குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டால், இந்த கடற்கரைகளுக்கெள்ளாம் போய்ட்டு வாங்க
ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு குடும்பம் என்பது மிக முக்கியமான பகுதியாகும். மேலும், இது எல்லோருடைய வாழ்விலும் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளது. குடும்பங்கள் அல்லது உறவினர்கள் இல்லாமல் தங்கள்...
லவ்வர இங்க மட்டும் கூட்டிட்டு போய் பாருங்க... இந்த லவ்வர்ஸ்டே உங்களுக்கு ஜமாய்தான்
பூவுலகில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐம்பூதங்களும் எந்தளவிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றதோ அதற்கு இணையான ஒன்று காதல். இணைப்பு மற்றும் பாசம் இல்லாமல், முழு உலகமும் பயனற்றதாகத்தான்...
தமிழகத்தின் நான்கு புறங்களிலும் இருக்கும் எல்லைகள் பற்றிய இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?
நம் தமிழகம் எப்படியெல்லாம் மாறி இருக்கிறது என்பது வரைபடம் மூலமல்ல வரலாற்றை அறிந்தால் தெரிந்துகொள்ளலாம். புவியியல் அமைப்பு மட்டுமல்ல. பெயரும் மாறிக்கொண்டேதான் வந்துள்ளது. சரி இப்போது இருக்கும்...
ஆறு தலைமுறை சாபம்! அடங்காத நாதினி - இது பத்மாவதி பார்ட் 2 #தேடிப்போலாமா 7
மேவார் நாட்டின் அரசனான மகரானா ஜவ்ஹான் சிங், கயிறு மேல் நடக்கும் பெண் ஒருவரிடம் அந்நாட்டின் ஒரு கிராமத்தில் ஏரியின் இருபுறங்களிலும் கட்டப்பட்ட கயிற்றின் மேல் நடந்தால் தன் நாட்டில் பாதியை எழுதி...
சில்லென்று பொழுதைக் கழிக்க மலபாரின் மகாராணியைப் பார்க்க போலாமா ??
மலபார் என்றவுடனேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இன்று நாம் கேரள மாநிலத்திற்குத் தான் சுற்றுலா போகப் போகிறோம் என்று. கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகள், மேற்கில் அரபிக் கடல், தென்கிழக்கில் தமிழ்நாடு,...
வேலூர் சத்துவாச்சேரிக்கு ஒரு சூப்பர் டூர் போகலாமா?
உலகப்புகழ் கொண்ட மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீவிபத்து நடந்தது. இதனால் பெரும் சேதம் உண்டாகியது. இதையடுத்து அந்த கோயிலின் பசுபதீசுவரர் சன்னதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இப்படி சென்னை அருகே...
முட்டையால் கட்டப்பட்ட சுவர்கள், அறிவியலையே அன்னாந்து பார்க்க வைத்த செட்டிநாடு வீடுகள்
கம்பீரமும், கலை நேர்த்தியும், ஆதிகால தொழில்நுட்ப மிக்க மாளிகைகளை கொண்டதுதான் சிவகங்கை மாவட்டம். இதன் ஒரு நகரே பல கலைநுட்பங்களுக்கு பெயர்பெற்ற காரைக்குடி. பிள்ளையார்பட்டி போன்ற ஊர்களும்,...
பற்றி எரிந்த மரம்... திருவாலங்காடு கோயிலில்... அப்படி என்னதான் இருக்கிறது
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் கோயில். ஆன்மீகம் என்ற அளவில் பார்ப்பதுமட்டுமில்லாமல், கட்டடக்கலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது. இந்த கோயிலில்...
ஆக்ராவிற்கு சுற்றுலா போய்ட்டு கண்டிப்பா இத தவறவிட்டுடாதிங்க..!!
ஆக்ராவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பலரும் அங்குள்ள தாஜ்மகாலை மட்டுமே குறிப்பிட்டு காணச்செல்வது வழக்கம். ஆனால், உலகப்புகழ்பெற்ற தாஜ்மகாலைத் தவிர இன்னும் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் ஆக்ராவைச்...
ஆகாயத்திலிருந்து விழும் அற்புத நீர்வீழ்ச்சி - யாரும் அறியாத ரகசிய அருவி!
