நேடிவ் பிளானட் நடத்தும் 'Nature Photography Contest' கலந்துகொள்ளுங்கள்
புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுடையவரா நீங்கள்?. புகைப்படங்கள் எடுப்பதற்காகவே பல இடங்களுக்கும் பயணம் செய்பவரா?. குவியத்தின் வழியே இயற்கையை கொண்டாடுவோம் வாருங்கள். உலக இயற்கை புகைப்பட தினத்தை முன்னிட்டு...
மழைக்காலத்தில் கேரளாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய அற்புதமான சுற்றுலாத்தலங்கள் எவை தெரியுமா?
கேரளத்தில் பருவமழை காலம் துவங்கிவிட்டது. கேரளத்தை சுற்றிப்பார்க்க இதைவிட அருமையான நேரம் இருக்க முடியாது. இந்தியாவில் இருக்கும் மிகவும் பசுமையான மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் பருவமழை காலத்தின் போது...
இந்தியாவிலிருக்கும் மர்மம் நிறைந்த சுற்றுலாத்தலங்கள்
உலகில் தொடர்ச்சியாக உயிர்ப்பில் இருக்கும் பழமையான நாகரீகத்தை உடைய இந்திய நாட்டில் நிலவும் பல நம்பிக்கைகளின் வேர்கள் எங்கிருந்து துவங்கியது என்பதை கண்டறியவே முடியாது. அதுபோலவே இந்தியாவில் இருக்கும்...
அனுமன் பிறந்த இடம் எது தெரியுமா?
என்ன தான் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஹல்க், ஐயர்ன்மேன் என சூப்பர் ஹீரோக்கள் வந்தாலும் என்றென்றைக்கும் இந்தியாவின் சூப்பர் ஹீரோவாக இருப்பவர் வாயு புத்திரனான பகவான் ஆஞ்சநேயர் தான். சூரியனையே கனி என்று...
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நடைபெற்ற மிகப்பெரிய படுகொலை எங்கே நடந்தது தெரியுமா?
எல்லாமே எளிதாக கிடைக்கும் வரை அதன் அருமை தெரியாது என்று சொல்வார்கள். இன்று ஐ.டி போன்ற துறைகளில் வேலை செய்வோர் ஆன்-சைட் வாய்ப்புக்கிடைத்து அமெரிக்க சென்றதுமே இந்தியா ஒரு கீழாந்தர நாடு என்பதுபோன்ற...
அத்தியாவசிய பயண உபகரணங்களை தள்ளுபடி விலையில் பெற்றிடுங்கள்
நீங்கள் எங்காவது பயணம் செல்லத் திட்டமிட்டிருக்கிறீர்களா?. அப்படியென்றால் உங்கள் பயணத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான ஷூக்கள், பேக்குகள் மற்றும் விமான டிக்கெட்டுகள் போன்றவற்றை ஒன் இந்தியா...
கோயில்களில் நாம் செய்யக்கூடாத சில விஷயங்கள்
அமைதியையும், மன நிம்மதியையும் தேடி கோயில்களுக்கு சென்றால் அங்கும் சில நேரம் சிலர் செய்யும் காரியங்கள் நம் நோக்கத்தை குலைத்துவிடும். கோயில்களுக்கு செல்வதற்கு முன்பாக அங்கே எப்படி நடந்துகொள்ள...
திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி நீங்கள் அதிகம் அறிந்திராத தகவல்கள்
அறுபடை வீடுகள் எனப்படும் முருகப்பெருமானின் சிறப்புக்குரிய கோயில்கள் தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என ஆறு ஊர்களில் அமைந்திருக்கின்றன....
கோவா போயிட்டு இதெல்லாம் செஞ்சுடாதீங்க...
நண்பர்களுடன் எப்பவாவது கோவா டூர் போகபோறீங்களா?. அப்போ அங்க போய் என்னெல்லாம் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சுக்குங்க. காரணம், புதுசா கோவா போனால் நாம் ஏமாறுவதற்கு சாத்தியங்கள் மிக அதிகம். அதுமட்டுமில்லாமல்...
தஞ்சை பெரிய கோயில் எந்த மலையில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகளை கொண்டு கட்டப்பட்டது தெரியுமா?
ஐரோப்பிய கண்டத்தில் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்துவந்த காலத்தில், அமெரிக்கா என்ற கண்டமே கண்டுபிடிக்கப்படாத பல நூற்றாண்டுகளுக்கு முந்திய காலத்தில் தமிழர்கள் மட்டும் இன்றும் எப்படி செய்தார்கள் என்று...
இர்பான் பதான், உசுப் பதான் தெரியும். பதான் என்னும் ஊர் பற்றி தெரியுமா?
கி.பி 745ஆம் ஆண்டு வனராஜா சவ்தா என்பவரால் நிறுவப்பட்ட நகரம் தான் பதான் என்ற நகரமாகும். பதான் என்று பொதுவாக அறியப்பட்டாலும் இந்நகரின் முழுமையான பெயர் அன்ஹில்பூர் பதான் ஆகும். தன்னுடைய நண்பரும், தன்...
தஞ்சை பெரிய கோயிலுக்கு நிகராக சோழர்கள் கட்டிய மற்றுமொரு அற்புதம் எது தெரியுமா?
Arian Zwegers தமிழர் பெருமையை உலகறியச் செய்ததில் சோழர்களின் பங்கு மகத்தானது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் வானுயர்ந்து நிற்கும் கோயில்களே அதற்கு சான்று. சோழர்களின் கட்டிடக்கலை வெளிப்பாட்டின்...
இந்தியாவில் சுவையான பிரியாணி சுற்றுலா !!
இந்திய உணவுகள் என்று என்று இன்று நாம் விரும்பி சாப்பிடும் பல உணவுகள் மற்றும் காய்கறிகள் உண்மையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த வணிகர்களாலும், படையெடுத்து வந்த வேற்றுநாட்டு அரசர்களாலும்...
இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் பீர்மேடு எவ்வளவு அற்புதமான சுற்றுலாத்தலம் தெரியுமா?
கேரளா மாவட்டத்தில் அதிகம் அறியப்படாத அற்புதமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று தான் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் பீர்மேடு ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 3002 அடி உயரத்தில் இருக்கும் இந்த...
பாம்பே படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?
ரஹ்மான் இசையில் பாம்பே படத்தில் வரும் 'உயிரே,உயிரே' பாடல் படமாக்கப்பட்ட கோட்டை கேரள மாநிலத்தில் காசர்கோட் மாவட்டத்தில் உள்ள பேக்கள் என்ற ஊரில் கோட்டையில் படம்பிடிக்கப்பட்டது. பழமையான கோட்டைகள்...
நீண்ட தூர சைக்கிளிங் பயணம் போக பிடிக்குமா?
உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமீபகாலத்தில் அக்கறைஎடுத்துகொள்ள ஆரம்பித்திருக்கிறோம் நாம். பூச்சி மருந்து தெளித்த காய்கறிகளை தவிர்த்து ஆர்கானிக் உணவுகளை சாப்பிடுவது,...
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவின் கதை
தமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் பல உணவு வகைகள் பிரபலம். எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி,...
பூக்கள் சற்றே ஓய்வெடுக்கும் அற்புத சொர்க்கத்திற்கு செல்வோம் வாருங்கள்
பூக்களை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. எவ்வளவு முரடனாக இருந்தாலும் நன்மணம் வீசும் பூவை முகர்ந்து பார்த்தால் குழந்தையின் குதூகலத்தை பெற்றுவிடுவான். கலவியிலோ, இறப்பிலோ மனிதனின் எல்லா முக்கிய...