ஏலகிரி - இயற்கையின் மடியில் அடைக்கலம் அடையலாமா?
ஏலகிரி, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலைவாசஸ்தலம் ஆகும். இது பயணிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இதன் வரலாறு காலனி ஆட்சிக் காலந்தொட்டு நீள்கிறது. அந்தக் காலங்களில் ஏலகிரி...
கோபாச்சல் மலையில் இருக்கும் அதிசயங்கள் தெரியுமா?
மத்தியபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள மலைத்தொடர்களில் மிக அற்புதமான சுற்றுலா செல்ல தகுந்த மலை கோபாச்சல் மலை. இங்கு சுற்றுலா செல்வதற்கு பல இடங்கள் அருகாமையில் அமைந்துள்ளது. இங்குதான் குவாலியர் கோட்டை...
வனக்கிராமம் போக பிடிக்குமா உங்களுக்கு? இப்படி ஒரு இடத்திற்கு ட்ரை பண்ணுங்களேன்!!
வங்காளத்தின் க்ராண்ட் பள்ளத்தாக்கின் இருப்பிடமான சந்திரகோனாவின் நிலப்பரப்பானது மிட்னாபூர் மேற்கில் காணப்பட, அதன் வளமானது குறைந்தும், வறண்டும் காணப்படுகிறது. சந்திரகோனாவின் சிறிய குக்கிராமமானது...
கோடிகளில் புரளும் செல்வமிக்க 10 கோவில்கள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கு?
கலாச்சாரத்தில் வேறுபட்டு காணப்படும் இந்தியாவில், மத நம்பிக்கை என்பது மக்கள் மனதில் மெழுகு போல் உருகி வழிந்தோடுகிறது. நம் நாட்டில் ஆலயங்களின் எழுச்சியானது ஆங்காங்கே பல இடங்களில் காணப்பட, தங்கள்...
கண்களை கவர்ந்திழுக்கும் டாப் 10 சாலை வழிப் பயணங்கள்
அலறும் ஹாரன் சத்தம், போக்குவரத்து காவலரின் விசில் சத்தம், எரிச்சலூட்டும் வாகன இயந்திர (இன்ஜின்) சத்தம் இதனால் வாகனங்கள் மட்டுமில்லாமல் மண்டையும் சூடாகி கோபத்தின் உச்சிக்கே போய்விடுகிறோம் நம்ம ஊர்...
ஆகஸ்ட் மாதத்தில் நாம் இந்தியாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள்!!!
நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தின் போது மழையானது மாயாஜால வித்தை காட்ட, அந்த நேரத்தில் விழும் சாரல் துளிகளில் நாம் நம்முடைய உடலையும், மனதையும் புத்துணர்ச்சி கொள்ள செய்வது வழக்கமாகும். ஆனால், நம்முடைய...
பரபரப்பின் கைகளில் அகப்படாத அமைதியான கடற்கரை கிராமம்!
கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் இயற்கை துறைமுகத்துக்கு வெகு அருகிலேயே பூவார் கிராமம் அமைந்திருக்கிறது. இந்த சிறிய கிராமம் பண்டைய காலத்தில் வெட்டுமரம், யானை தந்தம், சந்தனமரம்...
90 டிகிரி கோணத்தில் செங்குத்தான மலைப்பயணம்.. கரணம் தப்பினால் மரணம்.. சாகசங்கள்....
ஹரிஹர் கோட்டை மகராஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டையாகும். இது இகத்புரியிலிருந்து 48கிமீ தொலைவில் உள்ள இடத்தில் அமைந்துள்ளது. பாறைகளை வெட்டி இதற்கான படியை உருவாக்கியுள்ளனர்....
மகாராஷ்டிராவில் இருக்கும் விசித்திர கடற்கரை நகரம் எது தெரியுமா?
கான்கீரீட் காடுகளில் வாழ்ந்து அலுத்துபோன நகரத்து வாசிகள், தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் திண்டாடி தான் தவிக்கின்றனர். அதனால், கிடைக்கும் நேரத்திலெல்லாம் எங்காவது வெளியில் செல்ல அவர்கள் ஆசைப்படுவதும்...
