பெங்களூருக்கு போய்ட்டு இங்க போகலனா எப்படி?
பெங்களூருக்கு போய்ட்டு இங்க போகலனா எப்படி? பரபரப்பான ஷாப்பிங் மால்கள், வாகனங்கள் நிறைந்து வழியும் சாலைகள், வானுயர கட்டிடங்கள் போன்றவற்றோடு காணப்படும் பெங்களூர், இந்தியாவின் புதிய முகம். இன்றைய இளைய...
பட்டால்சூ மலையுச்சி எப்படி இருக்கும் தெரியுமா? அதை பத்தி கொஞ்சம் டீடய்லா பாக்கலாம்!!
கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் காணப்படும் பிரமிக்கவைக்கும் ஒரு அழகிய மலை உச்சம் தான் இந்த பட்டால்சூ ஆகும். மணலியில் தொடங்கும் இந்த பயணம், ஷனாக், சோலாங்க், பூர்வா வழியாக தொடர்கிறது....
குள்ளுவாலில இந்த இடத்திற்கு போயிருக்கீங்களா? அப்படி அங்க என்னதான் ஸ்பெஷல்னு தெரியுமா? இந்த கதைய படிங
கடல் மட்டத்திலிருந்து 2900 மீட்டர் உயரத்தில் காணப்படும் ஒரு அழகிய கணவாய் தான் குள்ளு பள்ளத்தாக்கில் காணப்படும் இந்த பூபூ கணவாய் ஆகும். இந்த பகுதிக்கு மிதமானதொரு பயணத்தின் மூலம் நாம் செல்ல, அப்படி...
கண்களை சிமிட்டும் காஞ்சி காமாட்சி - யுனெஸ்கோ குழு ஆய்வு
காஞ்சிபுரத்திலுள்ள சக்திவாய்ந்த காமாட்சியம்மன் கோயிலில் யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு செய்கின்றனர். உலகத்திலுள்ள பாரம்பரியமான அரிய பொக்கிஷங்களை கண்டறிந்து அதன் பெருமைகளை உலகறியச் செய்யும் உலகளாவிய...
கன்னியாகுமரியை இந்தந்த ஆங்கிள்ல பாத்துருக்கீங்களா?
கன்னியாகுமரியில் பார்ப்பதற்கு மிக சுவாரசியமான, குதூகலிப்பான பல்வேறு இடங்கள் உள்ளன. அவற்றை பற்றிய ஒரு புகைப்பட சுற்றுலா செல்வோமா? ஆங்கிலேயர்களால் 'கேப் கோமோரின்' என்று அந்நாட்களில் அழைக்கப்பட்ட...
அழகிற்கு சிகரமாய் இருக்கும் இமய மலையில் இந்த ஏரிக்கு போயிருக்கீங்களா? போகலைன்னா ஒரு எட்டு போய் பாத்
கடல் மட்டத்திலிருந்து 3300 அடி உயரத்திலுள்ள இமயமலையின் பனி மூடிய அந்த அழகியப் பகுதியினைப் பார்க்கும் நம் கண்கள், அங்கும் இங்கும் அசைந்து ஆரவாரம் செய்கிறது என்று தான் கூற வேண்டும். ஆம், ஹிமாச்சலப்...
தீப்பற்றி எரியும் தி நகர்.. இதுல இவ்ளோ விசயம் இருக்கா?
தி நகர் என்றழைக்கப்படும் தியாகராய நகரில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் தவிர பெரும்பாலும் யாரையும் பார்க்கமுடியவில்லை. சற்று தொலைவில் இருக்கும் குடியிருப்பு வாசிகளும் மிகுந்த வருத்தத்தில்...
கோவாவுல திக்கு முக்காடி நிக்கக் கூடாதுனா இத படிச்சிட்டு போங்க
ஒரு வழியா அரும்பாடு பட்டு கோவா போக திட்டம் போட்டுட்டீங்களா? அட கோவா போறதுலாம் சரிதான். அங்க போயி இந்த மாதிரி முழிக்க கூடாதுனா இந்த கட்டுரைய முழுசா படிங்க. இங்கு மாட்டுக்கறிக்குத் தடை.... ஆனா...
குன்னூரில் கட்டாயம் காணவேண்டிய இடங்கள் இவை!
குன்னூரை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? என்ன ஊட்டிக்கு அடுத்து காணப்படும் குன்னூரை பற்றி உங்களுக்கு தெரியாதா? அப்படி என்றால் இந்த கீழ்க்காணும் பத்திகளை நீங்கள் படிப்பதன் மூலம் இந்த குன்னூருக்கு...
