கோடை விடுமுறையை குளுகுளுவென கழிப்பதற்கு ஏற்ற இந்தியாவின் சூப்பரான பகுதிகள்
கோடை காலத்தின் அறிமுகமாக இப்போதே வெயில் சுட்டெரிக்க துவங்கி விட்டது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அனைவரும் குளுகுளு இடங்களை தேடி தான் ஓடுவார்கள். அப்படி இந்த ஆண்டு கோடை விடுமுறையை...
புதுச்சேரி போனால் எங்கெல்லாம் சாப்பிடலாம் ? இதோ உங்களுக்காக சில ஐடியாஸ்
புதுச்சேரி, இந்தியாவின் ஒரு பகுதியாகவும், தமிழகத்திற்கு மிக அருகிலும் இருந்தாலும் அங்கு இன்று வரை பிரெஞ்சு கலாச்சாரமும் கலந்து தான் உள்ளது. இங்கு வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் என பலரும்...
தமிழக கடற்கரைகளில் கரை ஒதுங்கிய 1300 க்கும் மேற்பட்ட இறந்த ஆமைகள் – விபரீதத்திற்கு என்ன காரணம்?
ஒவ்வொரு வருடமும் தமிழக கடற்கரை ஓரங்களில் ஆயிரக்கணக்கில் ஆமைகள் குஞ்சு பொரித்து கடலுக்குள் செல்வதை தான் நாம் செய்திகளில் பார்த்து இருப்போம். ஆனால், தற்போது, கடந்த மூன்று வாரங்களில் தமிழ்நாட்டின்...
இந்தியாவை விட இந்த நாடுகளில் எல்லாம் தங்கம் விலை கம்மி – வாங்கி இந்தியா எடுத்துட்டு வரலாமா?
தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? தங்கம் விற்கிற விலையைப் பார்த்தால், ஒரு கிராம் தங்கத்தை சேமித்து வைப்பதும் கூட பெரிய பாடாக இருக்கிறதே என்று தோன்றுகிறது. இந்தியாவில் விண்ணை தொட்டும் வரும்...
விசாகப்பட்டனம் போனால்.. சிலிர்க்க வைக்கும் 7 இடங்களை பார்க்க மறக்காதீங்க!
தென்னிந்தியாவின் மிக முக்கியமான துறைமுக, சுற்றுலா, கலாச்சார மற்றும் வர்த்தக நகரமாக விளங்கக் கூடியது விசாகப்பட்டினம். நவீனம், பாரம்பரியம் இரண்டும் கலந்த ஒரு இடத்திற்கு டிரிப் போக வேண்டும் என்றால்...
ரயில்களை நாசம் செய்யும் கும்பமேளா பக்தர்கள் – இதன் பெயர் தான் பக்தியா?
பக்தி மார்க்கம் என்பது நம்மை நெறிமுறையுடன் வாழ்வதற்கும், ஒழுக்கமான பாதையில் செல்வதற்கும் வழிவகை செய்யும் ஒரு தூண்டுகோலே தவிர நம்மை மிருகத்தனமாக மாற்றுவதற்கு அல்ல. கடந்த மாதம் துவங்கப்பட்ட கும்பமேளா...
டிக்கெட்டை ரத்து செய்யாமல் இலவசமாக போர்டிங் ஸ்டேஷனை மாற்றலாம் என்று உங்களுக்கு தெரியுமா?
உங்கள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்யாமலே பல வித மேம்பாடுகளை நீங்கள் செய்து கொள்ளலாம் என்று உங்களுக்கு தெரியுமா? இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) வசதியான பயண அனுபவத்தை...
கோவையில் மெட்ரோ பணிகள் துவக்கம் – நிலம் கையகப்படுத்த ரூ. 154 கோடி ஒதுக்கீடு!
சென்னைக்கு அடுத்தப்படியாக வேகமாக வளர்ந்து வரும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கோயம்புத்தூர் முதன்மை இடம் வகிக்கிறது. தொழில்துறை, சுற்றுலா, கட்டுமானம் என தமிழகத்தின் மான்செஸ்டராக விளங்கும்...
ஒரே நாளில் ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்ப்பது எப்படி - இதோ டிப்ஸ்!
ஏழைகளின் ஊட்டி என செல்லமாக அழைக்கப்படும் ஏற்காடு, சேர்வராயன் மலைகளில் அமைந்து, அதன் பசுமை, இனிமையான காலநிலை மற்றும் அமைதியான நிலப்பரப்புகளுக்கு மத்தியில் நமக்கு ஒரு அழகிய சுற்றுலாவை வழங்குகிறது....
