சுரங்கம் எண் 33 - அந்த கதை என்ன தெரியுமா?
பார்க்கும்போது அமைதியாகத்தான் இருக்கும். சில இடங்கள் அசையாமல் அப்படியே இருப்பதுபோல தோன்றும். நாம் இப்போது சிம்லாவின் சுரங்கம் எண் 33ஐப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படி என்ன சிறப்பு அந்த...
நம்ம காஞ்சிபுரம் மாதிரி கர்நாடகாவில் பாரம்பரிய பட்டிற்கு பெயர் போன இடம் எது ?
பெங்களூரு மற்றும் மைசூருவிற்கு செல்லும் எவராயினும், காணப்படும் அடையாளத்தை விரைவுடன் கடந்திட "பட்டு நகரமான ராமநகராவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்" என்ற பலகையை காணாமல் செல்லவும்கூடும். இந்த சிறிய...
பெங்களூர் பக்கத்துல இருக்கிற சென்னப் பட்ணால என்ன ஸ்பெஷல்னு தெரியுமா? இதப் படிங்க!!
வார விடுமுறைக்கு வெளியேற வேண்டுமா? ஆம், பெங்களூருவின் நகர வாழ்க்கை உங்களை நாள் தோரும் நசுக்கிட, எங்காவது அமைதியான நகரத்துப்பக்கம் நீங்கள் போக வேண்டுமென ஆசைக்கொண்டால் சென்னப்பட்ணாவிற்கு...
ராஜராஜ சோழன் உடல் உண்மையில் எங்கே சென்றது தெரியுமா?
ராஜராஜ சோழன் இறப்பில் சந்தேகம் நிலவுவதாக பலர் கூறிவரும் நிலையில், அவரது உடல் எங்கே என்பதும் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பலர் பேசிக்கொண்டிருந்தாலும், உண்மையில் ராஜராஜ...
மிசோரம் மாநிலத்தின் ஒரே மான் பூங்காவுக்கு ஓர் இன்பசுற்றுலா செல்வோமா?
மிஜோராம் மாநிலத்தில் உள்ள தெஞ்ஜாவ்ல் ஒவ்வொரு சுற்றுலா விரும்பியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அழகிய கிராமமாகும். செர்சிப் மாவட்டத்தில் நிர்வாகத்தின் கீழ வரும் இவ்வூர் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளாக...
ஹோட்டல் அறைகளில் நீ்ங்க இது கூட செய்யலாமா? அந்த 9 ரகசியங்கள்
சுற்றுலா என்பதன் முக்கிய அம்சமே ஓய்வுடன் கூடிய மனமகிழ்வுதான். அப்படி தூரத்து இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த இடங்களுக்கு செல்ல தங்கும் விடுதிகள் நல்ல தரமான...
லக்னோவில் தரமான மற்றும் மலிவான விலையில் ஷாப்பிங்க் செல்ல சிறந்த இடங்கள்!!
உத்தர பிரதேசத்தின் தலைநகரமான லக்னோ, இந்தியாவின் பெரிய மாநிலமாகும். இவ்விடமானது மாநிலத்தின் கலாச்சார தலைநகரத்திற்கு பெயர் பெற்று விளங்க, அதோடு இணைந்து அரசியல் மற்றும் வடஇந்தியாவின் கலாச்சார...
மும்பையில் சைக்கிள் பயணம் செல்ல ஆசையா? இதோ இந்த இடத்துக்கெல்லாம் போலாம்!!
சைக்கிள் பயணம் என்பது தளத்தை புதுப்பிக்கும், புத்துணர்ச்சிக் கொள்ள செய்யும் ஒரு விளையாட்டாக அமைய, எந்த ஒரு விளையாட்டும் இதற்கு ஈடு இணையாக ஒருபோதும் இருப்பதுமில்லை. காற்றானது உங்கள் முகத்தை தாக்க,...
ராவணன் அசுரணல்ல!! தெய்வம்!! - கிராமத்தில் நிகழும் மர்மங்கள் தெரியுமா?
சீதையை ராவணன் கவர்ந்து சென்றதால், மீட்டுவரவேண்டிய கட்டாயத்தில் ராமர் அனுமன் உதவியுடன் இலங்கைக்கு சென்றார். போரில் ராவணன் கொல்லப்பட்டு, சீதை மீட்கப்பட்டாள். கற்பில் சந்தேகமுற்ற ராமன் கண்முன் தீயில்...
