யம்மாடி...! இவ்வளவு பெரிய சிவன் சிலைகளும் இந்தியாவுல இருக்கா!
சிவபெருமான் மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்று பரவலாக ஒரு கருத்து இருந்து வந்தாலும், சிவபெருமான் 27 அவதாரங்கள் எடுத்துள்ளதாக கூர்மபுராணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சிவனின் அவதாரங்களை...
இளம்பெண்களே.. யார் துணையுமின்றி தனியா ஒரு டிரிப் போக ஆசையா?
இன்றைய வரலாற்றில் பெண்களின் காலடி படாத துறைகளே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக, சொல்லப்போனால் சில துறைகளில் ஆண்களையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு...
டேராடூன் பயணத்தின்போது செல்லக்கூடிய மற்ற இடங்கள் எவை தெரியுமா?
லக்ஷ்மண் சித் கோயில், தப்கேஷ்வர் மஹாதேவ் கோயில், சந்தளா தேவி கோயில் மற்றும் தபோவண் ஆகிய கோயில்களைக் கொண்ட டேராடூனுக்கு செல்லும்போது அருகிலிருக்கும் இந்த இடங்களுக்கும் போயிட்டு வாங்க.
உலக பயணிகளைக் கவர்ந்திழுக்கும் 5000 அடி உயர பசுமை டிரெக்கிங்க் - அப்பப்பா எவ்ளோ பச்சை!
குமார பர்வதமலை டிரெக்கிங் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா. டிரெக்கிங் மீது ஆசை கொண்டவர்களுக்கு பெரும்பாலும் இது அறியப்பட்ட பெயராகத்தான் இருக்கும். இல்லையென்றால் புஷ்பகிரி மலை என்ற பெயரில்...
கங்கை உற்பத்தியாகும் இடத்துக்கு ஒரு பயணம் போலாமா?
கங்கோத்ரி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தராக்ஷி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான யாத்திரை தலமாகும். இது இமாலயத்தின் எல்லைக்கருகே, கடல் மட்டத்திலிருந்து 3750 மீ உயரத்தில், பாகீரதி ஆற்றின்...
பழம்பெரும் புகழ்பெற்ற கோவிலான காசி விஸ்வ நாத கோவிலை பார்க்க உகந்த மாதம் எது தெரியுமா?
சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பழமையான காசி விஷ்வநாத் ஆலயம், உத்தரகாசியின் மிகவும் புகழ்மிக்க சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இங்கே காணப்படும் சிவ லிங்கா அல்லது...
பரிநிர்வாண கோலத்தில் புத்தர் இருந்த தமிழகத்தின் ஒரே கோயில் எது தெரியுமா?
தன் பழங்காலப் பெருமையை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழக நகரம் என்று பார்த்தால், அது புராதனமான காஞ்சிபுரம் நகரம் மட்டுமேயாகும். இந்நகரம், பல கோயில்களை கொண்டுள்ளதனால் மட்டுமல்ல, இது பல்லவ...
மகாபாரத போரையே 30 நொடிகளில் முடிக்கும் வல்லமை கொண்ட வீரனின் தலை எங்கே இருக்கு தெரியுமா? #NPH 5
மகாபாரத போர் பற்றி இங்கு தெரியாதவர்கள் குறைவு. அது எங்கு நடந்தது எப்படி நடந்தது என்றெல்லாம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த போர் நடந்த இடங்களாக இப்போது குறிப்பிடப்படுவன எவை என்பதும் நாம்...
கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை வணங்கினால் கொட்டோ கொட்டென்று கொட்டும் பணமழை!
ஒருபுறம் சுப்பிரமணியர் மறுபுறம் லக்ஷ்மி நாராயணர் - கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை வணங்கினால் கொட்டோ கொட்டென்று கொட்டும் பணமழை! கேட்கவே சிறப்பாக இருக்கிறதல்லவா. இப்படி ஒரு கோயில் தமிழகத்தில் இல்லை....
இந்தியாவில் நீங்கள் இதுவரை கேள்விப்படாத வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்!!
