அதிகரிக்கும் வந்தே பாரத் ரயிலின் வேகம் – இனி அரை மணி நேரம் முன்னதாகவே சீரடியை அடையலாம்!
புனிதமான பல்வேறு ஆன்மீக சுற்றுலாத் தலங்களின் தாயகமாக இருக்கும் இந்தியாவின் மிக முக்கிய ஆன்மீக ஸ்தலங்களில் ஒன்று - மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஷீரடிக்கு வருகை...
இந்தியாவில் இப்படி ஒரு இடமா – அமெரிக்காவின் கிராண்ட் கேன்யனை போலவே இருக்கும் ‘கடியா த்ரோ’
எல்லோருக்குமே கிராண்ட் கேன்யன் (Grand Canyon) என்று சொன்னால் நினைவுக்கு வருவது என்னவோ அமெரிக்காவில் இருக்கும் கிராண்ட் கேன்யன் எனும் பெரிய பள்ளத்தாக்கு அமைப்பு தான், ஏனென்றால் அங்கு மட்டும் தான்...
வெளியூர் மக்கள் தமிழகத்தை எவ்வளவு நேசிக்கிறார்கள் தெரியுமா – எல்லாம் இந்த காரணங்களுக்காகத் தான்!
உலகின் பல்வேறு மூலைமுடுக்குகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எவ்வளவோ மக்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறார்கள். அவர்களில் பெரும்பாலான மக்கள் தமிழகத்தில் இருப்பது பாதுகாப்பாக...
7,700 அடி உயரத்தில் அரங்கேறிய திருட்டு – உலகின் மிக உயரமான இடத்தில் திருடர்கள் கைவரிசை!
பூட்டிய வீட்டிற்குள், கோவிலுக்குள், வங்கிகளுக்குள், ஏன் ரயில், பேருந்துகளில் கூட கொள்ளையடித்தார்கள். ஆனால், 7,700 அடி உயரத்தில் கொள்ளையடிக்கப்பட்டதை நாம் யாருமே இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டோம்....
3D போட்டோ, 3D சுவர் போல இந்தியாவில் முதன்முறையாக 3D தபால் நிலையம்!
D போட்டோ, 3D சுவர், 3D தரை ஏன் 3D இல் காபி கோப்பைகள், தலையணைகள், பெட்ஷீட்கள் கூட நாம் பார்த்திருக்கிறோம். அது என்ன 3D தபால் நிலையம் என்று யோசிக்கிறீர்களா? பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில்...
அமர்நாத், வைஷ்ணவ தேவி மட்டுமல்ல - ஜம்மு & காஷ்மீரில் புதிதாக 75 சுற்றுலாத் தலங்கள்!
அல்பைன் புல்வெளிகள், படிக தெளிவான ஏரிகள், பனி மூடிய சிகரங்கள், இலையுதிர் காலத்தில் மரங்களின் அம்பர் சாயல்கள், படகு இல்லங்கள், கோண்டோலாக்கள், ஆப்பிள் பழத்தோட்டங்கள் என நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது...
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்காக உலகத்தர வசதிகளுடன் கூடிய லவுஞ்ச் திறப்பு!
சென்னை சர்வதேச விமானத்திற்கு அடிக்கடி செல்பவரா நீங்கள்? அப்படியானால் புதிதாக, மிகவும் பிரமாண்டமாக, சர்வதேச பயணிகளுக்காக திறக்கப்பட்ட புதிய லவுஞ்ச் வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா? உலகத்தர வசதிகளுடன்...
திருப்பதியில் பிடிப்பட்ட 4ஆவது சிறுத்தை – இனி எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் பக்தர்கள் நடைபாதையில் செல்லலாம்!
திருப்பதியில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த சிறுத்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக பிடிக்கப்பட்டு வருகின்றன. ஒரு வாரமாக திருப்பதி நடைபாதையில் சுற்றித் திரிந்து...
ஆகஸ்ட் மாசத்தில தமிழ்நாட்டின் இந்த இடங்களுக்கு டூர் போயிட்டு வாங்க – சூப்பரா இருக்கும்!