இங்கெல்லாம் சும்மா ஒரு லாங்க் டிரைவ் போனா நீங்க லக்கி தாங்க!
உங்கள் கண்களை இயற்கை அழகுகளால் நிரப்பி, கவின் கொஞ்சும் பசுமைகள் இமை வழியே வழிந்தோட ஒரு அருமையான சுற்றுலா செல்வோமா? உங்களுக்கு லாங் டிரைவ் என்றால் மிகவும் பிடிக்கும்தானே. அப்படின்னா இந்தியாவில் எந்த...
வெயிலுக்கு இதம் தரும் இந்தியாவின் டாப் 10 சில்ல்ல்ல் இடங்கள்!!
கோடை என்ற சொல்லின் வாடை பிடித்து பயந்து அலறி ஓடுவோர் இங்கே பலர் இருக்க..."எங்காவது வெளியில் செல்லடா மடையன்..." என நம்மை குளிர்பிரதேசத்தை நோக்கி துரத்துகிறது நம் மனம். அப்பேற்ப்பட்ட குளுமை நிறைந்த...
இராமர் அரசாட்சி செய்த அயோத்தியாவைப் பற்றி தெரியுமா?
திராவிட நாடு உருவானால் அப்போ இதுதானுங்களே மெயின்! இந்த நூற்றாண்டில் பிறந்த பலருக்கு பாபர் மசூதி பற்றி ஏதும் தெரியுமா என்பது சந்தேகத்துக்குரிய விசயமாகும். மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விசயமாக...
திராவிட நாட்டுக்குள் ஓர் இனிய பயணம் செல்வோமா?
சர்ச்சைக்குரிய பாபர் மசூதி எங்கே இருந்தது? வரலாறு தெரியுமா? அது என்ன திராவிட நாடு என்று கேட்கும் அளவுக்கு நீங்கள் விசயம் தெரியாதவர்களாக இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோம். திராவிட நாடு என்பது...
இந்தியாவில் மிகப் பெரிய மீன் மார்க்கெட் எங்கிருக்கு? எப்படி இருக்கும? அவங்க பழக்க வழக்கம்? தெரிஞ்சுக
இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பைக்கு ஒரு முறையாவது சென்று வர வேண்டுமென்பது யாருடைய கனவாக இருக்கிறதோ இல்லையோ...கண்டிப்பாக காசு பார்ப்பவர்கள் கனவாக இருக்கிறது. ஆம், இங்கே தான் இந்தியாவின்...
இந்த கட்டிடங்களைப் பற்றி சொன்னால் நிச்சயம் வாயைப் பிளப்பீர்கள் !
இந்த கட்டிடங்கள் இந்தியாவில் கட்டப்பட்ட மிக அழகான, பெரியதான சிறப்பான கட்டிடங்களாகும். இவற்றின் பெருமைகளை சிறப்புகளைப் பற்றி அறிய தொடர்ந்து படிங்க...!
மேல்பாடி அரிஞ்சய சோழன் பள்ளிப்படை - ராஜராஜசோழனின் அற்புத கோயில்
அரிஞ்சய சோழன் பள்ளிப்படை அல்லது அவனீச்வரம் கோயில் என்பது அரிஞ்சய சோழனின் பள்ளிப்படையாகும்[1]. இதை கட்டியவர் இராசராச சோழன் ஆவார். இது தமிழகத்தின், வேலூர் மாவட்டம், திருவலத்துக்கும் சோளிங்க...
நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றலாம் வாங்க - குமரி முனை
ஆம் இந்த சுற்றுலா தொடர் இப்போது ஆரம்பிக்கிறது. முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையிலிருந்து தொடங்குகிறோம். சுற்றுலாவுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இடங்களை மட்டுமல்லாமல் வேறு வேறு இடங்களையும்...
குறைந்த செலவில் ஒரு ரிச்சான டிரிப் போய்ட்டு வரலாமா?
வார நாட்களிலேயே நாம் திட்டமிட்டுவிடுவோம். எங்க செல்லாம் என்று. சுற்றுலா அப்படி ஒரு புத்துணர்ச்சியை நமக்கும் நம் மனதுக்கும் வழங்குகிறது. அப்படி உங்கள் நண்பர்களுடன் ஒரு சூப்பரான சுற்றுலா...