மான்சர் ஏரியில் எப்படி பொழுதை கழிப்பது தெரியுமா?
மானசா சரோவார் கொடை அல்லது 'தூய்மையின் உருவகமாக' மக்கள் மத்தியில் அறியப்பட்ட மான்சர் ஏரி, ஜம்முவின் முக்கிய சிறப்புகளில் ஒன்று. இந்த அழகான ஏரி ஒரு மைலுக்கு அதிகமான நீளமும் அரை மைலுக்கும் அதிகமான...
கடவுளின் ஊரான வய நாட்டில் ஸ்ப்ளாஷ் திருவிழா எப்படி நடக்கும்னு தெரியுமா? உங்களுக்காக ஒரு கைடு!!
அழகிய காட்சி, பளபளப்பான பின்னல், அழகிய கடற்கரை, விரிவடைந்த தேயிலை, காபி, மற்றும் நறுமண பொருள் தோட்டங்கள், மரகத மலைகள், மலைகள், பள்ளத்தாக்குகள், எண்ணற்ற இயற்கை காட்சிகள், அதிகளவில் வனவிலங்குகள்,...
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது காந்தி சிறைவைக்கப்பட்ட இடம் எப்படி இருக்கு தெரியுமா?
வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942 ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் ஆகும். இவ்வியக்கம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டது....
இந்தியாவில் பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய 10 வரலாற்றுத் தளங்கள்
நம் நாட்டின் பாரம்பரியத்தை உணர்த்தும் கட்டிட கலைகளும், ஓவியங்களும், இடங்களும் இங்கே நிறையவே காணப்படுகின்றன. எவ்வளவு தான் உலகம் முன்னோக்கி வேகமாக சென்றாலும், காலங்களை கடந்து செல்லும் போது,...
வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் எல்லையில் உள்ள இந்த பகுதியில் அப்படி என்ன சிறப்பு தெரியுமா?
காலம்காலமாக மேற்கு வங்கத்தில் குறிப்பிடதகுந்த மலைஸ்தலமாக திகழ்கிறது சிலிகுரி. தன்னிச்சையாக தன் தேவைகளை தீர்த்துக்கொள்ளும் இந்நகரத்திற்கு வருடம் முழுதும் ஏராளமான பயணிகள் வருகை தருகிறார்கள். பக்தோரா...
மன அமைதி வேண்டும் என்று நினைப்பவர்கள் தேடிச் செல்ல வேண்டிய ஆன்மீக நகரம் எது?
நர்மதா நதியின் ஆற்றங்கரையில் இவ்விடம் அமைந்திருக்க, இந்த அழகிய நகரத்தை மத்தியபிரதேசத்தின் ஆலய நகரம் என்றும் அழைப்பர். இந்த நகரமானது புராணத்தின் பெருமையை தாங்கிகொண்டு நிற்க, ராமாயணம் மற்றும்...
கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் தவாங் பற்றி தெரியுமா?
வடக்கில் திபெத்தையும், தென்மேற்கில் பூடானையும், மேற்கில் சேலா மலைத்தொடர்களையும், கிழக்கில் மேற்கு கேமேங் மலைகளையும் இது எல்லைகளாக கொண்டுள்ளது இந்த தவாங். இது அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு...
நோஹ்கலிகை நீர்வீழ்ச்சியைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் கதை என்ன? வாங்க நாம் பார்க்கலாம்!
மேகாலயாவின் சிரபுஞ்சியில் காணப்படும் ஒரு நீர்வீழ்ச்சி தான் இந்த நோஹ்கலிகை நீர்வீழ்ச்சியாகும். பூமியில் காணப்படும் ஈரமான இடங்களுள் இதுவும் ஒன்று. 1,115 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி...
ஜிபியில் உள்ள மனதை வசியப்படுத்தும் மலைத் தொடர்கள் பற்றிய ஒரு பார்வை!!
மற்றவர்களை போல நானும், சிலர் வந்து செல்லும் மிகவும் குறைவாக பார்க்க கூடிய இடங்களை தேடினேன். நான் தேடும் இடம் பற்றி சொல்ல வேண்டுமெனில்...இடம் முழுவதும் பச்சை பசேல் என காட்சியளிக்க, இயற்கை அழகை...