கோடை வெப்பமும், வெயிலும் லேசா குறைஞ்ச மாதிரி தெரியுதே, இந்த நேரத்தில ஒரு டூர் போயிட்டு வந்தா நல்லா இருக்குமேன்னு தோணுதா? உங்களுக்கான சூப்பரான சுற்றுலாத் தலங்களின் லிஸ்ட் இதோ! ஏனென்றால்...
இந்தியாவில் கட்டப்படும் உலகின் மிக உயரமான சாலை – பனி மூடிய சிகரங்களுக்கு நடுவே ஒரு த்ரில் ரைடு!
உலகின் மிக உயரமான சிலை, உலகின் மிக நீண்ட பாலம், உலகின் உயரமான பாலம் முதல் சமீபத்தில் உலகை நம் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சந்திராயன்-3 வரைக்கும் இந்தியா அறிவியல், கட்டுமானம், தொழில்துறைகளில்...
வெறும் 200 ரூபாயில் இந்தியாவின் அழகான கிராமங்களை கண்டு கொண்டே பயணிக்கலாம்!
இந்தியாவில் இயற்கை அழகு நிறைந்த அழகான மலைப்பிரதேசங்களும், கிராமங்களும், ஊர்களும் இருப்பது நம் எல்லோர்க்கும் தெரியும். எல்லா இடங்களுக்கும் நம்மால் பயணிக்க முடியாது இல்லையா, ஆனால் அதற்கு ஒரு வழி...
5500 ஆண்டுகள் பழமையான நுழைவாயில் கண்டுபிடிப்பு – பெரிய நகரமே இருந்ததற்கான சான்று!
இந்த நவீன காலத்தில் அனைத்து தொழில்நுட்பங்களின் வசதியுடன் நாம் மிகவும் சௌகரியமாக, வசதியாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், அந்த காலத்திலேயே எந்த தொழில்நுட்பமும் இல்லாமல் நுட்பமாக செதுக்கிய ஆபரணங்கள்,...
நிலவில் கால் பதித்த சந்திரயான்-3 இந்தியாவுக்கு இவ்வளவு பொருளாதார நன்மைகளை தருகிறதா?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அனுப்பிய சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் ஆகஸ்ட் 23, 2023 அன்று மாலை 6.04 மணிக்கு மெதுவாக தரையிறங்கி உலக நாடுகள் அனைத்தையும் நம் பக்கம் திரும்பி பார்க்க...
புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு சென்னை வழியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவில் தொடக்கம்!
நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வந்தே பாரத் விரைவு ரயில்களால் லட்சக்கணக்கான மக்கள் நன்மையடைந்துள்ளனர். இப்போது புதிதாக புதுச்சேரியிலிருந்து விழுப்புரம், சென்னை வழியாக திருப்பதிக்கு...
பாஸ்போர்ட் விண்ணப்பித்த ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் பெற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
பாஸ்போர்ட் விண்ணப்பித்து அதனை கையில் வாங்குவதற்குள் நமக்கு மிகவும் சோர்வாகி விடுவோம். நேரத்தைச் செலவழிக்கும் பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறையைத் தவிர்த்து, சில நாட்களுக்குள் பாஸ்போர்ட்டைப் பெற ஒரு...
ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்கள் தோட்டம் இந்தியாவில் தான் அமைந்துள்ளதாம் தெரியுமா?
காஷ்மீரில் அமைந்துள்ள இந்திரா காந்தி துலிப் தோட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் தோட்டம் என்ற பெருமையை பெற்றுள்ளது. பல படங்களிலும் பாடல்களிலும் நாம் பார்த்து ரசித்த துலிப் மலர் தோட்டங்களை நேரில்...
வெறும் அபராதம் விதித்தே ரூ.11,456 கோடியை வருமானமாக ஈட்டிய இந்திய ரயில்வே!
நீங்கள் அடிக்கடி ரயில்களில் பயணிப்பவராக இருந்தால், ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் விதிகள் மீறுபவர்களை அதிகாரிகள் பிடித்து அபராதம் விதிப்பதை பார்த்திருப்பீர்கள்! இந்திய ரயில்வேயின் விதிகளில்...
திருப்பதியில் பாதியாக குறைந்த பக்தர்களின் கூட்டம் – ஒரு நாளைக்கு 4,000 பேர் தான்!
உலகப்புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். சமீபகாலமாக திருப்பதியில்...