வட இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய அற்புத மலைவாழ்தலங்கள்!!
'கோடைக் காலம் வாட வைக்கும்' என்பது அனைவரது மனதில் பதிந்திருக்கும் ஒன்றே.... இந்த கோடை காலத்தில் வீட்டை விட்டு வெளியில் சென்று விளையாடுவது என்பதற்கு நம் மனம் சம்மதம் தெரிவித்தாலும், நம் நலன் கருதி...
மறக்க முடியாத பயணம் வேணுமா? அப்போ இங்கதான் போணும்
நீங்கள் இந்த கோடை காலத்தில் எங்காவது வெளியில் செல்ல வேண்டுமென ஆசைப்படுகிறீர்களா? இருப்பினும் கதிரவன் உங்கள் கட்டளைக்கு அடி பணிய மறுத்து வெளுத்து வாங்குகின்றானா? நீங்கள் சுற்றி பார்க்க நினைக்கும்...
முற்றிலும் எலும்புகள்; ஆந்திராவை அலறவிட்ட ஆதிமனிதனின் குகை மர்மங்கள்
கம்மம் பூபாளபள்ளி அதிஅற்புதமான காடுகளின் கட்டமைப்பு. அருகில் மயான அமைதி பின்தொடர்ந்து சென்றால் திடீரென எழும் சலசலப்பு. அழகிய இதமான காற்று நம்மை மெய்மறக்க செய்யும். அடடே இது சுற்றுலாத்தளமா என்றால்,...
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா பற்றி மோசமாக நினைக்கும் 15 விஷயங்கள்!
இந்தியா ஒரு நாடு என்றால் அது பொய்யாகத்தான் இருக்கவேண்டும். அது பல நாடுகளின் கூட்டமைப்பு. ஆம் அப்படித்தான் கருதியாகவேண்டும். பல்வேறு இனங்கள், பல மொழிகள், பல பழக்கவழக்கங்கள் என எவ்வளவு வேற்றுமை...
மாட்டுக்கறிக்கு தடை... சிவனுக்கு மீன் படையல் தரும் விசித்திர கோயில்
கண்ணப்பன் என்னும் ஒருவன் கடவுளுக்கு மீன் சமைத்துப் படைத்தான் என்பது புராணகதைகளில் வருவது. புராணங்கள் உண்மை என நம்புபவர்களுக்கு இது உண்மையான சம்பவம். அதே நேரம் கடவுள் மனிதர்களிடத்தில் கொண்ட...
வரலாறு: மருது சகோதரர்கள் வாழ்ந்த பூமி... ஒரு வரலாற்று சுற்றுலா
ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக 216 ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி. 1801 ஆம் ஆண்டு தென்னிந்திய நாடுகளின் கூட்டணியை உருவாக்கி வரலாற்றுச் சிறப்புமிக்க நாவலந்தீவு பிரகடனம்...
உத்திரமேரூர் சுற்றுலா... கல்வெட்டுக்கள் சொல்வதென்ன தெரியுமா?
உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் என்பது காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுக்களைக் குறிக்கிறது. பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர வம்சங்களின் 100க்கும் மேற்பட்ட...
மழை பெய்யும்போது இந்த இடங்கள் எப்படி இருக்கும்னு பாத்துருக்கீங்களா?
மழை நம் பூமிக்கு வந்த விருந்தாளி. அத கொட புடிச்சி விரட்டி விடக்கூடாது. அத வரவேற்கணும்னு ஒரு படத்துல டயலாக் வரும். ஆனா நம்மில் பலர் மழை வந்தாலே பதறியடிச்சி ஓடி ஒளிந்துகொள்வோம். வரவேற்கவேண்டிய மழையை...
கனவில் வரும் காமாட்சி... பிரசாதம் சாப்பிட்டால் குழந்தை பேறு .. எங்கே தெரியுமா?