பாறைகளின் முகடுகளின் வழியாக கொட்டும் அருவியில் நீராட விரும்பாத உள்ளங்கள் இங்கு எவரும் இல்லை என்றுதான் கூறவேண்டும். மன அமைதிக்கும், புத்துணர்ச்சிக்கும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் முதல் தேர்வு...
வேற லெவலுக்கு டிரெண்டிங் ஆன பக்கோடா! இந்தியாவிலேயே பெஸ்ட் பகோடா எங்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
பக்கோடா சாப்பிட ஒரு சுற்றுலாவா என்று கேளிக்கையாக இருக்கலாம். ஆனால், பக்கோடா கதையைத் தெரிந்துகொண்டால், நீங்கள் நிச்சயம் இதை உணர்வீர்கள். குறிப்பிட்ட இடங்களுக்கு நீங்கள் சுற்றுலா செல்வதென்றால், அங்கு...
இந்த ராசிக்காரர்கள் தோஷங்கள் நீங்கி வியாபாரம் செழித்தோங்க, இந்த கோவிலுக்கு போங்க #தேடிப்போலாமா 5
இந்தியா பலதரப்பட்ட மதங்களையும், மாறுபட்ட கலாச்சாரத்தையும் உள்ளடக்கிய நாடு என்பது நமக்கு தெரிஞ்ச ஒன்னுதான். இங்குள்ள மக்கள் தங்களின் மதங்களுக்கு ஏற்ப தனிப்பட்ட வழிபாட்டுத் தளங்களை அமைத்து அங்கு பல...
உலகின் முதல் மனிதன் தமிழன் - இந்தியாவையே தலைச்சுற்றச் செய்த ஆய்வு #NPH 7
உலகின் ஆதி மொழி, மூத்த மொழி, முதன்மை மொழி என தமிழ் பல்வேறு நபர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழ் பேசுபவர்கள் மட்டுமல்லாது, மற்ற மொழிக்காரர்களும் மனிதர்கள் ஆதியில் பேசிய மொழி தமிழ் என்றே பெருமைக்...
சென்னை - தஞ்சாவூர் : தமிழனின் சரித்திரத்தைத் தேடி ஒரு பயணம் #History 1
தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலிருந்து வீரம், அறிவியல், கட்டடக்கலைகளில் சிறந்து விளங்கிய சோழர்களின் தலைநகரத்துக்கு ஒரு இன்பமான பயணம் செல்லலாமா? சென்னை - தஞ்சாவூர் மொத்தம் இரண்டு வழித்தடங்களில்...
கேரளாவில் மலையேற்றத்திற்கு ஏற்ற ஓர் அற்புத இடம் பற்றி தெரியுமா?
கேரளா என்ற ஒற்றைச் சொல்லைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது பசுமை நிறைந்த மலைப் பகுதிகளும், கடற்கரை ஓரங்களும், கலைகளுமே. இங்குள்ள மக்களின் கலாச்சாரத்தையும், இயற்கையையும் கண்டுகழிக்கவே பெரும்பாலான...
இரண்டே நாட்களில் மதுரை - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி டூர் : இந்த ரூட்ல போயிருக்கீங்களா?
வடநாட்டவர் முதல் வெளிநாட்டவர் வரை அனைவருக்கும் ஒரு விசயம் தென்னிந்தியா சுற்றுலாவுக்கு வந்தால் மறக்காமல் சென்றுவிடவேண்டிய தளங்களாக விளங்குவதும் இவைதான். மதுரை ராமேஸ்வரம் கன்னியாகுமரி. உள்ளூர்...
1965 வகை பூக்கள் கொண்ட 1800அடி உயரத்தில் அற்புத சொர்க்கம் போலாமா #Season1
கேரளா - தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் கதம்பமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளத்துடன் இந்த இடம் காட்சியளிக்கிறது. இங்குள்ள காட்டுயிர் சரணாலயம் இந்தியா...
குடும்பத்தில் சண்டையா? கடன் தொல்லையா? உடனே தீர்க்கும் தலங்கள்! இப்போதே செல்லுங்கள்!
ஜாதகம், தோஷங்களில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு ஒரு விசயம் எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும். அதாவது, ஜாதகத்தில் நல்ல காலம் போட்டிருக்கிறதே ஆனால் நிகழ்காலம் அப்படி இருக்கவில்லையே என்பதுதான் அது....