சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குவதை வீட்டில் இருந்தபடியே எப்போது, எப்படிப் பார்க்கலாம் – தகவல்கள் இதோ!
இந்தியாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக நிலவை நெருங்கிய சந்திரயான்-3 விண்கலம் நிலவில் இறங்குவதை இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவருமே...
இனி தமிழ்நாடு முழுக்க மின்சார பேருந்துகள் தான் – முதற்கட்டமாக சென்னையில் 100 மின்சார பேருந்துகள்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 57,613 கோடி ரூபாய் மதிப்பில் PM மின்சார சேவா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மின்சார பேருந்துகள் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது....
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் ஏன் இப்படி இருக்கிறது – புதுச்சேரியின் கீழூர் கிராமம்!
புதுச்சேரியின் மங்கலம் தொகுதியில் அமைந்துள்ள கீழூர் கிராமம் மட்டும் இல்லையென்றால் இன்று நாம் பாஸ்போர்ட், விசா உடன் புதுவைக்கு உள்ளே காலடி எடுத்து வைக்க முடியும். ஆம்! அங்கு தான் புதுவை இந்தியாவுடன்...
இந்த நகரம் தான் இந்தியாவின் ‘குட்டி மும்பை’ தெரியுமா – அசரவைக்கும் வளர்ச்சியும் கட்டமைப்பும்!
இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள மும்பை, வணிக தலைநகராக இந்தியாவின் முக்கிய பெருநகரமாக உள்ளது. அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மும்பை மாநகரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட கேட்வே ஆஃப்...
திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – வெளியாகும் நவம்பர் மாத சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்!
உலகப்பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சர்வ தரிசனம், ஆர்ஜித சேவா, VIP பிரேக் தரிசனம், சுப்ரபாத தரிசனம், திவ்ய தரிசனம்,...
புதிதாக கல்யாணம் ஆனவர்களா நீங்கள் – இந்த இடங்களுக்கு ஹனிமூன் சென்று வாருங்கள், இப்போ இதுதான் ட்ரெண்டு!
மூடுபனி மூடிய மலைவாசஸ்தலங்கள் முதல் ஆர்பரித்து கொட்டுகின்ற நீர்வீழ்ச்சிகள் வரை, அமைதியான ஏரிகள் முதல் துடிப்பான தேயிலை தோட்டங்கள் வரை, வளமான கலாச்சார பாரம்பரியத்தின் நிலமாக காட்சியளிக்கிறது நம்...
இந்தியாவின் இந்த நகரங்களில வாழ நிறைய சம்பாதிக்கணுமாம் – சென்னை கூட லிஸ்டில இருக்கு!
ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான (Costliest cities) பெருநகரங்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளது. சமமான மாதாந்திர தவணைகளின் விகிதம் (EMI) மற்றும் சராசரி...
2 நாட்களில் 36 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ள இந்திய மாநிலம்!
அதிகப்படியான வெயில், உலகம் வெப்பமடைதல், கடல் நீர் மட்டம் அதிகரிப்பு போன்ற அபாயகரமான அனைத்து விஷயங்களுக்கும் முதன்மையான தீர்வு மரங்களை நடுவது தான்! ஒரு நாளைக்கு நம்மால் எத்தனை மரக்கன்றுகளை நட...
ஏழை மக்களுக்காகவே புதிய ‘புஷ் புல்’ ரயில்கள் – வசதியில் வந்தே பாரத் ரயிலுக்கு இணையானது!
வந்தே பாரத் ரயிலை போலவே அனைத்து அம்சங்களும், வசதிகளும் அடங்கிய ‘புஷ் புல்' ரயில்கள் (Push pull trains) தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஏழைகளும் சிறுபான்மையினரும் நடுத்தர வர்க்கத்தினரும் பயணிக்க...
பூமிக்கு அருகில் வரும் சனி கிரகம் – சனி கிரகத்தின் வளையங்களை வெறும் கண்களாலே பார்க்க முடியும்!
