இமாச்சல பிரதேசத்தின் மலானா பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?
இமாச்சல பிரதேசத்தின் இந்த குறிப்பிட்ட பகுதியில் இன்றளவும் வாழும் மக்கள் சில மர்மங்களை தங்களுக்குள் மறைத்து வைத்துள்ளனர் என்பது பல அறிஞர்களின் கூற்று. அவர்கள் இந்தியாவுடன் எந்தவிதத் தொடர்பும் இன்றி,...
அறிவியல் உலகையே அதிர்ச்சியடையச் செய்த அபூர்வ கோயில்கள் பற்றி தெரியுமா?
இந்தியா ஒரு ஆன்மீக நாடு. பல்வேறு மத இன மொழி மக்கள் வாழும் நாடு. இங்கு சுற்றுலா என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் வரலாறு தொடர்பானவைகள் அனைத்துமே ஆன்மீகத்துடன் பின்னிப்பிணைந்து காணப்படுகிறது. அது...
உலகிலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் பூங்கா இந்தியாவில்தான் இருக்கு தெரியுமா?
வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான லோட்டாக் ஏரி ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். இம்பாலிலிருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. உலகத்திலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும்...
இஸ்லாமிய சுல்தானை மணந்த இந்து ராணி - பாகமதியின் அதிர்ச்சி வரலாறு! #NPH 6
பாகமதி. இந்த பெயர் திடீரென பிரபலமானதற்கு, அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளியான பாகமதி திரைப்படம்கூட காரணமாக இருக்கலாம். அப்படி பாகமதி பற்றிய வரலாற்றைப் படிக்கும் போது அதிர்ச்சி தகவல்கள்...
ராணி பத்மாவதி கோட்டை பற்றி நீங்கள் அறிந்திராத ரகசியங்கள்
சமீபத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் பத்மாவதி. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமான பத்மாவதி பாத்திரத்தை தீபிகா எடுத்து நடித்திருந்தார். இவர் மேவார் நாட்டின் ராணியாக...
காந்தி 5 இடங்களில் முன்னரே கொல்லப்பட்டிருக்கலாம்! அதிர்ச்சி தகவல்கள்!
1948ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் மாலை நேரத்தில் இந்து மகாசபை உறுப்பினரான நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார் நம் தேசத்தின் தந்தை எனப் போற்றமப்படும் காந்தியடிகள். இவர் சுட்டுக்கொல்லப்பட்ட...
எட்டு இடங்களும் எக்கச்சக்க மாற்றங்களும்! சென்னை - அப்போ! இப்போ!
இந்தியப் பெருநகரங்களில் எங்குமே இல்லாத அளவுக்கு சென்னையில் மொத்தம் 2,467 பாரம்பரிய கட்டிடங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான கட்டிடங்கள் 200 ஆண்டுகளுக்கும் முன்பு கட்டப்பட்டவையாகும்....
தமிழகத்துக்கு ஒரு நியாயம் கர்நாடகத்துக்கு ஒரு நியாயம். மகதாயி பிரச்ன என்ன தெரியுமா?
மகதாயி என கர்நாடக மக்களாலும், மான்டோவி என கோவா மக்களாலும் அழைக்கப்படும் வெறும் 87 கி.மீ நதிதான் இன்று இரு மாநிலங்கள் நடுவே நீரூபூத்த நெருப்பாக யுத்தம் நிலவ காரணம். ஏற்கனவே தமிழகத்துடன் காவிரியைப்...
உங்கள் தலையைத் துண்டாக்கும் நாகலாந்து பழங்குடிகள்! அதிர்ச்சி பழக்கவழக்கங்கள்!
இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் வெகுதூரத்தே வீற்றிருக்கும் ஒரு சிறிய மலைப்பிரதேச மாநிலம்தான் நாகாலாந்து. விவசாயத்தை தொழிலாக கொண்ட எளிமையான அமைதியான மக்கள் வசிக்கும் இம்மாநிலத்தில் பிரமிக்க...
என்னங்க சொல்றீங்க! இந்த மாதிரி இடங்கள் கூட இந்தியாவுல இருக்கா?
என்னதான் மனிதன் அறிவுள்ளவனாகவும், திறமையும், பலமும் கொண்டிருந்தாலும் இயற்கையை எப்போதுமே வெல்ல முடியாது என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. என்னதான் பிரமிடுகளும், தாஜ்மஹால்களும் மனிதனால்...
