இந்திய இரயில்வே தனது முதல் சர்வதேச இரயில் இணைப்பைத் தொடங்குகிறது – எந்த நாட்டுடன் தெரியுமா?
நமது அண்டை நாடான பூடான் விசா இல்லாமல் இந்தியர்கள் சுற்றுலா செல்லக்கூடிய அனுமதி வழங்கும் நாடுகளில் ஒன்று. இமயமலையின் சாரலில், மிதமான வானிலை, அழகிய சுற்றுலாத் தலங்கள், பனி மூடிய சிகரங்கள், கலாச்சாரம்...
மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த கோவிலுக்கு வர முடியும் – பூஜை செய்யும் நாகம்!
ஒரு சில கோயில்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால், உடனே நாம் அந்த கோயில்களுக்கு புறப்பட்டு சென்று விடுகிறோம். ஆனால் இந்த ஒரு கோவிலுக்கு மட்டும் எல்லோராலும் செல்ல முடியாததாம், உங்களுக்கு...
இந்தியாவின் மிக நீண்ட ரயில் பயணங்கள் இவைகள் தான் - அதிகபட்சமாக 80 மணி நேரம் பயணம்!
குறைந்த கட்டணத்தில் வசதியான பயணம் என்கிற காரணத்தினால் நம்மில் பலரும் பெரும்பாலும் ரயில் பயணத்தையே சார்ந்திருக்கிறோம். குறிப்பாக இந்த ரயில்களில் பயணம் செய்யும் எவரும் நிச்சயம் மறக்கமுடியாத நினைவுகளை...
கடைசி நொடியில் கூட சூப்பரா சுற்றுலா செல்லலாம் – இவற்றை நீங்கள் பாலோ ஃபண்ணினா போதும்!
என்னடா இது வாழ்க்கை - ரொம்பவும் போர் அடிக்குதே! எங்கயாச்சும் சின்னதா ஒரு ட்ரிப் போயிட்டு வந்தா நல்லா இருக்கும்னு உங்களுக்கு தோணுதா? இல்ல, கடைசி நேரத்தில உங்களுக்கு வார இறுதியில் லீவு...
மாற்றப்படும் கத்ரா – கன்னியாகுமரி எகஸ்பிரஸின் ரயில் பாதை – பயணிகளுக்கு மிச்சமாகும் 20 மணி நேரம்!
இந்தியாவின் மிக நீண்ட ரயில் பயணங்களில் ஒன்றான கத்ரா கன்னியாகுமரி எக்ஸ்பிர+ஸ் மொத்தம் 72 மணி நேர பயணத்தை உள்ளடக்கியது. காஷ்மீரின் கத்ராவில் இருந்து நேரடியாக கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருக்கும்...
தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவரின் சிலை – கோவையில் பிரமாண்டம்!
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே தமிழ் மொழிக்கே பெருமை சேர்த்த திருவள்ளுவரின் சிலை திறக்கப்பட்டுள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள எஃகு சிலை 25 அடி...
பெங்களூருவில் இருந்து ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா – KSRTC அறிமுகப்படுத்திய டூர் பேக்கேஜ்!
நீங்கள் பெங்களூருவில் இருக்கிறீர்கள் என்றால், இந்தப் பதிவு உங்களுக்கு தான்! கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) பெங்களூருவில் இருந்து புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி மற்றும்...
வாடகை பைக் எஎடுத்தால் போதும் – திருப்பதியின் இந்த அழகான சுற்றுலாத் தலங்களைப் பார்க்க!
திருப்பதி என்றாலே நம் அனைவர்க்கும் நியாபகத்திற்கு வருவது கலியுகவரதனாக நம்மை காத்துக் கொண்டிருக்கும் அந்த ஏழுமலையான் கோவில் மட்டும் தான்! நாம் திருப்பதி சென்று பெருமாளை தரிசித்து விட்டு உடனே...
இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் படிமங்கள் – இந்தியாவில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கு சான்று!