வெண்ணிற கண்களை கொண்ட அரிய வகை பறவையை காண எங்கு செல்லவேண்டும் தெரியுமா?
பென்ச் தேசியப் பூங்கா சட்புடா மலைகளின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. பென்ச் பூங்காவிற்குள் வடக்கிலிருந்து தெற்கை நோக்கி பென்ச் நதி ஓடுவதால், இந்த பூங்கா அதன் பெயரையே பெற்றது. wikimedia இந்த பூங்கா...
தஞ்சாவூருக்கு ஆன்மீக பயணம் போனீங்கன்னா இங்க மட்டும் போக மறந்துடாதீங்க!
இந்தியாவில் பரவலாக அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் சிவலிங்க கோயில்கள் மிகச் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கங்களும், அதனுடன் நந்தி சிலையும் ஆன்மீக வாதிகளுக்கு மிகவும் பக்தி...
நான்கு மலை சூழ்ந்து கம்பீரமாய் நிற்கும் அஸ்ஸாமில் பார்ப்பதற்கு என்னென்ன இடங்கள் இருக்கிறது?
பிரம்மபுத்திரா பரந்து விரிந்து நீளமாக காணப்பட, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாக அசாமானது காணப்படுகிறது. இவ்விடம், இந்தியாவின் வரைபடத்தில் பறந்து விரிந்து பறவை இறகு போல் தென்பட, பூகோள முகவரியின்படி...
உதயகிரியில் அப்படி என்ன உலகச் சிறப்பு தெரியுமா?
உதயகிரி, இந்தியாவின் தலைசிறந்த கட்டுமான அற்புதத்துக்கு மிகப் பொருத்தமானதொரு எடுத்துக்காட்டாகும். மிகச் சரியாக சொல்வதானால், இது 'இயற்கையான பேருவகை மற்றும் மனிதக் கட்டிடக்கலை ஆகியவற்றின் அரிய...
கஷ்மீர்ல இந்த இடம் ஒரு சொர்க்கம்!! அது என்ன இடம்னு தெரிஞ்சுக்க இதப் படிங்க!!
சொர்க்கமே என்றாலும், அது இந்த இடத்தை போல வருமா? என்னும் கூக்குரலானது நாளாப் பக்கமும் முழங்குகிறது. பல தசாப்தங்களுக்கு முன்னராக, பெர்சிய கவிஞர் ஒருவரால் புகழப் பட்ட வார்த்தையே இதுவாகும்....
இந்தியாவில் ஒரு கரீபியன் கடற்கரை எங்கே தெரியுமா?
கணபதிபுலே எனும் இந்த கடற்கரை நகரம் கொங்கணக் கடற்கரைப்பகுதியில் உள்ளது. இந்தியாவின் கரிபீயன் கடற்கரை என்ற புகழையும் பெற்றுள்ளது. இந்த கடற்கரை இந்தியாவில் கோவாவுக்கு அடுத்தபடியாக பெரும்புகழைப் பெற்று...
திருவிரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலுக்கு ஒரு புனித பயணம் செல்லலாம்?
நம்ம ஊர் கோயில்களில் பல்வேறு அறிவியல், வானியல் சார்ந்த விசயங்கள் நமக்கு தெரியாமலே இருந்துவருகின்றன. நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்று ஆரம்பித்து பல கட்டுரைகள் முகநூலிலும், கட்செவி...
விடுமுறை வாசஸ்தல சொர்க்கம் கண்டாலாவுக்கு ஒரு டிரிப் போலாமா?
ஒரு கடுமையான உழைப்புக்குப்பின் வார இறுதியில் உல்லாசமான மனமாற்றத்துக்கு ஏற்ற இடம் இந்த கண்டாலா எனப்படும் பிரசித்தி பெற்ற மலைப்பிரதேசம் ஆகும். சஹயாத்ரி மலைகளின் மேற்குப்பகுதியில் இந்த மலைவாசஸ்தலம்...
10,000 ஆண்டுகள் பழமையான குமரி கண்டத்தின் கோவில் ?! எங்க இருக்கு தெரியுமா?
ஆதி தமிழனின் வழிபாட்டு தெய்வம் முருகன் மட்டுமே என்று பலர் செவி வழியாக செய்தி கூறினாலும், அதுதான் உண்மை என்பது தற்போது தெரியவந்துள்ளது. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாகிய நம்...