மராட்டியரா? கன்னடரா? பச்சைத் தமிழரா! ரஜினியின் பூர்வீகத்தில் இத்தனை ஆச்சர்யங்கள்!
சார்.. போர் வந்துடிச்சி வாங்க.... னு ரசிகர்கள்லாம் கேட்டுக்கொண்டிருக்க சென்ற ஆண்டின் கடைசி நாள் அரசியல் அறிவிப்பை அறிவித்தார் ரஜினி. அவரோட அறிவிப்பு வருவதற்கு முன்னாடியே, பலர் தமிழகத்தை தமிழன்தான்...
அடடே.. பிரச்னயே இல்லாம இந்த வருசம் நிறைய லீவு போடலாம்! எப்படி தெரியுமா?
எப்ப பாத்தாலும் வேலை. கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கலாம்னா விடவே மாட்றாங்கப்பா. ஒரு வாரம் விடுப்பு போட்டுட்டு எங்கயாச்சும் பயணம் போய்ட்டு வரணும்னு தோணுதா. ஆனா அதுக்கு மேலதிகாரி எங்க சம்மதிக்குறாரு.....
குஜராத்தே தமிழர்களின் தேசம்தான்! இந்தியாவே மிரண்டு நிற்கும் ஆய்வு முடிவுகள்!
இந்தியா என்பது ஒரு நாடல்ல என்பதும், சுதந்திர போராட்டங்கள்தான் இந்தியா எனும் பல்வேறு தேசங்கள் அடங்கிய கூட்டமைப்பை உருவாக்கியது என்பதும் நம்மில் பலருக்கு தெரிந்த சங்கதிதான். தற்போது தனி நாடாக...
பரபரப்பை உண்டாக்கிய ஆண்டாள் கற்பனை பாத்திரமா? - பிறந்த ஊரின் ஆச்சர்ய கதை?
ஆண்டாள் தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரே ஒரு வைணவ பெண் ஆழ்வார். இவரையும் சேர்த்து மொத்தம் 12 ஆழ்வார்கள் தமிழ் தொண்டாற்றியதாக தமிழ் கூறும் நல்லுலகு குறிப்பிடுகிறது. ஆண்டாள் பூமாதேவியின்...
நீலகிரி மலை ரயிலில் பயணித்தவர்களுக்கே தெரிந்திராத விசித்திரங்கள் இவைதான்!
ரயில் பயணங்கள் தரும் ஆனந்ததிற்கு எல்லை என்ற ஒன்றை எவராலும் வரையறை செய்ய இயலாது. அலுப்போ, இடையூறோ இல்லாததால் நண்பர்களுடன் பயணிக்கையில் சிரித்து மகிழவும், தனியாக பயணிக்கையில் தனிமையை ரசித்திடவும்...
திடீரென அமைதியான நித்யானந்தா! ஆசிரமத்தில் என்ன நடக்குதுனு நீங்களே பாருங்க!
சிவராத்திரி என்பது இந்துக்களுக்கான பண்டிகை என்று பெரும்பாலும் பேசப்பட்டும், கொண்டாடப்பட்டும் வருகிறது. இந்துக்களின் கடவுள் என்று சொல்லப்படும், சைவ கடவுளான சிவபெருமானின் புனித தினமாக இந்த நாளைக்...
அழியப்போகிறதா திருப்பதி? வலைத் தளங்களைச் சுற்றும் கல்வெட்டு செய்திகள் - உண்மை என்ன?
திருப்பதி கோயில் அமைந்துள்ள திருமலையின் மர்மங்கள் பற்றியும், அந்த கோயிலில் நடக்கும் ஆச்சர்யங்கள் மற்றும் அறிவியல் அதிசயங்கள் பற்றியும் கடந்த பதிவுகளில் பார்த்தோம். சுற்றுலா அம்சங்கள் பொருந்திய...
பெங்களூருவிலிருந்து ராமேஸ்வரம் - புண்ணியபூமிக்கு புதியதோர் பயணம் #புதியபாதை 3
''வாரஇறுதி விடுமுறை'' இந்த ஒரு விஷயம் மட்டும் இல்லை என்றால் நம்மில் பலருக்கு வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். ஐந்து நாட்கள் ஓடியாடி, தலையை பிய்த்துக்கொண்டு, மேலதிகாரியிடம்...