பூமிக்கு அருகாமையில் இருக்கும் ஒரு கிரகம் என்றால் அது ‘வெள்ளி' என்று தான் நமக்கு தெரியும். தினமும் அதிகாலையில் வானத்தை பார்த்தால் ஒரு நட்சத்திரம் மட்டும் ஜொலித்துக் கொண்டே இருப்பது போல...
அந்தமானில் அறிமுகப்படுத்தப்பட்ட கேரவன் சுற்றுலா – அழகிய இடங்களை இனி சூப்பரா சுற்றிப் பார்க்கலாம்!
கேரவன் சுற்றுலா என்பது நமக்கு வேண்டுமானால் புதிய வார்த்தையாக இருக்கலாம், ஆனால் வெளி நாடுகளில் இவை ஒரு பிரபலமான சுற்றுலா முறையாகும். அனைத்து வசதிகளையும் அடங்கிய கேரவனில், நமக்கு பிடித்த அழகான...
திருப்பதியில் ஏன் அடிக்கடி சிறுத்தை தாக்குதல்கள் நடைபெறுகிறது – பாதுகாப்பாக திருமலையை அடைவது எப்படி?
கடந்த சில மாதங்களாக திருமலை திருப்பதியில் சிறுத்தைகள் நடமாடுவதையும், ஒரு மாதத்திற்கு முன்னர் 6 வயது சிறுவன் சிறுத்தை தாக்குதலுக்கு உட்பட்டதையும் நாம் அறிவோம். ஆனால் அதைவிட கொடுமையானது, கடந்த வாரம்...
வேளச்சேரி மற்றும் தாம்பரம் இடையே புதிய லைட் ரயில் சேவை – பயணிகள் உற்சாகம்!
சென்னையின் போக்குவரத்து நெரிசலைப் பற்றி நாம் அனைவருக்குமே தெரியும்! பீக் ஹவர்ஸில் சென்னையின் முக்கிய சாலைகளின் வழியே சென்றால் செல்லக்கூடிய இடத்திற்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாது என்ற...
கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட ‘காட்டேரி குழந்தை’ (vampire child) உடல் கண்டுபிடிப்பு!
‘வேம்பையர்' தொடர்பான அதாவது இறப்பே இல்லாத மனிதர்கள் பற்றிய விறுவிறுப்பான, சுவாரஸ்யமான கதைகளை ஆங்கில திரைப்படங்களிலும், நாடங்களிலும் நாம் பார்த்து ரசித்திருப்போம்! நமக்கு என்ன தான் அந்த கதைகள்...
இமயமலையில் நடைபெறும் ஆசியாவின் உயரமான கலைக் கண்காட்சி – நீங்கள் போகவில்லையா?
கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில் லடாக்கில் தெற்காசியாவின் மிக உயரமான கலைக் கண்காட்சியான ‘சா லடாக்' நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி லடாக் கலைஞர்கள் மற்றும் சர்வதேச கலைஞர்களின் சிறந்த...
உலகிலேயே மிகவும் பிரபலமான கலாச்சார நினைவுச்சின்னம் நம் தாஜ்மஹால் தான் தெரியுமா?
பல பாரம்பரிய, கலாச்சார, இயற்கை சுற்றுலாத் தலங்கள் உலகெங்கிலும் இருந்தாலும், அன்பு மற்றும் காதலின் வெளிப்பாட்டால் கட்டப்பட்ட இந்தியாவின் தாஜ்மஹால் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் விட விசேஷமானது....
ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுடன் 5 நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன தெரியுமா?
76 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதம் எனப்படும் நம் இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரமடைந்ததையடுத்து ஆகஸ்ட் 15 இந்தியா முழுவதும் சுதந்திர தினமாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆனால், ஆகஸ்ட் 15 நமக்கு...
சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு ECR, OMR வழியாக புதிய ரயில் பாதை!
சென்னையிலிருந்து வார இறுதிகளில் ‘மினி கோவா' என்றழைக்கப்படும் புதுச்சேரிக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து கடலூருக்கு...