3 கிமீ தூரம், 9 நிமிடங்கள் பயணம் - இந்தியாவின் மிகச்சிறிய ரயில் பாதை இது தான்!
உலகின் 4 ஆவது பெரிய ரயில் நெட்வொர்க் ஆக தினமும் 2 கோடிக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்து வரும் இந்திய ரயில்வே இந்தியாவின் மூலை முடுக்குகளையும் ரயில் சேவை மூலம் இணைக்கிறது. வந்தே பாரத்,...
நீங்கள் நீர்வீழ்ச்சி பிரியரா? கேரளா சென்றால் இந்த இடங்களை பார்க்க மறந்துடாதீங்க
கொட்டும் நீர்வீழ்ச்சிகளின் அழகை, பிரம்மாண்டத்தை கண்டு ரசிக்க யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான விஷயம் நீர்வீழ்ச்சி. ஆர்ப்பரித்து கொட்டும்...
தென்னிந்தியாவில் இருக்கும் 10 அழகான ஏரிகள்...இதில் எங்கெல்லாம் நீங்க போயிருக்கீங்களா?
தென்னிந்தியா பல அழகான ஏரிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் தனித்துவமான அழகையும், கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டது. இயற்கை எழில் சூழ்ந்த அழகான ஏரிகள், காடுகள் இருப்பதன் காரணமாகவே பல இடங்களில்...
ஸ்ரீபெரும்புதூர்-மதுரவாயல் மற்றும் கிளாம்பாக்கம்-மகேந்திரா சிட்டி இடையே உயர்மட்ட மேம்பாலங்கள்!
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சென்னையின் முக்கிய வழித்தடங்களில் மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட வழித்தடங்களை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்துள்ளது....
ரூ.40 கோடிக்கு விற்கப்பட்ட இந்தியா மாடு - உலகின் மிக விலையுயர்ந்த மாடு இது தான்!
ஒரு மாட்டின் விலை ரூ.40 கோடியாம்! அப்பேற்பட்ட விலைக்கு ஏலம் போனது ஒரு இந்திய மாடு. நமக்கு மிக அருகில் உள்ள நெல்லூர் இன மாடு தான் தற்போது உலக சாதனை படைத்துள்ளது. ஆம்! உலகின் மிக விளையுயரந்த மாடு...
சம்மருக்கு கேரளாவுக்கு பட்ஜெட் டூர் போகலாம்...நீங்க ரெடியா?
கேரளாவுக்கு செல்வதென்றாலும் பலருக்கும் இஷ்டம் தான். காரணம், இயற்கை அன்னையின் தழுவலில் வனப்புற காட்சி தரும் அற்புத பூமி கேரளா. அப்படிப்பட்ட கேரளாவுக்கு போவதற்கு நீங்க ரெடியா இருக்கீங்களா? ஆசையாக...
மக்கள் கூட்டம் இல்லாத இடத்திற்கு டூர் போகணுமா? உங்களுக்கு ஏற்ற 10 இடங்கள்
சுற்றுலா தலங்கள் என்றாலே மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது தான் வழக்கம். ஆனால் அதிகமானவர்களுக்கு கூட்டமான இடங்களுக்க செல்வதே பிடிக்காது. கூட்டமே இல்லாமல் ரிலாக்சாக சென்று சுற்றிப் பார்க்க வேண்டும்....
தனது 895வது பிறந்தநாளில் கால் எடுத்து வைக்கும் திருப்பதி – விழாக்கோலத்தில் திருமலை திருப்பதி!
உலகப்பிரசித்தி பெற்ற இந்து கோயிலான திருமலை ஏழுமலையான் கோயிலின் புகழ் விண்ணை தொட்ட ஒன்றாகும். திருமலை வெங்கடேச பெருமான் எப்போது உருவானார் என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால் காலத்தையும்,...
தெய்வீக அமைதியை அனுபவிக்க வேண்டுமா?...ஒருமுறை போனால் மீண்டும் மீண்டும் வர தூண்டும் கோவையின் சூப்பரான இடங்கள்
தொழில் நகரமான கோவைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போட்டியாக மனஅமைதி தேடியும், தியானம் செய்வதற்கும் வருபவர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அமைதியான சூழலில், தெய்வீக அனுபவம்,...