சதுரகிரி மலையின் அபூர்வ மர்மங்களும் திகில் பயணமும்!
சித்தர்கள் தவம் செய்த சதுரகிரிமலையில் 18 சித்தர்களும் இன்றளவும் உலாவும் இடம் என்று சொல்லப்படுகிறது. அடர்ந்த காடுகள், அதிலேயோர் அருவி, சலசலப்பு நிறைந்த ஆறு என்று பச்சை பசுமையாக காட்சி தருகிறது...
ஸிரோ பள்ளத்தாக்கு - அருணாச்சல பிரதேசத்திலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சொர்க்கம்…போகலாமா!
இட்டாநகரிலிருந்து 115 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அழகிய நகரம் தான் இந்த ஸிரோவாகும். இந்த இடம் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமாகவும் சிறந்து விளங்குகிறது. இந்த நகரத்தில் காணப்படும் அழகிய சூழல்,...
அந்த ஏழு விசயத்துக்காக இந்த ஏழு இடங்களுக்கும் கட்டாயம் போயாகணும் தெரியுமா?
மனித இனம் தோன்றியதிலிருந்தே தனித்தனியாக வாழ பிடிக்காமல் ஏதோ ஒரு வகையில் கூட்டமாக வாழ்ந்துவந்தது. ஆனாலும் நமக்குள் இருக்கும் ஒரு சில பண்புகள் நம்மை நமக்கே எதிரியாக்கியது. மனிதர்கள் தங்களுக்குள்...
பெங்களூர் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? - 2
இந்த பகுதியில் இந்தியாவின் சிலிக்கான் வேலியான பெங்களூரு பற்றி பார்த்து வருகிறோம். பெங்களூருவின் சிறப்புக்களை ஒரே பதிவில் சொல்லிவிட முடியாது. அந்த அளவுக்கு எண்ணற்ற சிறப்புக்களையும் பெருமைகளையும்...
நாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா?
முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒரு சேர அமைந்த இடம் இதுதான். இந்த கோயில் பாதாள புவனேஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது. இதுதான் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி என்று நம்பப்படுகிறது. முழுக்க முழுக்க...
ஹோய்சலாவில் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நினைவுசின்னம் பாத்திருக்கீங்களா? வாங்க அதப் பத்தி தெரிஞ்சு
கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்திலிருந்து 67 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு சிறிய கிராமம் தான் இந்த அம்ருதபுராவாகும். இந்த கிராமத்தின் சிறப்பம்சமாக, ஹோய்சலா வம்சத்தில் கட்டப்பட்ட அற்புதம்...
பெங்களூர் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?
பரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் போன்றவற்றோடு காணப்படும் பெங்களூர், இந்தியாவின் புதிய முகம். இன்றைய இளைய தலைமுறையால் மிக சுலபாக பொருந்திக்கொள்ள...
நீங்கள் இறந்தால் ராஜஸ்தானில் இந்த இடத்திற்குதான் போவீர்கள்.. இதன் பெயர்தான் சொர்க்கம்...
மனிதர்கள் இறந்தவுடன் இந்த கோட்டைக்குதான் செல்கிறார்கள். இறப்பின் தன்மை, அவர்களின் புண்ணியங்களைப் பொறுத்து சொர்க்கம், நரகத்துக்கு செல்வார்கள். அந்த சொர்க்கம் ராஜஸ்தானில் இருக்கிறதாம். ஆமா.. அங்கு...
கும்பகோணம் பேட்டைத்தெருவில் உள்ள மூன்று சக்தி வாய்ந்த கோயில்கள்
கும்பகோணம் பேட்டைத்தெரு சக்கராயி அம்மன் கோயில் கும்பகோணம் நகரில் கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் பேட்டைக்கடைத்தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. பா.ஜம்புலிங்கம் கருவறையில் சக்கராயி அம்மன் உள்ளார்....
குமரியில் இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
இயற்கை எழில் கொஞ்சும் அழகும் மேற்கு தொடர்ச்சி மலையின் ரம்மியமும் இணைந்து ரப்பர் தோட்டங்களும், என்றுமே வற்றாத நதியான தாமிரபரணியும், அதன் கிளை ஆறுகளும் என்றுமே குன்றாத மீன் வளத்தை கொடுக்கும்...
மார்பகத்தை வெட்டியெறிந்த வீரமங்கை - ஒரு இடம் சுற்றுலாத்தலமான கதை
அந்த காலத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடுமையான சட்டங்கள் இருந்தது. அவற்றில் குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல், பெண்சிசுக் கொலை போன்றவை அடக்கம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இவற்றில் பல...
அதிகம் பேசப்படாத அற்புத இடங்கள் இந்தியாவில் எங்கிருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா? இதைப் படிங்க!!
இந்தியாவில் காணப்படும் எண்ணற்ற இடங்களின் மூலமாக நாம் பலவற்றை ஆராய்கிறோம், அமைதி அடைகிறோம், கற்கிறோம். இங்கே காணும் இடங்களுள் சில பொதுவான இடங்களை கொண்டிருந்தாலும், இன்றும் அந்த இடங்களுக்கு கூட்டம்...
கேரளாவில் பிரசித்திப் பெற்ற ராமர் கோவில் எங்கே உள்ளது என தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!
கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள த்ரிப்ரையாரில் காணப்படும் ஒன்று தான் திருப்பிரவர் ஸ்ரீ ராம கோயில். ஸ்ரீ ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களுள்...
மனித ரத்தம் கொண்டு பூசை செய்யும் அமானுஷ்ய கோயில் பற்றி தெரியுமா?
நரபலி கொடுப்பதை நாம் பல கதைகளில் கேட்டிருப்போம். ஏன் சினிமாக்களில் கூட கண்டிருப்போம். நம் வாழ்வில் பல கோயில்களில் கோழி, ஆடு போன்றவற்றை பலி கொடுத்து விழா கொண்டாடுவார்கள். அதன் ரத்தத்தை வைத்து...
உங்களை புத்துணர்ச்சியாக்கும் காரப்புழா அணை எங்கிருக்கு தெரியுமா?
கல்பெட்டா நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் காரப்புழா அணை இந்தியாவின் மிகப்பெரிய மண் அணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த அணை காரப்புழா ஏரியின் மீது கட்டப்பட்டுள்ளது. காரப்புழா...
வேண்டியவுடன் வரம் தரும் நவ கைலாச கோயில்கள் எங்கே இருக்கு தெரியுமா?
தமிழகத்தின் நவ கைலாயங்கள் என்பவை தமிழ்நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவவாலயங்கள் உள்ள ஊரைக் குறிக்கிறது. இவை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த...
பாண்டியர் காலத்தில் சேரனின் ஊரில் சோழர் கட்டிய கோயில் எங்கேயுள்ளது தெரியுமா?
சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியிலுள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் நவகைலாயங்களில் இரண்டாவதாக சந்திரனுக்குரியத் தலமாகக் கருதப்படுகிறது. இத்தலத்தின் மூலவர்...
6 மாதம் வெள்ளை, 6 மாதம் கருப்பு என நிறத்தை மாற்றிக்கொள்ளும் அதிசய விநாயகர்
தக்கலை அருகே கேரளபுரம் என்ற ஊர் உள்ளது. இங்கு தான் அந்த அதிசய விநாயகர் அவதரித்துள்ளார். அவருக்காக இங்கு அழகிய ஒரு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோயிலின் அதிசயத்தைப் பற்றியும், அதன் மகிமைகளைப்...