நம்பினால் நம்புங்கள்! இந்த ஆண்டு முடிவதற்குள் பிரளயம் ஏற்படபோகிறதாம்?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதி, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கொட்டித்தீர்க்கும். இந்த சமயத்தில் சென்னை உட்பட பல வடமாவட்ட பகுதிகள் பலன்பெரும். ஆனால், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட...
3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத ஏலியன் கோவில்.!
ஏலியன் டெக்னாலஜி என்று எல்லாரோலும் புகழப்படும் இந்த எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில்தான் நாம் பார்க்கவிருப்பது. எல்லோரா குகையினுள் உள்ள கைலாசநாதர் கோவிலானது முற்றிலும் மனித கைகளினால் குடைந்து...
சீசன் இல்லாவிட்டிலும் 5000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து குவிந்த தமிழக சரணாலயம்!
சரணாலயம் என்பது விலங்குகளின் புகலிடம். காட்டுவிலங்குகள் சில குறிப்பிட்ட காடுகளில் பரப்பில் குவிந்து இருக்கும். அவைகளின் நலவாழ்வுக்காக அவற்றை மனிதர்களிடமிருந்து பிரித்து தனியே வைத்திருப்பர். மேலும்,...
பல்லவர்களும் பாண்டியர்களும் கொடூரமாக மோதிக்கொண்ட முதலாம் உலகப்போர் நடந்த இடங்கள் !
1914ம் ஆண்டு நேசநாடுகளுக்கும், மைய நாடுகளுக்கும் இடையே உலகம் முழுவதும் நடைபெற்ற உலகப் போர் இல்லை இது.. அதற்கு பல வருடங்கள் முன்பாகவே, கிபி870 களில் உலகின் முக்கால்வாசி பகுதிகளை ஆண்ட தமிழ்...
பெங்களூர் டூ வடைக்கு ஃபேமஸான மதூருக்கு போலாமா? அங்க என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்க இதப் படிங்க!!
காஸ்மோபாலிட்டன் நகரமான பெங்களூரு, இந்தியாவின் ஆர்வமிக்க, வளர்ந்த நகரமாகும். இந்தியாவின் தோட்டத்து நகரமென நாம் அழைக்க, எண்ணற்ற மரங்களும், பூங்காக்களும் வழியில் காணப்படுகிறது. இருப்பினும், கடந்த...
உலக அதிசயங்களை விடுங்க! இந்தியாவின் அந்த ஏழு அதிசயங்களைப் பற்றி தெரியுமா?
உலக அதிசயங்கள் என்று அழைக்கப்படும் ஏழு இடங்களைப் பற்றிக் கேட்டால் நமக்கு தெரியும். ஆனால் இந்தியாவின் அந்த ஏழு அதிசயங்களைப் பற்றி தெரியுமா என்றால் நமக்கு யோசிக்ககூட நேரம் இருக்காது. தெரியாது...
ஹம்பியில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்!
ஒவ்வொரு முறை சுற்றுலா செல்லும்போதும் புதியதாக ஏதாவதொரு இடத்துக்கு போகவே மனம் விரும்பும். அதே நேரத்தில் புதிய இடங்களில் என்ன செய்யவேண்டும் என்பது தெரியாமலே இருக்கும். அதைத் தெரிந்துகொள்ளும் வகையில்...
இராவணனை ஜடாயு தாக்கிய வரலாற்று சிறப்பு மிக்க இடம் எது தெரியுமா?
ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்துக்கு வடகிழக்கே 309 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சிறிய நகரமான பத்ராச்சாலம், கம்மம் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றங்கரையோரம் எழிலே உருவாய் காட்சியளித்துக்...
உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சிவபெருமான் இருக்கும் இடம்!!
புகழ்பெற்ற இந்து யாத்ரீக தளமான இது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் ஆரோக்கிய தளமாகவும் புகழ்பெற்று விளங்குகிறது. அலையலையான நிலப்பரப்பில் அமைந்துள்ள தியோகரில் சிறிய குன்றுகளும் ஏராளமாக...
தீபாவளி நாளில் இப்படி செய்தால் உங்கள் காட்டிலும் பணமழைதான்!
எல்லாருக்கும் செல்வம் வந்து சேரவேண்டும், வீட்டில் வளம் கொழிக்கவேண்டும். நினைப்பவையாவும் நடக்கவேண்டும் என்பதுதானே வேண்டுதலாக இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் சுக, துக்கங்கள் இருக்கத்தான் செய்யும். அதை...
செல்ஃபி எடுப்பதில் இந்தியா முதலிடம்! உயிரை விடுவதிலும்!
செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் அப்டேட் பண்லனா நம்மில் பலருக்கு தூக்கமே வராது. சிலர் எப்பவாது வெளிய போகும்போதோ, திருமணம் போன்ற விசேச நாள்களிலோ செல்ஃபி எடுப்பாங்க. இவங்களலாம் பெருசா எடுத்துக்கத்...
புளியஞ்சோலை மர்மங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
புளியஞ்சோலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகளுள் கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு மலைப்பகுதி ஆகும். இது திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு அருகில்...
பணமில்லாமல் பிச்சை எடுத்த வெள்ளைக்காரர் எந்த கோயிலில் தெரியுமா?
வறுமையில் வாடுபவர்களில் சிலர் பிழைக்க வழி தெரியாமல் பிச்சை எடுப்பதை பார்த்திருக்கிறோம். அவர்கள் பெரும்பாலும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களாக இருப்பார்கள். நாமும் பரிதாபப்பட்டு சிலருக்கு பிச்சை...
திருச்சியில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய டாப் 7 இடங்கள்!!
திருச்சி அல்லது திருச்சிராப்பள்ளி, தமிழ் நாட்டின் தொழில் மற்றும் கல்வி நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரம் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் நான்காவது பெரிய மாநகராட்சியாகவும்...
பெங்களூர் டூ மைசூர் செல்லும் வழியில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத பாரம்பரிய இடங்கள்!!
மைசூர் என்பது மைசூரு என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட, கர்நாடக மாநிலத்தின் பிரசித்திப்பெற்ற நகரமாகவும் மூன்றாவது பெரிய நகரமாகவும் இது விளங்குகிறது. இந்த நகரமானது சாமுண்டி மலை அடிவாரத்தில் காணப்பட,...
அரக்கு பள்ளத்தாக்குக்கு ஆர்வத்துடன் செல்பவர்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டிய அந்த ஐந்து விசயங்கள்!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான அரக்கு பள்ளத்தாக்கு கிழக்கு தொடர்ச்சி மலைகள் சூழ கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பெருமைகளை சுமந்து கொண்டு...
அதிரிபுதிரியான தீபாவளி கொண்டாட்டத்துக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் எவை தெரியுமா?
அட்டகாசமான நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் தீபாவளி பண்டிகை இதோ நெருங்கி விட்டது. புத்தாடை எடுத்து, புத்துணர்ச்சி பொங்க தீபாவளியை வரவேற்கத் தயாராகிவிட்டீர்களா?...
பெங்களூர்க்கு தெற்கில் இருக்கிற உடுப்பில என்னதான் ஸ்பெஷல் இருக்கு? வாங்க பாத்துடலாம்!!
கர்நாடகாவின் பெயர்பெற்ற ஓர் இடம் தான் உடுப்பி. இந்த கடற்கரை நகரமானது அழகிய கலையுணர்வுடன் கூடிய ஆலயங்களை கொண்டிருக்க, ஆராய்ந்திடாத கடற்கரைகளும், பசுமையான காடுகளெனவும் நம் மனதை வெகுவாக கவரக்கூடும்....