பெங்களூருவிலிருந்து ராமேஸ்வரம் - புண்ணியபூமிக்கு புதியதோர் பயணம் #புதியபாதை 3
''வாரஇறுதி விடுமுறை'' இந்த ஒரு விஷயம் மட்டும் இல்லை என்றால் நம்மில் பலருக்கு வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். ஐந்து நாட்கள் ஓடியாடி, தலையை பிய்த்துக்கொண்டு, மேலதிகாரியிடம்...
கமலின் அரசியல் சுற்றுப் பயணம் எங்கெல்லாம் செல்கிறார் தெரியுமா? பட்டியல் இதோ!
கமல்ஹாசனின் சொந்த ஊர் பரமக்குடி. இது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. தனது சொந்த ஊரை உள்ளடக்கிய ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாக கமல் அறிவித்துள்ளார்....
சீதக்காதி - பின்னணியும் சுற்றுலாவும்
சீதக்காதி தமிழகத்தின் புகழ்பெற்ற வள்ளல்களில் ஒருவர் ஆவார். இவர் இயற்பெயர் செய்யது அப்துல் காதிர் மரைக்காயர் என்பதாகும். இவர் பிறந்து வளர்ந்த ஊர்கள் எல்லாம் தற்போது மிகச் சிறப்பான சுற்றுலாத்தளமாக...
காணும் பொங்கலுக்கு எங்கெல்லாம் போகலாம் தெரியுமா?
காணும்பொங்கலன்று தமிழ் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலும் அல்லது கடற்கரைகளிலும் குடும்பத்தோடு கூடி ஆடி மகிழ்ந்திருப்பார்கள். அமெரிக்கர்களுக்கு அடிமையான வாழ்வைத் தொடங்கிய...
இந்தியாவின் மிகச்சிறந்த கேளிக்கை பூங்காக்களுக்கு செல்லலாமா?
இந்தியாவின் நகரங்களிலும், மாநகரங்களிலும் வாழ்பவர்கள் நகரம் என்பதை தாண்டி நரகத்தில் வாழ்வதுபோலத்தான் தினந்தோறும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த அளவுக்கு இயந்திரத்தோடு இயந்திரமாகவே இன்றைய நவீன மனிதன்...
இந்தியாவின் மிகப்பெரிய ஆலமரங்களைக் காண செல்வோமா?
இந்தியாவின் தேசிய மரமாக விளங்கி வரும் ஆலமரம்தான் மரங்களிலேயே அதிக அகலத்தில் வளரக்கூடியது. இதன் காரணமாகவே 'அகன்ற' எனும் பொருள் தரும்படி 'அகல்மரம்' என்று அழைக்கப்பட்டு வந்த இது நாளடைவில் மருவி ஆலமரம்...
உங்களை வியக்கச்செய்யும் சிங்காரச் சென்னை அந்த காலத்திலேயே அப்படி இருந்துருக்கு பாருங்களேன்!
சிங்காரச் சென்னை என்றாலே ஏதோ அற்புதத்தை கையில் தந்து பார்க்கச்சொன்னது போல நமக்குள் ஒரு உணர்வு. தமிழகத்தின் மற்ற நகரங்களெல்லாம் அங்கு பிறந்தவர்களுக்கு மட்டும்தான் பெருமையாகத் தோன்றும். ஆனால் நம்...
வாவ்! திருவள்ளுவர் சிலை வருவதற்கு முன் எப்படி இருக்கு பாருங்க கன்னியாகுமரி!
கன்னியாகுமரி.. தமிழ்நாடல்ல இந்தியாவல்ல.. உலகின் எந்த முனைக்கு சென்றும் சுற்றுலா செய்யும் ஒருவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் கன்னியாகுமரியின் அழகிய அமைப்பு. திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர்...
சிந்துசமவெளி நாகரிகத்துக்கு ஒப்பான ஆதிச்சநல்லூர் - ஆதித்தமிழனின் அடையாளம்?
காவிரியை அறியாதோர் யாவரும் இல்லை. அதற்கு நிகரான பெருமைகொண்ட ஒரு நதி, தற்போது வாழ்வாதாரத்தை இழந்து வருகிறது. தென் தமிழகத்தின் அதிக சுற்றுலாத்தளங்களும் இந்த நதிக்கரைகளில் அமைந்துள்ளது. இதனால்...
