உலகிலேயே மிகப்பெரிய 10 விமான நிலையங்கள் இவை தான் – இந்தியாவிலிருந்து இடம் பெற்றவை எத்தனை?
உலகின் தொலைதூரப் பகுதிகளுடன் நம்மை இணைக்கும் முக்கிய நுழைவாயில்களாக விமான நிலையங்கள் செயல்படுகின்றன. உலகளவில் 41,000 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் சில மட்டுமே மிகப்...
இன்னமும் இந்திய அரசு இந்த ஒரு ரயில் பாதைக்காக பிரிட்டிஷ் அரசுக்கு வரி செலுத்தி வருகிறதா?
என்ன? சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பிறகும் நாம் பிரிட்டிஷ் அரசுக்கு வரி செலுத்தி வருகின்றோமா? ஆம்! உண்மை தான்! இந்திய ரயில்வேயில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் சிறிய பிடி இன்னும் உள்ளது என்பது...
சென்னையின் புதிய பேருந்து நிலைய பரபரப்பே இன்னும் முடியவில்லை அதற்குள் சென்னைக்குள் புதிய விமான நிலையமா?
சென்னை மாநகரின் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் சென்னையின் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டது. இந்த...
டெல்லியில் உள்ள குதுப்மினார் உண்மையில் ஒரு இந்து நினைவுச்சின்னம் தெரியுமா?
ஒரேயொரு மசூதியை இடித்து அயோத்தியில் கோயில் கட்டியதற்கு இந்துக்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் அதிருப்தி எழுந்ததை ராமர் கோயில் திறப்பு விழாவின் போது நாம் பார்த்திருப்போம். ஆனால் மதுரா, வாரனாசி...
2024 ஆம் ஆண்டு மதுரை சித்திரை திருவிழா – எப்போ திருக்கல்யாணம், எப்போ அழகர் ஆத்துல இறங்குறது?
இந்தியாவையே தமிழ்நாடு பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் பிரசித்திப் பெற்ற திருவிழாக்களில் மிக முக்கியமானது மதுரையில் கோலாகலமாக நடைபெறும் ‘சித்திரை திருவிழா'. இந்த ஒரு மாத நிகழ்வில் மீனாட்சி...
இந்த ஒரு காரணத்திற்காகவே வருகிற கோடையில் ஊட்டிக்கு போகலாம் போலயே!
ஊட்டிக்கு செல்லும் உங்களின் பயணம் ஊட்டி மலை ரயிலில் பயணிக்காமல் முழுமையடையாது. ஊட்டியின் முழு அழகையும் கண்டு ரசிக்க இதில் பயணம் செல்வது மிகவும் அவசியம் என்பதை ரயிலில் பயணம் செய்த பின்னர் நீங்களே...
வரைந்து வைத்த ஓவியத்தை போல காட்சியளிக்கும் இந்த சுற்றுலாத் தலங்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு?
மிதக்கும் ஏரி, தொங்கும் பாலம், அழகிய பூந்தோட்டங்கள், காலத்தை கடந்து நிற்கும் கோட்டைகள், வெள்ளை மணல் பாலைவனம், பனிப்படர்ந்த சோலைகளுக்கு நடுவே மின்னும் ஏரி என நாம் பார்ப்பது நிஜமா? அல்லது கனவா? என்று...
இனி இந்தியர்கள் சிங்கப்பூருக்கு காரிலேயே பயணம் செய்யலாம் – தேவைப்படும் ஆவணங்கள் என்ன?
நீங்கள் மலேசியாவில் வாழும் இந்தியராக இருந்தால் இனி சிங்கப்பூருக்கு காரிலேயே பயணம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரியுமா? மலேசியாவில் இருந்து அண்டை நாடான சிங்கப்பூருக்கு இனி கார் உட்பட 6 வழிகளில்...
உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதை எந்த நாட்டில் இருக்கிறது தெரியுமா – நம்ம இந்தியாவுல தான்!
13,000 அடி உயரத்தில் ரூ.825 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுரங்கப்பாதை, வானிலை...
ஊட்டியாவது, கொடைக்கானலாவது – மசினகுடி ஒரு முறை போய் பாருங்க சார் – மிரண்டு போய்டுவீங்க!
