ஜோஷிமத் - மனிதர்களை நெறிப்படுத்தும் மதங்கள்!
ஜோஷிமத் என்பது உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு புனித நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் பனி மூடிய இமாலய......
ராணிக்கேத் – வரலாற்றுகால ராஜவம்ச மலைவாசஸ்தலம்
அல்மோரா மாவட்டத்தில் உள்ள இந்த ராணிக்கேத் எனும் ரம்மியமான மலைவாசஸ்தலம் ‘ராணியின் புல்வெளிப்பிரதேசம்’ எனும் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. உள்ளூர் கதைகளின்படி......
சம்பா - மனிதனின் காலடிப்படாத சொர்க்க பூமி!
சம்பா என்ற அழகிய மலைவாழிடம் உத்தரகண்டிலுள்ள டெஹ்ரி கர்ஹ்வால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. இந்த இடம் கடல் மட்டத்திற்கு மேல் 1524 மீட்டர் உயரத்தில் உள்ளது. இயற்கை......
உத்தர்காஷி - வடக்கின் காசி நகரம்!
உத்தர்காஷி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1158 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மாவட்டம் ஆகும். உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள இம்மாவட்டம் 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம்......
யமுநோத்ரி - சூடான நீரூற்றுகளின் மத்தியில் குளிர் வீசும் பகுதி!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் யமுநோத்ரி ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். புனித நதி என்று அழைக்கப்படும் கங்கை ஆற்றின் பெயரிலிருந்து இந்த......
கேதார்நாத் – ஹிந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலம்
இந்தியாவில் ஹிந்துக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் இந்த கேதார்நாத் எனும் ஆன்மீக யாத்திரை ஸ்தலம் உத்தரகண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.......
மோரி – டான்ஸ் பள்ளத்தாக்கின் நுழைவாயில்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்திலுள்ள உள்ள அழகிய கிராமம் மோரி. இந்த புகழ் பெற்ற சுற்றுலாதலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஜாவ்ன்சார்......
லாண்ஸ்டவுன் - புத்துயிரூட்டும் புதிய இடம்!
போர் நினைவு சின்னம் ட்ரெண்ட்டை சேர்ந்த அப்போதைய இந்திய தலைமை கமாண்டரன `லார்ட் ராவ்லின்ஷன்' என்பவரால் 1923 ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி நிறுவப்பட்டது. கார்வாலி......
பவுரி - ஆலயங்களும் காடுகளும் அலங்கரித்த எழில் ஓவியம்!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இயற்கை அழகு கொஞ்சும் மிக அழகிய பகுதி பவுரி ஆகும். பவுரி நகர் கடல் மட்டத்திலிருந்து 1650 மீ உயரத்தில்......
தனௌல்டி - சோம்பித் திரியும் புதுவித அனுபவம்!
ஓவியம் போன்ற மலைவாழிடமாக இருக்கும் தனௌல்டி, கடல் மட்டத்திலிருந்து 2286 மீட்டர் உயரத்தில், உத்தரகண்டிலுள்ள கர்ஹ்வால் மாநகராட்சியில் அமைந்துள்ளது. அமைதியான மற்றும் தூய்மையான......
ருத்ரபிரயாக் – ருத்ரா வீற்றிருக்கும் புனித பூமி
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்த சிறு நகரமான ருத்ரபிரயாக் சிவபெருமான் ருத்ரா அவதாரத்தில் வீற்றிருக்கும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். ஹிந்து புராணிகங்கள் இந்த......
கோமுக் - பனியாறுகளின் தாயகம்!
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உத்தரகண்ட் மாநிலம், ஏராளமான சுற்றுலாத் தலங்களை கொண்டிருக்கிறது. அவற்றில் முக்கியமான ஒரு அழகிய சுற்றுலாத் தலம் கோமுக் ஆகும். இந்த கோமுக் பகுதி......
ஹரித்வார் - கடவுள்களின் நுழைவாயில்
அழகிய மலைகள் நிறைந்த மாநிலமான உத்தரகாண்டில் அமைந்திருக்கும் ஹரித்வார் 'கடவுள்களின் நுழைவாயில்' என்றழைக்கப்படும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாகும். 'சப்த புரி' என்றழைக்கப்படும்......
ஹர்சில் - ஏகாந்தத்தின் குடியிருப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள அழகிய சிறு கிராமமான ஹர்சில், கடல் மட்டத்திலிருந்து 2620 மீ உயரத்தில் உள்ளது. உத்ர காசியிலிருந்து 72 கி.மீ தொலைவில் உள்ள இக்கிராமம்,......
தேவ்பிரயாக் - தெய்வீக ஓடைகள் சங்கமிக்கும் இடம்!
கடல் மட்டத்தில் இருந்து 2732அடி உயரத்தில், உத்தரகாண்டின் தேரி கார்வால் மாவட்டத்தில் இருக்கும் தேவ்பிரயாக் புகழ்பெற்ற மத ஸ்தலமாகும். ஆலாக்நந்தா மற்றும் பகீரதி நதிகள் சங்கமிக்கும்......
ரிஷிகேஷ் - இமயமலையின் நுழைவாயில்!
டெஹ்ராடூனில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமான ரிஷிகேஷ், தேவபூமி என்றும் அழைக்கப்படுகிறது. கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் ரிஷிகேஷ் இந்துக்களுக்கு மிக முக்கியமான......
முசூரி - பனிமலைகளின் மகாராணி!
உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1880மீ உயரத்தில் அமைந்துள்ளது......
கங்கோத்ரி - கங்கையின் தாய் வீடு!
கங்கோத்ரி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தராக்ஷி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான யாத்திரை தலமாகும். இது இமாலயத்தின் எல்லைக்கருகே, கடல்......
ஜாகேஷ்வர் - சக்திகளின்உறைவிடம்!
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1870 மீ உயரத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம்தான் ஜாகேஷ்வர். இவ்விடம் லாகுலிஷ் சைவத்தின்......
கௌஸனி - சிறைபிடிக்கப்பட்ட பேரழகு!
பின்னர், இதன் பெரும் பகுதியை அந்த அரசர், `ஸ்ரீ சந்த் திவாரி' என்கிற குஜராத்தி பிராமணர் வசம் ஒப்படைத்தார். சுதந்திர போராட்ட காலத்தில் இப்பகுதிக்கு வருகை புரிந்த தேசத்தந்தை,......