கர்நாடகாவின் மிக அழகான கடற்கரைகளில் முக்கியமானதாக கருதப்படும் மரவந்தே கடற்கரை உடுப்பியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த வெள்ளை மணற்பரப்பை கொண்ட கடற்கரை ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்காக மிகவும் பிரசித்தி பெற்றது.
...மரவந்தே வரும் பயணிகள் சூரிய நகரம் என்று அழைக்கப்படும் குந்தபுராவுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற குந்தேஸ்வரா கோயில் உள்ளது.
இந்த நகரத்தை 16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய மற்றும் ஜேர்மன் நாடுகளை சேர்ந்த...
மரவந்தே வரும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் அனிகுட்டே விநாயகர் ஆலயம். அனிகுட்டேயில் உள்ள 'அனி' யானையையும், 'குட்டே' குன்றையும் குறிக்கிறது. இது மரவந்தேவிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
துளுநாட்டின் சப்த...
மரவந்தேவிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹட்டியங்காடி என்னும் சிறிய கிராமத்தின் வராஹி நதிக்கரையில் சரித்திர புகழ் வாய்ந்த சித்தி விநாயகர் கோயில் உள்ளது.
இது ஹிந்துக்களின் முக்கியமான புண்ணிய ஸ்தலங்களில் ஒன்று. இங்கு வரும் புனித யாத்ரிகர்களுக்கு...
ஒட்டினன்னே அதனுடைய செங்குத்து பாறைகளுக்காகவும், சூரிய அஸ்தமன காட்சிக்காக மிகவும் பிரபலம். இங்கு சூரிய அஸ்த்தமனத்தின் பின்னணியில் பைந்தூர் ஆறு அரபிக் கடலில் கலக்கும் அற்புதக் காட்சியை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.
இதன் மழைக் காலங்களில் ஏராளமான அழகிய...
அரபிக் கடலின் அழகை ரசிக்க விரும்பும் பயணிகள் மரவந்தேவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோடி கடற்கரைக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும். கோடி என்றால் கன்னட மொழியில் கடற்கரை என்று அர்த்தம்.
இங்கு வரும் பயணிகள் கடலில்...