தார் பாலைவனத்தில் 167 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நீண்ட கழுத்து, தாவரங்களை உண்ணும் டைனோசரின் உலகின் பழமையான புதைபடிவங்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நர்மதா பள்ளத்தாக்கில்...
இந்தியாவின் முதல் 5 பணக்கார மாநிலங்கள் இவை தான் – தமிழ்நாடு 2ஆவது இடத்தில் உள்ளது
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் நிலப்பரப்பு மொத்தம் 28 மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் கலாச்சாரம், பண்பாடு, மொழி, தொழில், உணவு என எல்லாவற்றிலும் வித்தியாசமாக உள்ளன. இந்தியாவின்...
வருகின்ற வார இறுதியில் இந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமே – சூப்பரான சுற்றுலாத் தலங்கள்!
சுதந்திர தினம் 2023 வருவதையொட்டி பலரும் நீண்ட வார இறுதிக்காக பல்வேறு சுற்றுலாப் பயணங்களை ஏற்கனவே பிளான் செய்து விட்டனர். ஆனால் நீங்கள் எந்த பிளானும் இல்லாமல் இருக்கிறீர்கள் என்றால் கவலை வேண்டாம்,...
திருச்சிக்கு பக்கத்தில இருக்கிற அழகான மலை வாசஸ்தலங்கள் – பைக்கிலே போகலாம்!
திருச்சி என்றாலே அனைவர்க்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், உச்சி பிள்ளையார் கோயில் தான் நியாபகத்திற்கு வரும். ஆனால், திருச்சிக்கு பக்கத்தில் இருக்கிற அழகான...
விமான பயணத்தை உபயோகிக்காமல் இங்கே ஒருவர் உலகின் அனைத்து நாடுகளையும் சுற்றிப் பார்த்துள்ளார்!
இங்கே வசிக்கும் பெரும்பாலான மக்கள் விமானப் பயணம் எடுக்காமல் சென்னையிலிருந்து பெங்களூர், ஹைதராபாத் கூட செல்வது இல்லை. ஆனால் தோர் பெடர்சன் எனும் சுற்றுலாப் பயணி ஒருவர், உலகிலுள்ள 203 சுற்றுலா...
டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர அணிவகுப்பை காண டிக்கெட் புக் செய்வது எப்படி?
நம் சிறுவயதிலிருந்தே DD சேனலில் ஒளிபரப்பப்படும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பார்த்த பின்னர் தான் அன்றைய தினத்தை துவங்குவோம். கண் கொள்ளா காட்சியாக இருக்கும் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும்...
ஒரு ரயில் டிக்கெட் இருந்தால் போதும் – 8 ரயில் பயணங்களுக்கு அவற்றை உபயோகப்படுத்தலாம் தெரியுமா?
பொதுவாக ரயிலில் டிக்கெட் எடுத்தால் போய் சேர வேண்டிய இலக்கை அடைந்தவுடன் அந்த டிக்கெட் காலாவதியாகிவிடும். ஆனால் இந்திய இரயில்வே பயணிகள் ஒரே ஒரு ரயில் டிக்கெட்டைப் பயன்படுத்தி பல ரயில்களில் வெவ்வேறு...
திருமலையில் ரூமை காலி செய்த பின்னர் டெபாசிட் தொகை திரும்ப கிடைக்க தாமதம் ஆகுதா?
திருமலை திருப்பதியில் தங்கும் பக்தர்கள் ரூம்களை காலி செய்த பின்னர் டெபாசிட் தொகை வர தாமதம் ஆகிறது என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். அதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக டெபாசிட் பணம் எப்போது...
பெங்களூரு to ஓசூர் மெட்ரோ ரயில் சேவை - மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ இணைப்பு!
கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரு மாநிலங்களுக்கிடையேயான முதன் முதல் மெட்ரோ சேவை பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இரு மாநில எல்லைகளிலும் வசிக்கும் மக்கள் பலரும் வேலை...
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு படகு சேவை – இனி ஜாலியா கப்பலில் போகலாம்!
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஏராளமான இந்திய குடிமக்கள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கும் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் படிப்பு,...