பல அழகிய வரலாற்று தளங்கள் கொண்ட நாடு தான் நம் நாடு. இந்த வரலாற்று தளங்களை நாம் காண, காணப்படும் முக்கிய காரணங்களுள் ஒன்றாக வரலாற்றை தவிர்த்து இயற்கை அழகும் அமைய, இதனால் சுற்றுலா பயணிகளுக்கான...
அவசியம் பார்க்க வேண்டிய டெல்லிக்கு அருகில் இருக்கும் அற்புத இடங்கள்!!
தலைநகரமான தில்லியில் பனிப்புகையினால் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இருப்பினும், தில்லியானது பெயர்பெற்ற மலைப்பகுதிகளுக்கும், காடுகளுக்கும், வரலாற்று இடங்களுக்கும், என பலவற்றிற்கு...
சென்னைக்கு பக்கத்திலேயே ஒரு பறவைகள் சரணாலயம் படையெடுப்போமா?
குறைந்த தூரம் சென்று குதூகலித்துவிட்டு அன்றைய தினமே வீடு திரும்ப நினைப்பவர்கள் சென்னைக்கு அருகிலேயே பல இடங்களுக்கு சென்றுவருவது வழக்கம். ஆனால் தமிழகத்தின் பிறபகுதியிலிருப்பவர்களும், உலகின் மற்ற...
நம் இந்தியாவில் அயல் நாட்டவரை ஈர்க்கும் சிறப்புமிக்க 5 இடங்கள் எவை?
அழகான நம் நாட்டில் அதீத இயற்கையும், கலாச்சார பாரம்பரியமும் காணப்படுகிறது. நம் நாடானது அழகிய கடற்கரைகளுக்கும், மதிமயக்கும் மலை பகுதிகளுக்கும், கம்பீரமான நினைவு சின்னங்களுக்கும் பெயர்பெற்று விளங்க,...
இந்தியாவில் கிறிஸ்துமஸ், நியூ இயர் தினங்களில் ஷாப்பிங் செய்ய ஏதுவான புகழ் பெற்ற 5 சிறந்த இடங்கள்!!
இந்த வருடத்தின் காலமானது கைக்கூட, பளப்பளக்கும் நட்சத்திரங்கள், ஒளியூட்டும் விளக்குகள், கொடிகளோடு இணைந்த கலைமான் கொம்புகள், வெள்ளை மற்றும் சிகப்பு நிற தொப்பிகள் என காணப்படுவது வழக்கமாகும்....
வெகு நாட்களாக திருமணம் ஆகவில்லையா? இங்கு செல்லுங்கள் ஒருவருடத்துக்குள் திருமணம் உறுதி
நண்பர் ஒருவருக்கு 30வயது கடந்து சில மாதங்கள் ஆகிறது. அவருக்கோ வசதிக்கும் குறைவில்லை. கைநிறைய சம்பளம். கவலை என்னவோ திருமணத்தில்தான். காதலும் கைகூடவில்லை. வீட்டில் பார்த்த வரன்கள் தொடர் இழுபறியில்...
புண்ணியநதிகள் சூழ்ந்துள்ள திருவட்டாறு போகலாமா?
திருவட்டாறு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்றது. இது 108 திவ்யதரிசனங்களில் ஒன்று என்பதால் இந்து பக்தர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது. மேலும் திருவட்டாறில் இருக்கும்...
கஞ்சனூருக்கு புண்ணிய பயணம் செல்வோம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கஞ்சனூர் கிராமம் கும்பகோணம் நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த கிராமம் அக்னீஸ்வர ஸ்வாமி...
திருமணங்கள் கைக்கூட திருமணச்சேரி செல்லுங்கள்
திருமணம்' என்றால் கல்யாணம், 'சேரி' என்றால் கிராமம், சிவனும் பார்வதியும் இந்த ஊரில் தான் திருமணம் செய்துகொண்டார்கள் என்பது புராணம். எனவே இவ்வூர் திருமணச்சேரி என்னும் பெயர் பெற்றது. துணை கிடைக்காத...