ஆயிரம் ஆண்டு பழமையான ஆழ்வான் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?
Shinekarthikeyan தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அண்டம் காக்கும் கடவுளாக போற்றப்படுபவர் ஆழ்வான் என்ற விஷ்ணு. ஆழ்வான் என்ற சொல் சூரியனைக் குறிக்கும் சொல்லாகும். வேத காலத்தில்...
காணும்போதே கிறங்கச்செய்யும் கலைநயமிக்கப் புகைப்படங்கள் - ஹம்பி
இந்தியாவின் பழமையான வரலாற்று பக்கங்களை புரட்டும் போது பல அதிர்ச்சிகரமான தகவல்களை நாம் காண நேரிடும். நவீன யுகத்தில் பல விஷயங்களில் இந்தியா பின்தங்கியிருந்தாலும் ஆங்கிலேயரிடம் அடிமைப்படுவதற்கு முன்பு...
மாணிக் சர்க்காரின் 20 வருட ஆட்சியில் திரிபுரா எப்படி இருந்திருக்கு பாருங்களேன்...!
இந்தியாவில் கலாச்சாரப் பாரம்பரியம் நிறைந்த மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று. இந்தியாவின் பன்முக கலாச்சார அடையாளத்தை நிரூபிக்கும் ஒரு அழகு மாநிலம் என்ற பெருமையை இது கொண்டிருக்கிறது. இந்திய...
உத்வாடா எனப்படும் கடலோர நகரம்
உத்வாடா எனப்படும் கடலோர நகரம், வல்சாத் மாநகராட்சியில் உள்ளது. இது பாரசீகர்கள் அல்லது இந்திய சோரோஸ்ட்ரியன்கள் என்று அழைக்கப்படுபவர்கள் வாழும் மையப் பகுதியாகும். இந்த இடத்தில் மக்கள் குடியேறுவதற்கு...
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அருளைப் பெறுவோம்! வாங்க
சீமாந்திராவின் அனந்தபுரா மாவட்டத்தில் சித்ராவதி ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் சிறிய நகரமான புட்டப்பர்த்தி, ஸ்ரீ சத்ய சாய் பாபா வாழ்ந்த இடமாதலால் மிகவும் புகழ்பெற்ற யாத்ரீக மையமாக திகழ்ந்து...
அழிவின் விளிம்பில் 65 அடி உயர விஷ்ணு சிலை ! உலகை அச்சுறுத்துகிறதா?
சேஷ் செய்யாவில் விஷ்ணுவின் 65 அடி உயரச் சிலை உள்ளது. இந்த இடத்தில் இருந்து தான் `சாரன்கங்கா' நதி ஆரம்பிக்கிறது. சேஷ் செய்யா பாந்தவ்கார் ஹில்லில் அமைந்துள்ளது. மேலும் பாந்தவ்கார் தேசிய பூங்காவில்...
ஓர்ச்சாவில் ஒரு சாகசப் பயணம்! பேரெழில் பொங்கும் தருணம் வாங்க ரசிக்கலாம் #சாகசஉலா 2
ஓர்ச்சா..... மத்தியப்பிரதேச மாநிலத்தின் திகம்கார் மாவட்டத்தில் பெட்வா நதி தனது கரங்களில் தாங்கிப் பிடித்தவாறு அமைந்திருக்கும் ஓர் அற்புத நகரம். பந்தல்கண்ட் பகுதியில் புகழ் பெற்று விளங்கிய மன்னரான...
ஏரி முழுக்க எலும்புக் கூடுகள்... இந்தியாவின் மிக பயங்கரமான இடங்கள்...
நம்ம இந்தியாவுல மர்மங்களுக்கும், அதிசயங்களுக்கும் எந்த குறைச்சலும் இல்லை. தாஜ் மஹாலை கட்டியது யார்? தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தின் நிழல் கீழே விழுமா, விழாதா? என்று இன்னும் விடை அறியப்படாத கேள்விகள்...
அடி மனதிலிருந்து வேண்டினால் அனைத்தையும் நடத்திக்காட்டும் அதிசய கோயில் போலாமா?
பொதுவாகவே மன அமைதி தேடி சுற்றுலா செல்வோம். சிலர் ஆன்மீக வழியில் கோயிலுக்கு சென்று மனதை சாந்தப்படுத்துவர். எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் என்பதுபோல அவன்மேல் பழி போட்டுவிட்டு நடப்பவையெல்லாம்...