அதிரப்பள்ளி – இந்தியாவின் நயாகராவுக்கு ஒரு சுற்றுலா செல்வோமா?
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் முகுந்தாபுரம் தாலுக்காவில், திருச்சூரிலிருந்து 60 கி.மீ தூரத்திலும் கொச்சியிலிருந்து 70 கி.மீ தூரத்திலும் அதிரப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது.தென்னிந்தியாவின்...
அழிந்து கொண்டிருக்கும் அரிதான வன விலங்குங்கள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்குன்னு தெரியுமா?
இந்தியாவின் வனவிலங்கு தென்படும் இடங்கள் யாவும் புகைப்படக்காரர்கள், வனவிலங்கு மற்றும் பயண ஆர்வலர்களின் முக்கிய இடமாக விளங்கும் ஒன்றாகும். அதிர்ஷ்ட வசமாக, உலகிலேயே பலவித உயிரினங்களுக்கு உறைவிடமாக...
ஆறு முறை தரைமட்டமாக்கப்பட்ட சோமநாதபுரம் சோமநாதர் கோயில் மீண்டெழுந்தது எப்படி தெரியுமா?
சோமநாதபுரம் கோயில் குஜராத் மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 சோதிர்லிங்கத்...
மோட்சம் தரும் புண்ணிய பூமி - ஸ்ரீசைலம் சுற்றுலா
சீமாந்திராவின் கர்ணூல் மாவட்டத்தில், நல்லமலா குன்றின் மீது கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் ஸ்ரீசைலம் நகரம் அதன் சமயச் சிறப்புக்காக இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த...
விடை தெரியா மர்மங்களை பெற்றிருக்கும் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாவ சுவாமி ஆலயம் பற்றிய அரிய தகவல்கள்!
ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் தோற்றம் பண்டைக்கால நாட்களால் இழக்கப்படுகிறது. இங்கே எவற்றையும் நாம் துல்லியமாக கண்டுபிடிக்க முடிவதில்லை. இங்கே நாம் பார்க்கும் வரலாற்று ஆவணங்களும், ஆதாரங்களுமென...
இந்த உலகத்துல இருந்து வேற உலகத்துக்கு போகணும்னா அருணாச்சலபிரதேசத்துக்கு போங்க
இந்த உலகத்த விட்டு வேற உலகம் இந்தியாவிலேயே இருக்கு. ஆமாங்க.. டிஸ்கவரி சேனல்ல வர்ற பேர்ல் கிர்ல்ஸ் மாதிரி காட்டுயிர் வாழ்க்கைக்கு ஒரு சுற்றுலா போகணும்னு ஆசப்பட்டீங்கன்னா. உடனே...
உலகமே போற்றக்கூடிய அளவுக்கு இந்த பாலங்கள்ல அப்படி என்ன இருக்கு?
இந்தியாவின் மிக அழகான அட்டகாசமான பாலங்கள் இவை. சுற்றுலாவுக்காக அழகான இடங்களை உருவாக்கி அரசு சுற்றுலா வசதிகளை பெருக்கும். சில இடங்கள் இயற்கையாகவே சுற்றுலா தளமாக அமையும். இங்கெல்லாம் இருக்கும்...
உங்க ஃப்ரண்ட்ஸோட பாக்க வேண்டிய 10 இடங்கள் இந்தியால என்னென்ன எல்லாம் இருக்கு?
தேவையான நேரத்தில் உதவும் நண்பனே உற்ற நண்பனாவான். எப்படி இத்தகைய கருத்தானது உரைக்கப்படுகிறது? இந்த கேள்விக்கான பதில் நீண்டு செல்வதோடு, அது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ் நிலையையும் சார்ந்தும்...
ராமகிரி காலபைரவர் கோயிலுக்கு செல்லலாம் வாருங்கள்!
இந்தியாவில் சிவ பக்தர்களுக்கென பற்பல கோயில்கள் உள்ளன. அந்த கோயில்களில் தவறாமல் இருப்பது நந்தி ஆகும். பெரும்பாலும் கோயிலின் மூலவர் முன் நின்று நந்தி அவரை வணங்குவது போல சிலை அமைக்கப்பட்டிருக்கும்....