பின் அழகு, தொலைதூரம் என்ற...
ஆரஞ்சு திருவிழா இந்தியால எங்க நடக்குதுன்னு தெரியுமா? இதப் படிங்க!!
திரிபுராவின் வடகிழக்கு மாநிலத்தில் காணப்படும் சிறந்ததோர் மலைத்தொடர் தான் இந்த ஜம்பூய் மலைத்தொடராகும். இதனை 'வசந்த நித்திய மலை' என்றும் அழைப்பர். வட திரிபுராவில் காணப்படும் அழகிய இடமான இந்த ஜம்பூய்...
இந்திய அரச குடும்பங்கள் கட்டிய பிரம்மாண்ட சுற்றுலாத் தளங்கள்
அரசர்கள் நாட்டை ஆள்வதற்கும், போர்புரிவதற்கும் மிகுந்த வலிமை கொண்டு திகழ்ந்ததை நாம் அறிந்திருப்போம். சில அரசர்கள் நீதியின் பால் நேர்மை தவறாமை பற்றியும், அப்படி அநீதி இழைத்துவிட்டதாக நினைத்து அந்த...
கோவா ன்னு சொன்னாலே 'அது' மட்டும்தானா? அங்க இருக்கும் இந்த இடங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள
இந்த கோவா என்ற ஒற்றை வார்த்தை, பலர் நினைவலைகளில் கடற்கரையையும், மலைகளையும், ஆட்டம் பாட்டம் என பலவற்றையும் மனதிலே பதித்து விடுமுறைக்கான திட்டங்களையும் இங்கே செல்ல வகுக்கவும் துடிக்கும். இந்தியாவின்...
அதென்னங்க மிதக்கும் சந்தை! நீங்க பாத்திருக்கீங்களா? அதைப் பத்தி தெரிஞ்சுக்கனும்னா இதப் படிங்க!!
ஏரியில் மிதக்கும் சந்தைகள் என்பது எங்காவது சில இடத்தில் மட்டுமே உலகம் முழுவதும் காணப்படுவது, நம்மிடம் ஒரு புதுவித எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. வியட்நாமில் கை ராங்க் மிதக்கும் சந்தை காணப்பட, அதனை...
அடடா! பிரியா வாரியர் பிறந்த இடத்துல இவ்ளோ விசயங்கள் இருக்கா?
நாளுக்கு நாள் ஏதோ ஒரு விசயம் கூகுள் உள்ளிட்ட இணைய வலைத் தளங்களில், டிரெண்டிங்க் ஆகிக்கொண்டேதான் இருக்கிறது. அப்படி சமீபத்தில் இந்தியாவையே கலக்கிக்கொண்டிருக்கும் நபர் தான், மலையாளத்தில் தயாராகி...
இந்த மாதம் தேனிலவு செல்ல தகுந்த டாப் 5 ரொமான்டிக் பகுதிகள்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். அப்படி கடன் வாங்கி செய்யப்படும் திருமணம் மணமக்களின் அன்புக்கும் அவர்களின் உறவுக்கு உறுதி செய்யவேண்டும். அந்த வகையில் திருமணத்தைத்...
பனியாறுகளின் தாயகத்துக்கு ஒரு பயணம் செல்வோமா?
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உத்தரகண்ட் மாநிலம், ஏராளமான சுற்றுலாத் தலங்களை கொண்டிருக்கிறது. அவற்றில் முக்கியமான ஒரு அழகிய சுற்றுலாத் தலம் கோமுக் ஆகும். இந்த கோமுக் பகுதி கங்கோதரி கிளேசியரின் (பனி...
உலகமே கண்டு வியப்பில் ஆழ்ந்த இன்னும் கண்டறிய முடியாத தமிழனின் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் !
தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று கேட்பவர்களே வாயை பிளக்கும் அளவுக்கு தமிழன் கண்டறிந்த சில விசயங்களை கண்டு இன்று உலகமே வியக்கின்றது. தமிழர்களாகிய நாம் நம் முன்னோர்களின் சிறப்புகளை அறியாமல்...
கூத்தாண்டவர் கோயிலுக்கு ஒரு ஆன்மீக சுற்றுலா செல்வோம் வாங்க!
இரு மனங்கள் இணைவதே திருமணம் என்பது பெரியோர்கள் வாக்கு. நம்மை பொறுத்தவரையில் இப்போது காதல் திருமணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதே வேகத்தில் திருமண முறிவும் நடக்கின்றன. இப்படி ஒருவகையில்...
விழி பிதுங்கி நிற்கும் விஞ்ஞானிகள் நம் நாட்டு மன்னர்களுக்கு மட்டுமே தெரிந்த திடுக்கிடும் ரகசியங்கள்
இந்தியா என்றாலே ஆன்மீகத்துக்கும், அரசியலுக்கும் பெயர் பெற்றது என்று உலக அளவில் பேசிக்கொள்கிறார்கள். அந்த அளவுக்கு உலகுக்கே கலாச்சாரம் பண்பாடு கற்றுத் தந்த இந்தியாவில் அது மட்டுமா.. அதனுடன் இணைந்த...
12 காட்டுச் சிங்கங்களுக்கு மத்தியில் பிறந்தவன்... கிர் காட்டில் திகில் பிரசவம்
குஜராத் மாநிலத்தின், சௌராட்டிர தீபகற்பத்தில், கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான, கிர் தேசியப் பூங்கா ஆசிய அளவில் தனித்தன்மை வாய்ந்தது. இது சிங்கங்களின்...
நீலாம்பேரூர் பள்ளி பகவதி அம்மன் கோயில்
நீலாம்பேரூர் பள்ளி பகவதி அம்மன் கோயில் 1700 ஆண்டுகள் பழமையான புத்த கலாச்சாரத்தில் கட்டப்பட்ட கோயில் ஆகும். கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு கோட்டயத்திலிருந்து எளிதில் சென்றடையலாம்....
இந்த கோயிலுக்கு ஒரு முறை போய்ட்டு வந்தீங்கன்னா நீங்களும் அம்பானிதான்!
திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ளது சேரன்மகாதேவி. இது திருநெல்வேலியிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவு ஆகும். இங்கு தாமிர பரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது அம்மைநாதர்...
திருப்பதியை பின்னுக்குத் தள்ளிய பணக்கார கோயில் ; இந்த கோயில்களுக்குலாம் இவ்வளவு வருமானம் வருதா அப்பப
ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் பணக்கார கோயில் என்றால் அனைவருக்கும் தெரிவது திருப்பதி வெங்கடாசலபதி கோயில். ஆனால் தற்போதைய தகவலின்படி இந்த கோயில் அதன்...
60 மனைவிகளையும் ஒரே இடத்தில் கொடூரமாக கொலை செய்த மன்னன் எங்கே தெரியுமா?
வரலாறு... அதைப் பற்றி படிக்கும்போதே நமக்குள் ஒரு வித எதிர்பார்ப்பும் வந்துவிடும். நாமும் அந்த காலக்கட்டத்தில் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமும் பிறக்கலாம். இந்தியாவே...