தீரா கடன் தொல்லையா? கவலையை விடுங்க! இந்த இடத்துக்கு போங்க!!
புரட்டாசி 17ம் தேதியான இன்று பிரதோசமாகும். பொதுவாகவே செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷ நாள் ருணவிமோசன பிரதோஷமாக நம்பப்பட்டு கொண்டாடப்படுகிறது. கடன் பெற்றவர் ஏதோ ஒரு தேவைக்காக தன் சுமையை குறைப்பதாக...
ஒரே பெண்ணை குடும்பத்திலுள்ள சகோதரர்கள் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உள்ள கிராமம் எது?
கர்வால் பகுதியின் ஜௌன்சர் - பாவரில் காணப்படும் இவ்விடம், டேராடூனிலிருந்து தோராயமாக எழுபது கிலோமீட்டர் தொலைவில் காணப்பட இதனை விராட்கை என்றும் நாம் அழைக்கிறோம். இவ்விடமானது சிறந்த காட்சிகளை தரும்...
மியான்மரின் வணிக நுழைவாயில்!
மிஜோராமின் அட்சயப் பாத்திரம் என வழங்கப்படும் சம்பை, மியான்மர் மலைகளை மறைக்கும் வண்ணம் நிமிர்ந்து நிற்கும் தவறவிடக் கூடாத சுற்றுலாதளமாகும். பல வண்ண பூக்களும், வண்ணமும், வளங்களும் நிறைந்த இந்த...
பெங்களூருக்கு சென்றால் அவசியம் காண வேண்டிய 6 சிறந்த அருங்காட்சியங்கள்!!
வாரவிடுமுறை வருகிறதென்றால்! வீட்டை விட்டு வெளியேற திட்டமிடுவதோடு உங்களுடைய மனம் கவர்ந்த நபருடன் நகரத்தின் பல இடங்களுக்கு செல்லவும் மனமானது ஆசைக்கொள்ளக்கூடும். ஒரு சிலர் உணவகங்களுக்கு செல்ல...
பார்மேர் – ராஜஸ்தானிய நாட்டுப்புற கலையம்சங்களின் பூமி
பார்மேர் எனும் இந்த புராதன நகரம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 13ம் நூற்றாண்டில் பஹதா ராவ் அல்லது பர் ராவ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவர் நினைவாகவே...
உலகிலேயே மிகக் காரமான மிளகாய் உற்பத்தியாகும் இடம் இந்தியாவில இங்கதாங்க இருக்கு!!
நாகாலாந்தின் வடக்கிழக்கு தலைநகரமான கோஹிமாவானது மியான்மரை எல்லையாக பகிர்ந்துக்கொண்டுள்ளது. இவ்விடம் அங்கமி நாகா பழங்குடியினருக்கு புகலிடமாக காணப்பட, இதனை கேவிமா என்றும் அழைக்கப்பட, அதன் பின்னர்...
தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!
தென்னிந்தியப் பகுதியில் எழில்மிகுந்த காட்சியை தரும் ஆலயங்களும், கோட்டைகளும், அழகிய நினைவு சின்னங்களும் ஏராளமாக காணப்பட, இந்த நிலத்தை ஆண்ட பல சக்திவாய்ந்த வம்சாவளியினரும் காணப்பட்டனர்....
கிரிதிஹ் – மலைக்கோயிலும் சாகச பொழுதுபோக்கு அனுபவங்களும்!
'கிரிதிஹ்' நகரம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற சுரங்க நகரமாகும். இது வடக்கு சோட்டா நாக்பூர் பிரதேசத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. கிரிதிஹ் நகரம் அதன் வடக்குத்திசையில்...
இந்தியாவில் அதிகம் பேசப்படாத 10 அற்புதமான இடங்கள்!!
இருபத்தொன்பது மாநிலங்களும், ஏழு யூனியன் பிரதேசங்களுமென, பரந்து விரிந்து இந்தியா காணப்பட, இந்த தேசத்தில் நாம் புதிதாக பார்த்து மகிழ எண்ணற்ற இடங்களும் காணப்படுகிறது. பரந்த அமைப்பை இது கொண்டிருக்க,...