மைசூர் மற்றும் ஊட்டியின் மையப் புள்ளியாகவும், முதுமலை தேசிய பூங்காவின் ஒரு பகுதியாக, நீலகிரியின் அழகிய மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மசினகுடி, இயற்கையின் அருட்கொடைகளுக்கு மத்தியில் ஆறுதல்...
இனி டிக்கெட் புக்கிங், ரத்து, PNR செக் செய்வது ரொம்ப ஈஸி – IRCTCயின் புதிய டூல்!
இந்திய ரயில்வே அதன் பயணிகளுக்கு மேம்பட்ட பயணத்தை வழங்க பல்வேறு வகையான வசதிகளையும், மேம்பாடுகளையும் அறிமுகம் செய்து வருகிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அவர்களின்...
ஆஹா! என்ன அழகு இந்த மாஞ்சோலை – இப்போவே போகணும் போல இருக்கே!
ஹில் ஸ்டேஷன் என்றாலே தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு தவிர வேறு எதுவும் இல்லை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இயற்கை அழகில் இந்த மூன்று சுற்றுலாத் தலங்களையும் விட பல...
மறுபடியும் குணா குகைக்கு சென்ற உண்மையான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ – 18 வருடங்கள் கழித்து மலரும் நினைவுகளா?
900 அடி ஆழம், மிகவும் குறுகலான குகைகள், வழுக்கும் பாறைகள், தடுக்கி விழுந்தால் மரணம் இது தான் கொடைக்கானலின் மதிகெட்டான் சோலையில் உள்ள ‘குணா குகைகளின்' அறிமுகம். இந்த குகைளில் இதுவரை எத்தனயோ...
உலகின் மிகவும் சுவையான காஃபி வகைகளில் 2ஆவது இடம் பிடித்த தென்னிந்திய பில்டர் காஃபி!
மணக்கும் வடிகட்டும் காஃபி தூளின் மீது சூடான நீரை ஊற்றி, காய்ச்சிய பாலுடன் காஃபி டிகாஷனை கலந்து, சரியான சர்க்கரை அளவுடன் கலக்கி சூப்பரா ஒரு காஃபி பருகினால் தான் நமது காலை பொழுது நன்றாக விடிகிறது!...
10 புதிய வந்தே பாரத் ரயில்களை துவக்கி வைத்த மோடி – சென்னையிலிருந்து எத்தனை ரயில்கள்!
முதன்முதலில் புது டில்லி-வாரணாசி இடையே 2019 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட வந்தே பாரத் சேவை நாடு முழுவதிலும் படிப்படியாக துவங்கப்பட்டு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்திய ரயில்வே மற்றும் ரயில்...
கரண்ட் பில் மட்டும் வருடத்திற்கு ரூ. 20000 கோடி – இந்தியாவின் மிகப்பெரிய மின்சார நுகர்வோர் யார் தெரியுமா?
10000 பயணிகள் ரயில்கள், 12000 சரக்கு ரயில்கள்,தினமும் 2.4 கோடி மக்கள் பயணம் என உலகின் 4 ஆவது உலகின் பெரிய நெட்வொர்க் ஆக இந்திய ரயில்வே திகழ்கிறது. இப்படி நம் அனைவருக்கும் முதுகெலும்பாக இருக்கும்...
கடற்கரைகளில் ஓய்வெடுத்து வேலை செய்ய ஏற்பாடு – WFH நபர்களுக்கு அட்டகாசமான ஸ்பாட்டுகள்!
எப்பொழுதும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வது சற்று நமக்கே கடுப்பாக இருக்கத்தான் செய்கிறது. கோவாவிற்கு பணிபுரியும் நிபுணர்களை ஈர்க்க, கோவா அரசு அதன் இரண்டு பிரபலமான கடற்கரைகளில் இணைந்து பணிபுரியும்...
இந்த நாட்டில் குற்றவாளிகளே இல்லையாம் – அதனால் சிறைச்சாலைகளை மூடி வருகின்றனராம் தெரியுமா?
நம் நாட்டில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான குற்றங்கள் அரங்கேறுவதாலும், நீதிமன்றங்களில் லட்சக்கணக்கில் வழக்குகளும் நிலுவையில் உள்ளதாலும், இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் யாவும் நிரம்பி வழிகின்றன. ஆனால்...