40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காண முடியும் வரதராஜப் பெருமாள்! எங்கே தெரியுமா?
வரதராஜப் பெருமாள் கோயில் வைணவர்களின் நம்பிக்கைப்படி, திருவரங்கம் மற்றும் திருவேங்கடத்துக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த தலம் ஆகும். இது சென்னையை அடுத்த கோயில் நகரமான காஞ்சிபுரத்தில்...
பெண்களுக்கு மோட்சம் தரும் சக்தி வாய்ந்த கோயில்கள் இவை
சக்தி கோயில்கள் என்றழைக்கப்படும் அம்மன் கோயில்கள் எல்லா ஊரிலும் அமைந்திருக்கும். அப்படிபட்ட கோயில்களில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள கோயில்களின் சிறப்பு, நடைமுறைகளைப் பற்றி உங்களுக்கு...
மகராஷ்டிராவில் உள்ள மண்டபேஸ்வர் குகையின் ரகசியம் தெரியுமா?
நம்மை சுற்றிலும் பல்வேறு குகைகள் உள்ளன. அவை ஏதோவொரு வகையில், வரலாற்று சிறப்பு மிக்க இடமாகவும். சுற்றுலாத் தளமாகவும் இருக்கும். மனித இனத்தின் பல்வேறு பரிணாமங்களிலும் முக்கிய பங்கு வகிக்கும் இயற்கை,...
உங்களை தூங்க விடாமல் செய்யும் இந்த கோயிலின் மர்மங்கள்!
இந்தியா ஒரு ஆன்மீக நாடு. இங்கு பல மதங்கள், பல கடவுளர்கள், பல மனிதர்களும் உள்ளனர். அவர்களுடன் மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாதோரும் உள்ளனர். இந்தியாவின் கோயில்களில் பல மர்மங்களும்,...
கன்னியாகுமரியில் உள்ள இந்த பாலத்தின் சிறப்பு தெரியுமா?
மாத்தூர் தொட்டிப் பாலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமாகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பெயர்பெற்ற சுற்றுலாத்தலமுமாகும். இதன்...
பல்லாயிரம் பேரை கொன்றுகுவித்த பரிதாபம் எங்கே தெரியுமா?
உலகமெங்கிலும் மனிதர்கள் குகைகளில் வசித்துக்கொண்டும், பச்சை மாமிசம் உண்டும், இலைகள் கோர்த்து ஆடையாய் உடுத்தி வந்த அதே காலத்தில் வானுயர் கட்டிடங்கள் கொண்ட நகரங்கள் உருவாக்கியும், நல்லதோர்...
இறந்தவருக்கு உயிர் அளித்த தார்வாடு துர்க்கையம்மனின் அற்புதங்கள்
நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆம் உண்மைதான் இந்த கோயிலில் நடந்த அற்புதத்தை உங்களால் அவ்வளவு எளிதாக நம்ப முடியாதுதான். ஆனால் இந்த கட்டுரை ஒரு உண்மை கதை பற்றியது. தார்வாடு துர்க்கையம்மனின் அருள் கிடைத்த...
இந்த கோட்டைய பத்தி நீங்க கேள்வி படாத மர்மங்கள் இவைதான்
ராஜஸ்தான், இந்தியாவின் சுற்றுலா தலைநகரம் என்று புகழாரம் சூட்டப்படும் நகரம். கலை, கலாச்சாரம், உணவு மற்றும் தங்களின் வீரம் சேய்ந்த வரலாறு என எதையுமே மறந்துவிடாத மக்களை கொண்டிருக்கும் அருமையான நகரம்...
டாப் 8 அல்டிமேட் சாலை வழிப்பயணங்கள் இத முயற்சி செஞ்சி பாத்திருக்கீங்களா?
இந்தியாவின் ஆள்நடமாட்டம் அதிகமில்லா பகுதிகளில் லாங் டிரைவ் செல்ல விரும்பும் நபர்களுக்கு மிகமிகச்சிறந்த மாதம் என்றால் ஜூன் ஜூலை மாதங்கள்தான். வெயில் தாண்டி மழையின் ஊடே பல இடங்களில் சுற்றி திரிய...
ஒரே வளாகத்தில் அமைந்துள்ள அந்த 54 கோயில்களின் சிறப்புகள் தெரியுமா?