பழவேற்காடு சரணாலயத்துக்கு போயிருக்கீங்களா?
புலிகாட் எனப்படும் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் , பழவேற்காட்டின் முதன்மையான பார்வையிடமாகும். இது சர்வதேச அளவில் பழவேற்காடு வனவிலங்குகள் சரணாலயம் என்று அறியப்படுகிறது. சென்னைக்கு மிக அருகில்...
ஜியோலிகோட்டுக்கு ஜாலியா ஒரு பயணம் போலாமா?
நைனிடால் மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1219அடி உயரத்தில் அமைந்திருக்கிறது சுற்றுலாப் பயணிகளை மகிழச் செய்யும் ஜியோலிகோட். நைனி ஏரியின் நுழைவாயிலாக விளங்கும் ஜியோகோட் பட்டாம்புச்சி...
அரிய விலங்குகளை எல்லாம் பார்க்க எங்க போறதுன்னு தெரியலையா ? இங்க போய் பாருங்க...
PC : Diganta Talukdar நம்மில் பெரும்பாலானோருக்கு அரிய விலங்குகளை எல்லாம் பார்க்க வேண்டும், உடன் ஒரு செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் போட வேண்டும் என ஆசைகள் பல இருக்கும். வன விலங்கு ஆர்வலராக இருந்தால்...
மீண்டும் வந்த கிளி... கண்ணீர் வடித்த அம்மன்... எங்கே தெரியுமா ?
PC : Peenumx நம்ம ஊருல என்னதான் விதவிதமான கோவில்களும், சாமிகளும் இருந்தாலும் பெரும்பாலம் நாம் நாடிச் செல்வது அம்மன் கோவிலையே. ஆதி சக்தி வாய்ந்தவளாகவும், அகிலம் ஆள்பவலாகவும் அம்மனே போற்றப்படுகிறது....
பச்மாரியில் பறக்கலாம் வாருங்கள்! #சாகசஉலா 1
சாகசங்கள் என்றாலே மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியையும், பயத்தையும் உண்டுபண்ணும் நிகழ்வாக அமைந்துவிடுகிறது. திரைப்படங்களில் செய்யும் சாகசங்களைப் போல பாதுகாப்புடன்தான் இந்த சாகசங்கள் செய்யப்படுகின்றன....
உலக அதிசயங்களில் விலகி நிற்கும் கடற் கோட்டைகள்... மஹாராஷ்ட்ராவுள இம்புட்டு இருக்கா..?
Shomdev Pal இந்தியாவில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலமான மஹாராஷ்ட்ரா தன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல், வடமேற்கில் குஜராத், வடகிழக்கில் மத்தியப் பிரதேசம், கிழக்கே சத்தீசுக்கர், தென்மேற்கில்...
அதிகம் பேசப்படாத அழகிய இடங்கள்... இந்தியாவுல எங்க இருக்கு தெரியுமா ?
PC : Subhashish Panigrahi அதிகம் பேசப்படாத அழகிய இடங்கள்... இந்தியாவுல எங்க இருக்கு தெரியுமா ? இந்தியாவின் புகழ்பெற்ற மலைப்பிரதேசம் என்றால் காஷ்மீர், சிம்லா, ஊட்டி என்று இன்னும் சிலவற்றை சொல்லலாம்....
நம்ம ஊரு சென்னையில இப்படியெல்லாம் கோவில் இருக்கா ? என்ன அதுன்னு வாங்க பாக்கலாம்...
PC : Rasnaboy சோழமண்டல கடற்கரையில் அமைந்திருக்கும் சென்னை, தமிழ் நாட்டின் கலாசார மற்றும் வர்த்தகத் துறையின் முக்கிய கேந்திரமாக திகழ்கிறது. இந்தியாவின் நான்கு பெரும் நகரங்களில் ஒன்றான இது, நிகழ்...
பானம் குடிக்கும் நரசிம்மர்... எங்கே இருக்கு இந்த அதிசயக் கோவில் ?
PC : praveen இந்தியாவில் பரவலாக இந்துக்களுக்கான கோவில்கள் உள்ளன. இதில் ஆன்மீக சிறப்பு வாய்ந்த கோவில்களில் சில அதிசயங்களும் நடைபெற்று வருவதை செய்திகள் வாயிலாக, இலக்கியங்களில் என நாம் கண்டு...