ஒரே பயணத்தில் முருகனின் அறுபடை வீடுகள்... தரிசனத்திற்கு போக ரெடியா ?
முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் மனதில் அமைதியும், உள்ளத்தில் உவகையும், உடல் ஆரோக்கியமும் கிடைப்பது அனைவரும் அறிந்ததே. நம் எல்லோருக்கும் அறுபடையின் அனைத்து வீடுகளுக்கும் ஒரே நேரத்தில்...
இந்த மூன்று இந்திய நகரங்களும் உலகிலேயே மிக மலிவானவையாம்! நம்பமுடிகிறதா?
உலகின் டாப் 10 மலிவான நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச அளவில் உள்ள நகரங்களில் வாழ்வதற்கு ஆகும் செலவுகள் அடிப்படையில் எடுக்கப்பட்ட 2018 ஆண்டு சர்வேயில்...
அவினாசி - அத்திக்கடவு : என்ன இருக்கு தெரியுமா ?
தமிழகத்தில், குறிப்பாக கோவை, ஈரோடு, பெருந்துறை வட்டாரங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளித்துக்கொண்டிருக்கும் ஒரு திட்டம், மேலாண்மை அவினாசி - அத்திக்கடவு திட்டம். அப்படி என்னதான் இந்த திட்டம்,...
பெரிய கோயிலைக் காட்டிலும் மிக பிரம்மாண்டமான வெளியில் தெரியாத சோழனின் கோயில்!
முதலாம் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கு உலகப் புகழ் பெற்றதாகும். இதைக் காண உலகமெங்கிலுமிருந்தும் இன்றளவும் கணிசமான சுற்றுலா ஆர்வலர்களும், பக்தர்களும் வருகைத் தருகின்றனர்....
முழுக்க முழுக்க தங்கம்... நம்ம ஊருல இப்படியும் ஒரு கோவில்...!
இந்தியாவில் பொற்கோவில் என்றாலே நம் நினைவில் முதலில் தோன்றுவது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். ஆனால், நாம் பெரிதும் அறிந்திராத இந்தியாவிலேயே அதிகப்படியான தங்கத்தை வைத்து கட்டமைக்கப்பட்ட கோவில்...
பொள்ளாச்சி - அதிரப்பள்ளி : இப்படி ஒரு பைக் ரைடு போனா எப்படி இருக்கும் தெரியுமா ?
Subramonip தென் இந்தியாவின் மேன்செஸ்டர், தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் தொகையில் அபரிவித அளவு என கோயம்புத்தூர் மாவட்டம் பல பெருமைகளைக் கொண்டுள்ளது நாம் அறிந்ததே. பொதுவாக மக்கள் தொகை, தொழில்நுட்ப...
பஞ்சாபிகளின் தேசத்துக்குள்ள ஒரு பலே பயணம்!
இந்தியாவில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட நகர்களில் ஒன்றான சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராக உள்ளது. இந்த நகரத்தின் கலாச்சாரம் மற்றும் நாகரிக வாழ்க்கை முறை போன்றவை இந்தியா முழுமைக்கும்...
பிறப்பு டூ இறப்பு வரை மர்மம் நிறைந்த முக்கோண சிவாலயங்கள்... எங்கே இருக்கு தெரியுமா ?
உலகுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனாய் போற்றப்படுபவன் சிவபெருமான். இயற்கையை அகமாகக் கொண்ட சிவன் அண்டத்தினை ஆளும் கடவுளாக கருதப்படுகிறார். இப்பூவுலகின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அவனது கட்டளைக்கு இனங்கே...
டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்த ஆனி ஃபங்க் ஊர் எது தெரியுமா?
டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்துபோனவர்களில் ஒருவரான ‘ஆனி ஃபங்க்' எனும் கிறித்துவ பிரச்சாரகர் சத்திஸ்ஹர் மாநிலத்தின் ‘ஜாஞ்ச்கிர்-சம்பா' மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்கராக...
