சிக்கிம்மில் சாகசங்கள் செய்யப்போலாமா?
புத்துணர்வு பெற விரும்புவோரை சுற்றுலாப் பயணங்கள் எப்போதுமே ஏமாற்றுவதில்லை. முன்னரே அறிந்த இடம் என்றாலும் அறியாத இடம் என்றாலும் பயண விரும்பிகளுகக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றன சுற்றுலாத்...
இந்த இடத்த புடிச்சா போதும் காவிரி தமிழ்நாட்டுக்குத்தான் - சோழர்களின் சாமர்த்தியம்
காவிரி பிரச்சினைக்கு தலைமுறை தலைமுறையாக நாம் தீர்வுகாணாமல் இருக்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் உலகின் பாதியை ஆண்டதாக கூறப்படும் சோழர்கள் பல தலைமுறைக்கு முன்னரே ஒரு வழியை தந்துவிட்டு போயிருக்கின்றனர்....
உயர்ந்துகொண்டே செல்லும் அம்மன் சிலை... எங்கே தெரியுமா ?
தமிழகத்தில் அம்மன் வழிபாடு என்பது மிகவும் பரவலாக காணப்படும் சிறப்பு பெற்ற வழிபாடாகும். அதிலும், ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும் வித, விதமான வழிபாடுகள் நடத்தப்படும். குறிப்பாக பெண்கள் அதிகளவில் அம்மனை...
ராஜாவுக்கு கிடைச்ச பரிசுகளுக்கு மட்டும் தனி அருங்காட்சியகம்... யார் அந்த ராஜா ?
கலைப்பொருட்கள் மற்றும் கலைப் பண்பாடு, போர் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தற்காலத்தில் பாதுகாப்பாக வைக்க முக்கியத்துவம் வாய்ந்தவை அருங்காட்சியகங்கள். மற்ற இடங்களில் காணக் கிடைக்காத பொருட்கள், அரிய...
100 வருடங்களுக்கு முன்னும்! பின்னும்! கொல்கத்தாவின் உண்மை முகம்!
மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமாக விளங்கும் கொல்கத்தா நகரம் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் நிரம்பி வழியும் நகரங்களில் ஒன்று. பழமையான இந்நகரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தலைநகரமாக இயங்கிய...
சந்தனத்தால் அடிக்கும் மக்கள்! அவர்களை கோடீஸ்வரனாக்கும் தெய்வம்! எங்கே தெரியுமா?
PC : Thejas Panarkandy சைவம் காக்கும் சிவன் இந்தியாவில் சைவ மதத்தினரின் முதன்மைக் கடவுளாக திகழ்பவர் சிவன். தென்னகத் தலைவன், தமிழ் குடிமகன்களின் கடவுள் என பல்வேறு சிறப்புகளை சிவன் பெற்றுள்ளார்....
இந்தியாவில் இப்படியும் ஓர் அற்புதத்தீவு - 1000 ரூபாயில் அசத்தல் பயணம் போலாமா?
இந்தியாவின் கேரளக்கடற்கரையிலிருந்து 250 கி.மீ தூரத்திலேயே அமைந்திருக்கும் இந்த அற்புத 'லட்சத்தீவு'களுக்கு பயணம் செய்வதில் யாருக்கும் தயக்கம் இருக்குமா என்ன? இந்தியாவுக்கு சொந்தமான இந்த தீவுகளின்...
சென்னைவில் இருந்து திகைப்பூட்டும் மலை தொடர் கொல்லி மலை வரை
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் கொல்லி மலையில் , நீர்வீழ்ச்சியும், கோயிலும் அமைத்திருப்பதால் வருடம் முழுதும், அது ஒரு அழகிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது ஒரு மலை தொடர் என்பதால், சாகச...
தேனி பக்கத்துல ஒரு கோடி லிங்கம்... போனா என்ன நடக்கும்னு தெரியுமா ?
PC : Mprabaharan ஒரே இடத்துல இத்தன லிங்கமா ? எங்க இருக்குன்னு தெரியுமா ? சிவலிங்கம் என்பது பல தத்துவங்களை உள்ளடக்கிய வடிவமாக உள்ளது நாம் அறிந்ததே. லிங்கத்தின் தோற்றம் உடலுறுப்பு போன்ற வடிவமைப்...