ஆஞ்சநேயரின் மனித முகம் எப்படி இருக்கும் தெரியுமா? பாம்பன் அருகே காணுங்கள்!
ஆஞ்சநேயர் என்பவர் ஒரு கடவுளாகவும், ராம பக்தராகவும் பரவலாக அறியப்படுகிறார். இந்த உலகில் ஆஞ்சநேயர் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள். அதை எத்தனைபேர் நம்புகிறார்கள் என்பது தெரியவில்லை....
ரான் ஆப் குட்ஜ் பற்றி உங்களுக்குத் தெரியாத பத்து விசயங்கள்!
ரான் ஆப் குட்ஜ் எனப்படும் பகுதி குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது மிகவும் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்திய வரலாற்றில் அறியப்படாத சில விசயங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்
அப்பப்பா.. இத்தனை ரொமான்டிக்கான பீச் அதும் நம்ம ஊர்லயா? போலாமா?
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். நேரம் காலம் கூட இல்லைதான். மெரினா கடற்கரையில் கொளுத்தும் வெய்யிலிலும் கொட்டும் மழையிலும் கூட தங்கள் தெய்வீக காதலை இளம் ஜோடிகள் வளர்ப்பார்கள். அது என்ன இளம் ஜோடிகள்,...
அந்த காலத்து கோவா எப்படி இருந்துச்சினு உங்களுக்குத் தெரியுமா?
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். சில வரலாற்றுக்கு பெயர் பெற்றதா இருக்கும். சில புராணக்கதைகள்ல கேள்விபட்டதாக இருக்கும். இப்படி கோயில், ஆன்மீகம்னு நிறைய இடங்கள் இந்தியாவுல நாம் பேசப்படுற...
ரோம் நகரத்துடன் சரிக்குசமமாக நிமிர்ந்து நின்ற தமிழ் மண் #தேடிப்போலாமா 4
தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்கள் உலகின் அத்தனை பெரும்நாடுகளுடனும் உறவு கொண்டிருந்தனர். வாணிபம் செய்வதற்காக மட்டுமல்லாமல்,கல்வி, கட்டிடக்கலை உள்ளிட்ட மற்ற கலைகளிலும் தகவல் பரிமாற்றங்கள்...
இதுவரை யாரும் அதிகம் பாத்திராத வர்க்கலாவைப் பற்றிய அரிய விஷயங்கள்!!
வர்க்கலாவாக பல சுற்றுலா மற்றும் பயண ஆர்வலர்களின் பார்வையில் படாத ஒரு இடமாகவும் விளங்க; இருப்பினும், இதன் பிரசித்தியானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்துவர, இதன் கண்கொள்ளா காட்சி அழகும்,...
இந்தியாவில் ஜனவரி மாதத்திற்கு ஏற்றவாறு ஜோராக சுத்திப் பார்க்க சூப்பரான 15 இடங்கள் !!
புது வருடத்தில் பொதுவாகவே எல்லாருடைய நாட்குறிப்புகளிலும் பயணத்திற்கான இடப்பட்டியல்கள் நிரம்பி வழிவது வழக்கமாகும். இந்தியாவில் காணப்படும் ஒரு சில இடங்களானது அழகிய சுற்றுலா இலக்காக குளிர்க்காலமதில்...
உலகப் பாரம்பரிய நகரமான ஸ்ரீரங்கப்பட்டிணத்தைப் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்!!
இந்தியாவானது பன்முகத்தன்மைக் கொண்ட கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், வனவிலங்கு வாழ்க்கையையும், இயற்கையையும் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் இத்தகைய இடங்கள் யாவும் வரலாற்று மற்றும் கலாச்சார...
தொடர்ந்து மறைக்கப்படும் நம் தமிழர் பெருமைகள்! திராவிட கட்டிடக்கலைகளின் பிரம்மாண்டம் தெரியுமா?
தஞ்சைப் பெரிய கோயில், பெருவுடையார் கோயில் என்று தமிழிலும், பிரகதீஸ்வரர் கோயில் என்று சமஸ்கிருதம் கலந்தும் அழைக்கப்படுகிறது. தமிழன் கட்டிய உலகின் தலைச்சிறந்த கோயில் இருக்கும் தஞ்சை நகரம், மாறி...