நம்ம சென்னையிலும் ஒரு கோவளம் பீச் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! இதப் படிங்க!!
கோவளம் என்ற பெயரைக் கேட்டாலே கேரளாவிலிருக்கும் (திருவனந்தபுரம்) கடற்கரை தான் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், தமிழ் நாட்டில் சென்னைக்கு அருகிலும் கோவளம் என்ற பெயரில் ஒர் அழகிய கடற்கரை இருக்கிறது....
ஒரே நாளில் கன்னியாகுமரியை நிறைவுடன் அனுபவிக்க இதை படிங்க!
ஆங்கிலேயர்களால் 'கேப் கோமோரின்' என்று அந்நாட்களில் அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பேரழகே உருவாய் காச்தியளித்துக்...
இந்த கோவில்ல தங்கத்தையே பிரசாதமா தர்றாங்களாம்!! எங்க தெரியுமா?
இந்தியா ஆன்மீகத்துக்கு பெயர் பெற்ற நாடு. உலகில் மற்ற நாடுகளைப்போலல்லாமல் தனக்கென்று மிக நீண்ட வரலாற்றை இன்றளவும் பேணி பாதுகாப்பது. வரலாற்றை பற்றி பேசும்போது ஆன்மீகத்தை நம்மால் ஒதுக்கி வைத்துவிட...
சென்னை - கோகர்னா : மூன்று நாட்களுக்கு ஓர் உல்லாசப் பயணம்!
சென்னையிலிருந்து நாம் கர்நாடக மாநிலம் கோகர்னாவுக்கு பயணம் செய்ய முதலில் தெளிவான திட்டமிடல் அவசியம். ஏனெனில் சுற்றுலாத்தளங்களுக்கு இடைப்பட்ட பயணம் ஏறக்குறைய ஒரு நாள் எடுக்கும். எனவே மூன்று நாள்களை...
மேக் மை டிரிப்பின் அட்டகாசமான ஆஃபர்கள் 90% வரை கேஷ்பேக் சலுகைகள்
பிப்ரவரியில் பயணிக்கத் தயாராகிவிட்டீர்களா? நல்ல சலுகைகளுடன் உங்கள் பயணத்தை அமைத்துத் தருகிறது மேக் மை டிரிப் இணையதளம். உள்ளூர்களில் ஹோட்டல்கள் புக் செய்தால் 90 சதவிகித கேஷ்பேக் ஆஃபர்கள்...
திருமணத்துக்கு முன்னாடி நீங்க இதையெல்லாம் அனுபவிச்சே ஆகணும் பாஸ்
சுற்றுலா என்பது நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு ஒரு அரிய பொக்கிஷம் ஆகும். இந்த திருமணம் என்ற ஒன்று நமக்கு முடிந்துவிட்டால் நம்மால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதே என்று கருதும் நபர்களா...
ராமனே நேரில் வந்து வழிபட்ட சனி கோயில் எங்க இருக்கு தெரியுமா?
நீங்க கட்டாயம் போகவேண்டிய கோவில்களில் ஒன்று இது. திருநறையூர் சித்தநாதேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும். சித்தர்கள் வழிபட்டதால் சித்த...
அமலா பாலுடன் நடுக்காட்டில் ஒரு சுற்றுலா போலாமா?
கருங்கனி ஒரு மலையேற்றப்பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். இதன் அந்த பக்கத்தில் அமைந்துள்ளது கேரள வனப்பகுதி. தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் அருகில் அமைந்துள்ளது...
ஹொசஹொலலு லக்ஷ்மிநாராயணர் ஆலயத்தில் அப்படி என்னதான் இருக்கு!
எங்கும் இறைவனைக் காணும் பண்டைக் காலத்து மாந்தரின் பக்தி தான் இன்று வானளாவ வளர்ந்து நிற்கும் தொழில்நுட்பத்தாலும் சாதிக்க இயலாத இத்தனை சமச்சீரான, துல்லியமான கண்கவர் கட்டிடக்கலை, சிற்பக் கலைப்...
பண்ணிய பாவம் தீர்க்கும் அதிசய கோமதியம்மன் கோவில் ... போகலாமா?
தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி, அவர் நடத்தும் அந்த யாகம் அழியுமாறு சபித்தார். கோபம் தலைக்கேறிய தாட்சாயிணி, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென யாகத்தின் தீயிலேயே தன்னை எரித்துக்கொண்டாள். சிவனால்...
நடிகை தமன்னாவின் கனவு தேசத்தில் உங்களுக்கு இடமிருக்கா?
நடிகை தமன்னாகிட்ட போயி நீங்க எங்க வாழணும்னு ஆசப்படுறீங்கன்னு கேட்டா அதுக்கு அவங்க சொர்க்கம் போன்ற காஷ்மீர்னு சொல்லுவாங்கலாம். தமன்னாவுக்கு காஷ்மீர்னா அவ்வளவு பிடிக்கும்னு பல பேட்டிகள்ல...
இந்தியாவிலேயே அதிக தேனிக்கள் உருவாகும் இடம் தெரியுமா?
கேரளத்தை "தெய்வத்தின் சொந்த நாடு" என்று அழைத்தல் சரியே. கேரள மாநிலத்தில் பசுமை படர்ந்து கண்களுக்குக் குளுமை அளிக்கிறது. இந்தப் பசுமையையும் இதனைச் சார்ந்த வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டிய...
போன ஜென்மத்து பாவத்த தீர்க்கும் அதிசய கோவில் இது!
போன ஜென்மத்துல பெரிய பாவம் பண்ணிருக்கப்பா நீயி... நீ பண்ண பாவம் உன்ன ஏழேழு ஜென்மத்துக்கும் பின்தொடரும்மா தாயின்னு.. ரைமிங்ல அடிச்சு டைமிங்ல விடுற பித்தலாட்டம் இல்லைங்க... நிஜமாவே முன் ஜென்மத்துல...
ஆயுர்வேத சிகிச்சைக்கு உலகப்புகழ் பெற்ற இந்த சிறிய கிராமம் பற்றி தெரியுமா?
புதியது: திருநள்ளாறுவில் மீண்டும் தடுமாறிய செயற்கைகோள்கள் - உண்மை என்ன தெரியுமா? ஆயுர்வேத சிகிச்சைக்காக பலரும் கேரளா செல்வதுண்டு. அங்குள்ள நகரங்கள் அதற்கென்றே பெயர்பெற்றவை. அந்த வகையில்...
கொச்சியிலிருந்து கோவளம் வரை.... கேரள கடற்கரைகளில் அனுபவியுங்கள்!
கேரளா என்றாலே மனதுக்குள் ஒரு மத்தாப்பூ பூத்ததுபோல ஆனந்தம். அப்படி என்னவோ தெரியல சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன் அழகால் கட்டியிழுக்கிறது இந்த கேரளா.. கேரள பெண்களைப் போன்றே அவர்களின் உணவு...
கடல் மட்டத்துக்கும் கீழே ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யும் ஊர் பத்தி தெரியுமா?
குட்டநாடு கேரள மாநிலத்தின் ஒரு பகுதி. இப்பகுதியில் ஆண்டு முழுவதும் வேளாண்மைத் தொழில் நடைபெறுவதால், இதை கேரளாவின் அரிசிக்கிண்ணம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளது. இது இந்தியாவிலேயே...
இந்த குளிர்காலத்தை குதூகலப்படுத்த செல்லவேண்டிய இடங்கள் இவை!
கடல், மலை, நிலவு, யானை இவை நான்கும் காணக் காண அலுக்காதவை. அதிலும் மலைப் பிரதேசம் நம் மனதைக் கவர்ந்து கொண்டு போய்விடுகிறது. சான்றோர்களின் மனதைப் போல உயர்ந்து நிற்கும் சிகரங்கள், கடவுளின் கருணையைப்...
இப்படி ஒரு வித்தியாசமான ராஜ கோபுரத்தை பார்த்திருக்கீங்களா? இத படிச்சு தெரிஞ்சுகோங்க!!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள ராசகோபால சுவாமி கோயில் ஒரு வைணவக் கோயில் ஆகும். பகவான் கிருஷ்ணரின் ஒரு வடிவமான ராசகோபாலசுவாமி இந்த கோவிலில் சிறுவனாக காட்சியளிக்கிறார். இந்தக் கோவில்...