இந்தியாவில் பல லட்சக்கணக்கான கோயில்கள் உள்ளன, அவற்றில் பல உலகச் சிறப்பு வாய்ந்தவை. சில கோயில்கள் மிகவும் புகழ்பெற்ற ஆனால் வெளியில் தெரியாதவை. ஒரே வளாகத்தில் அமைந்துள்ள 54 கோயில்களும் அவற்றின்...
கலியுகத்தில் அதிசயம் இரவு நேரங்களில் பேசிக்கொள்ளும் கடவுள் சிலைகள் எங்கே தெரியுமா?
இந்தியாவில் லட்சக்கணக்கான கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் அதற்கேற்ப பெருமைகளையும், சிறப்புக்களையும் கொண்டு தனித்தன்மையோடு விளங்குகின்றன. நாம் பல மர்மநிகழ்வுகள் நடைபெறும் கோயில்களைப்...
இந்தியாவில் இருக்கும் சிகரங்கள் எத்தனை? அதுல நீங்க எத்தனை பாத்திருக்கீங்க? நீங்க வியக்கப் போகும் சிக
உங்களிடம் ஒரு சிறிய கேள்வி. ஆம், ஒரு வேளை உங்கள் கண்களை கட்டி உயரமான இடத்தில் உங்களுக்கே தெரியாமல் ஏற்றி நிற்க வைத்து கண்களை அவிழ்த்து விட்டால்...எத்தகைய உணர்வினை நீங்கள் கொள்வீர்கள்? அட...
தில்லியிலுள்ள பத்தேபூரி மஸ்ஜித் – போயிருக்கீங்களா? இதப் படிச்சா போய் பாக்க ஆசைப் படுவீங்க!!
தில்லியிலுள்ள ஜமா மஸ்ஜித் பற்றி தாங்கள் கேள்விப்பட்டதுண்டா? அப்படி என்றால்...அங்கே இருக்கும் மற்றுமொரு மசூதியான பத்தேரி மஸ்ஜித்தை தெரியுமா உங்களுக்கு? அட ஆமாம்ங்க...செங்கோட்டைக்கு அருகில் தான் இந்த...
நல்லமலைக் காட்டில் மர்மகோயில்கள்! நிகழும் மர்ம மரணங்கள்!
ஒரு காட்டில் ஓர் தேசமே ஒளிந்திருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? காலம் போக போக அது மறைந்து தன் பொழிவினை இழந்து திரிந்து இறுதியில் காடாக மாறியது யார் விட்ட சாபமோ தெரியவில்லை. தற்போது அங்கு...
ஸ்ரீரங்கம் கோயிலால் இறந்தவர்கள் திடுக்கிடும் வரலாறு
பல நூற்றாண்டுகளாக காவிரி நதிக்கரையில் ஒய்யாரமாய் வீற்றிருக்கும் ஸ்ரீரங்கநாதரின் ஸ்ரீரங்கத்துக்கு நாம் இன்றளவிலும் சென்று வழிபட்டு வருகிறோம். ஆனால் இந்த கோயிலால் இறந்தவர்களின் வரலாற்றைத் திரும்பி...
ஈஃபிள் டவரை மிஞ்சிய உலகின் உயரமான ரயில்வே பாலம் எங்கே தெரியுமா?
சத்தமே இல்லாமல் நாம ஒரு உலக சாதனைய சொந்தமாக்கப்போகிறோம். உலகசாதனை என்றவுடன் நமக்கு நினைவு வருவது விளையாட்டு. அதிலும் கிரிக்கெட் தான் அநேகம் பேருக்கு நினைவு வரும். ஆனால் அதையும் தாண்டி நமக்கு ஒரு...
இப்படியும் ஒரு கோயில்... சாக்லேட் அம்மன் கோயில் எங்கே தெரியுமா?
இந்த கோயில் கோலவிழியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள தலமாகும். இது மிகவும் சக்திவாய்ந்த கோயில் என்று நம்பப்படுகிறது. இந்த கோயிலில் வீற்றியிருக்கும் அம்மனுக்கு காணிக்கையாக சாக்லேட் தருகிறார்கள்...
உங்களை மிரளச் செய்யும் இவ்வூரின் வரலாறு என்ன தெரியுமா?
உங்களை மிரளச் செய்யும் அழகு கொண்ட, இந்திய கிழக்கு கடற்கரையில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் அந்த டென்மார்க் நாடு. அட இந்தியாவில் டென்மார்க்கா என ஆச்சர்யப்படுகிறீர்களா அப்போ உங்களுக்காகத் தான் இந்த...