இந்தியாவில் உள்ள முதன்மையான, புகழ்பெற்ற மற்றும் பழமையான ஆலமரங்கள்
ஒரு மரத்திற்கு அடியில் அமர்ந்து இயற்கையை ரசிப்பதை விட சிறந்த அழகு வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தியா வளமான தாவரங்களுடன் கூடிய ஒரு நாடு. இயற்கையை நேசிப்பவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மிக பழமையான...
பிரமிடுக்குள் ஐம்பொன் நடராஜர் சிலை - உலக சுற்றுலாப்பயணிகள் வியக்கும் அதிசயம்
உலகில் இருக்கும் அதிசயங்களில் மிக முக்கியமாக குறிப்பிடவேண்டியது பிரமிடு. தனக்குள் இருக்கும் ரகசியத்தை இன்னும் வெளியில் காட்டாமல் இருக்கிறது அந்த பிரமிடு. எத்தனையோ பேர் முயன்றும் இன்றும் அதுகுறித்த...
குடும்ப சாபம் இப்போதே நீங்க வேண்டுமா ?. அப்ப இந்த கோவிலுக்கு போங்க
PC : கி. கார்த்திகேயன் முன்னோர்களின் தவறால் தற்போது வரை பல இடையூறுகளை குடும்பத்தினர் அனுபவித்து வருவதை நாம் அறிந்திருப்போம். இதுபோன்ற தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தடங்கள், குடும்பப்...
தெக்கால போனா திற்பரப்பு, இங்கிட்டு திருமூர்த்தி காணும் இடமெல்லாம் அருவிகள் - இந்த விசயம் உங்களுக்கு
குளிர் கொஞ்சம் கொஞ்சமா விலகி கொளுத்த ஆரம்பிக்குது வெய்யில். முன்னாடிலாம் மார்ச் மாத இறுதியில் வரக்கூடிய அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில் இப்போதே வந்துடிச்சி. இந்த நேரத்த அருமையாக பயன்படுத்தி பலர்...
அந்த மான் பற்றி தெரியும்! அப்போ அந்த கிரேட் நிக்கோபார்?
கிரேட் நிக்கோபார் என்று அழைக்கப்படும் இந்த பெருந்தீவு நிகோபார் தீவுக்கூட்டங்களில் உள்ள மிகப்பெரிய தீவாகும். எல்லா தீவுகளுக்கும் தெற்கே வீற்றுள்ள இந்த தீவில்தான் இந்திரா பாயிண்ட் அமைந்துள்ளது....
இந்த மூங்கில் பிரம்பு நாற்காலி தயாரிக்கும் இடத்துக்கு போகலாமா?
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது பரேலி எனும் மாவட்டம். மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் ஒரு முக்கிய நகரம் பரேலி ஆகும். வட இந்தியாவின் ஒரு பெரிய வணிக நகரமாக இந்த நகரம் புகழ் பெற்றுள்ளது. இந்த...
9 மூலைகளையும் ஒன்றாக பார்த்தால் கிடைக்கும் அற்புத ஆற்றல் - நௌகுசியாடல் மர்மங்கள்
நௌகுசியாடல் என்ற சிறிய ஏரி கிராமம் உத்தரகண்டிலுள்ள நைனிடால் மாநகராட்சியில், கடல் மட்டத்திலிருந்து 1219 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஏரியின் அழகும், பல தீர விளையாட்டுக்களும் ஒரு நிறைவான...
அழிக்கப்பட்ட கோட்டை மேடு..! கோயம்புத்தூரின் அதிர்ச்சி வரலாறு தெரியுமா ?
PC: தகவலுழவன் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தும் மன்னர்கள், செல்லும் இடமெல்லாம் ஒரு கோட்டையை நிறுவி, தங்களது ஆட்சியை நிலைநாட்டுவது வழக்கம். அவ்வாறு தென்னிந்தியாவில் ஆட்சிசெய்த மன்னர்களும் பல...
உண்டவல்லி குகைகளின் மாபெரும் அதிசய கட்டமைப்பைக் காணுங்கள்
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள உண்டவல்லி குகைகள் காண்போர் அதிசயிக்கும் வண்ணம் கட்டப்பட்ட ஒரு கோட்டையாகும். இது பார்ப்பதற்கு குகை போல இருந்தாலும், குடைவரைக் கோட்டைகளாக கட்டப்பட்டு மிகப் பிரம்மாண்டமாக...