சத்தீஸ்கர் காட்டுக்குள் ஒரு சாகசப்பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 8
இயற்கை எழில் அம்சங்களை பொறுத்தவரை இம்மாநிலத்தில் இல்லாததே இல்லை எனும் அளவுக்கு அனைத்தும் நிரம்பியுள்ளன. காட்டுயிர்வளம், வனப்பகுதி, மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என்று இயற்கை ரசிகர்களை...
குஜராத் பக்கத்துல இப்படியொரு வரலாற்றுப் பூமியா ?
Saad Akhtar குஜராத் என்றவுடனேயே நம் நினைவுக்கு வருவது மகாத்மா, சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட நம் தேசத் தலைவர்கள் பிறந்த ஊர். இந்துக்களின் ராஜியமும், வன்முறைகளும் நிறைந்த பகுதி. சோமநாதபுரம்,...
நாகலாந்து காட்டுக்குள்ள ஒரு அழகிய பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 7
இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் வெகுதூரத்தே அமைந்திருக்கும் ஒரு சிறிய மலைப்பிரதேசம்தான் நாகாலாந்து. விவசாயத்தை தொழிலாக கொண்ட எளிமையாக வாழும் அமைதியான மக்கள் வசிக்கும் இம்மாநிலத்தில் பிரமிக்க...
தீர்க்கசுமங்கலியாக வாழ வேண்டுமா இங்கு செல்லுங்கள்!
காரடையான் நோன்பு கணவனோடு எப்போதும் சுமங்கலியாக வாழவேண்டும் என்பதற்காக சுமங்கலிகளுக்கு தீர்க்க மாங்கல்யத்தை அளிப்பதற்காக மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் இல்லத்தரசிகள் கட்டாயம் சென்று...
உங்கள புடிச்ச ஏழரைச் சனியை ஓடஓட துரத்த உடனே இந்த கோவிலுக்கு போங்க...
கைநிறைய காசும், தங்கக் கட்டிகளையும் வச்சுட்டு இங்க சுத்துர அளவுக்கு நாம பெரிய செல்வந்தர்கள் இல்லை. ஏதோ, வாழ்வைச் சமாளிக்கத் தேவையான காசு, சின்னதா கடனுல ஒரு வீடு, ஒரு நல்ல வேலை. இப்படித்தான் நாம்...
ரஜினியின் "ஆன்மீக அரசியலில்" அடுத்த அதிரடி பிளான் என்ன தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த், கடந்த ஆண்டின் கடைசிநாள் திடீரென மேடையில் தோன்றி ரசிகர்களின் முன் தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அத்துடன் தானும் தான் சார்ந்த ரசிகர்களும் யாரையும் குறை சொல்லக்கூடாது,...
வாழ்வுக்கும், மரணத்திற்கும் அடையாளப் பாதையுள்ள கோவிலைப் பற்றி தெரியுமா ?
Ssriram mt பிற உயிரிணங்களைப் போல இல்லாமல் மனிதர்களை தனித்துவமாகக் காட்டுவது நம் புதிய கண்டுபிடிப்புகளும், படைப்புகளுமே. அதுமட்டுமின்றி உருவாக்கிய ஒன்றை மேலும், மேலும் மேன்மையடையச் செய்வதிலும்...
நமக்கு தஞ்சாவூர் எப்படியோ கர்நாடகாவுக்கு இந்த ஊர். மலைக்கவைக்கும் அற்புதங்கள்!.
தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய வம்சத்தினரை போல கர்நாடகத்திலும், மராத்தியத்திலும் கோலோச்சியவர்கள் சாளுக்கிய வம்சத்தினர் ஆவர். 6ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரை மத்திய இந்தியாவை ஆண்ட...
கோயம்புத்தூர் - சென்னை : இந்த ரூட்ட ஃபாலோ பண்ணுனா 8 மணிநேரத்துல சென்னை போயிடலாம்...!
"ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க, நான் கோயம்புத்தூர் ஆளுங்க"-ன்னு நம்ம கோயம்புத்தூர குறித்தாலும் சரி, "சேன்ஸே இல்ல, சேன்ஸே இல்ல... நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல"ன்னு தமிழ்நாட்டோட அடையாளமான சென்னைய குறித்து...