தலைநகர் சென்னைக்கு அருகிலேயே இப்படி ஒரு அற்புதம் நிகழ்த்தும் கோயில். கேட்ட கோரிக்கையை நிறைவேற்றும் கோயில். வேண்டியதை அருளும் அம்மன். தாய் காமாட்சி உங்களுக்கு வேண்டுவதை எல்லாம் தருகிறாள்....
வெறும் 6 ஆயிரத்தில் அமோகமான வாழ்க்கை! வாங்க பாண்டிச்சேரிக்கு!
பாண்டிச்சேரி... அமைதியான இடம். ஆரோவில்லேயில் அசந்து நிற்கும் மனம். பிரெஞ்சு குடியிருப்புகள், காலணி கட்டிடங்கள், அழகான வீதிகள், வண்ணமயமான கதவுகள், மெருகூட்டப்பட்ட சுவர்கள் என அம்சமாக அமைந்துள்ளது....
இந்தியாவின் முதல் கயிறு வழி போக்குவரத்து எங்கே தெரியுமா?
இந்தியாவின் வணிக மையம் என்றால் அது மும்பை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இங்கு பல்வேறு அதிசயங்களும், ஆச்சர்யங்களும் நடந்துள்ளன. உலகின் மிகப்பழமையான வரலாற்று நிகழ்வுகளும் இம்மாநிலத்தில் நடந்துள்ளன....
இந்த சரணாலயத்திற்கு போயிருக்கீங்களா? மிஸ் பண்ணக் கூடாத இடங்களில் ஒன்று
கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில் உள்ள இந்த புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயம், மனதை மயக்கும் முக்கியமான சரணாலயங்களுள் ஒன்றாக விளங்கி நம் மனதை இதமாக்குகிறது. இந்த சரணாலயம், ஒரு பக்கத்தில் பிஸ்லே ரிசர்வ்...
மழைக் காலத்துல இந்த இடங்கள் எப்படி இருக்கும்னு தெரியுமா?
மழைக்காலம் வந்துட்டாலே குளிரும், உறக்கமும் அதிகமாயிடும். காலையில் ஓட்டப்பயிற்சி பாதிக்கும். இன்னும் கொஞ்சம் அதிக நேரம் தூங்கலாம்னு தோணும். இன்னும் மேல போனா, அலுவலகம் போகவேண்டாம்னு கூட...
அயோத்தி ராமர் கோவிலின் அரிய உண்மைகள் !
இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல்களுள் ஒன்றுதான் இந்த பாபர் மசூதி இடிப்பும், ராமர் கோயில் தொடர்பான குழப்பங்களும். தற்போதுள்ள அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாக பெரும்பான்மையான மக்கள் நம்புகின்றனர்....
லிங்கராஜர் கோயிலில் மறைந்துள்ள மர்மங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர், இந்திய மாநிலமான ஒரிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் அமைந்துள்ளது. கோயில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் உள்ள மிகப் பழைய கோயில்களுள் ஒன்றான இக் கோயில் இந்துக்...
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வைகாசி விசாக நாளில் எங்கு செல்லவேண்டும் தெரியுமா?
சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்தவர் முருகப் பெருமான். அவரது அவதார தினம் நிகழ்ந்தது வைகாசி விசாகம் நாளில்தான். எனவேதான் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாளை தமிழ் மக்கள்...
உங்க வாயை பிளக்கும்படி ஆச்சரியப்படும் வகையில் திருமணம் நடக்கும் இடங்கள்!!
சாந்தோம் சர்ச்சுக்காக மயிலாப்பூர் கோயிலை இடித்த கதை தெரியுமா? திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். ஆம் உண்மைதான் வானத்து தேவதையே வந்திறங்கி மணமகன் கைபிடித்து மணமுடிக்கும்...
ஐந்து கோயில்களும் அதன் அற்புதங்களும் - அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஐந்து கோயில்களும் அதன் அற்புதங்களும் பற்றி இந்த பகுதியில் காணலாம்