கோலார் தங்கம் வெட்டியெடுக்கும் பகுதி என்பது நம்மில் பெரும்பாலானோர்க்குத் தெரியும். நமக்கு அதிகம் அறிமுகமில்லாத ஒரு தகவல் கோலார் சில்க் துணிகளுக்கும் பெயர் பெற்ற இடமாகும். பெங்களூருவிலிருந்து 69...
பாதாமி குடைவரைக் கோவில்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கொட் மாவட்டத்தின் பாதாமி என்னும் நகரில் உள்ளன. கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடங்கி 8 ஆம் நூற்றாண்டு வரை கர்நாடகத்தின் பெரும்பகுதியை ஆட்சிபுரிந்த...
திருவாரூர் தியாகராஜர் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகவும் பழமையானது. மிகப்பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பெரிய கோயில் இதுவாகும். எனவேதான் இக்கோயில் பெரிய கோயில் எனவும்...
உலகில் எந்த நாட்டிலும் இந்தியாவில் இருப்பது போல் கிரிக்கெட் மீது தணியாத ஆர்வம் கொண்ட ரசிகர்கள் கிடையாது. இங்கு கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே பார்க்கப்படுகிறது. அதை மெய்யாக்கும் விதத்தில் தற்போது...
கேரளாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் மூணாறு மலைப்பிரதேசம் பல விதத்திலும் தமிழ்நாட்டுக் பண்பாடுகளுடன் காட்சியளிக்கிறது. சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரிதும் விரும்பப்படும் மலைவாழிடமாக...
வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர்,...
திங்களூர் கைலாசநாதர் கோயில் இது தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றினருகே அமைந்துள்ளது. திருவையாற்றிலிருந்து இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள இந்த திங்களூர் திருத்தலத்திலிருந்து 33கிமீ...
ரயில் பயணம் என்றாலே, உள்ளுக்குள் ஏதோ குதூகலிக்கும் உணர்வு.. மகிழுந்து கார், பேருந்து பஸ் என்று எதில் சென்றாலும் தொடர்வண்டி ரயில் யில் செல்லும் அனுபவமே தனி. சடக் சடக்.. கட கட.. என ஒவ்வொருவரின்...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து கிழக்கு திசையில் கும்பகோணம்-பூம்புகார் சாலையில் அமைந்துள்ளது இந்த சூரியனார் கோவில் . வரலாறு சில வருடங்களுக்கு முன்னர் இக்கோவிலில் கல்வெட்டு ஒன்று...
இந்த இடங்கள் உங்களை வேற்று உலகத்துக்குள் இழுத்துச் சென்று உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தன்மை கொண்டதாகும். இளைஞர்களுக்கு ஏற்ற சாகசங்களும், பெரியவர்களுக்கு ஏற்றவாறு அமைதியும் இரண்டற கலந்து...
இந்தியா எனது தாய்நாடு இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள் என்று நாம் அனைவரும் சின்ன வயசுல பள்ளியில உறுதிமொழி எடுத்துருப்போம். நம்மளோட தாய்நாடான இந்தியா சுதந்திரத்துக்கு முன்னாடி எப்படி இருந்துது...
விமான நிலையம் என்பது விமானங்கள் வந்து இறங்கி பயணிகளை ஏற்ற இறக்க பயன்படுத்தப்படும் இடம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த விமான நிலையம் அதற்குரிய தரத்துடனும், வசதிகளுடனும் இருப்பது தானே முறை....
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம். அழகு எனும் பொருளில் பெயர் கொண்ட முருகப் பெருமான் தமிழர்கள் வாழும் இடங்களில் ஆட்கொண்டிருப்பார். உலகில் தைப்பூசம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இடங்களில்...
இந்தியா உலகில் அனைவரும் காணவிரும்பும் பகுதி. நம் கைகளிலேயே இருப்பதனால் என்னவோ இதை நாம் ஒரு பொருட்டாக கருதுவதே இல்லை. உங்கள் அருகிலேயே உள்ள நீங்கள் இதுவரை கண்டிராத இடங்களின் புகைப்பட...
சோழர் என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால்...
மெரினாவிலிருந்து ஓம் கடற்கரைக்கு: சென்னையிலிருந்து கோகர்ணா செல்லும் வழியில் பல அழகான இடங்கள் உள்ளன, இதனால் இந்த பயணத்தில் நீங்கள் பல அற்புதங்களை ஆராயலாம். கண் கவரும் மெரினா வாழ்நாளில் ஒரு முறையாவது...
கோடநாடு பகுதியில் வாழும் மக்களில் சிலர் ஜெயலலிதா இங்கு வரும்பொழுதெல்லாம் பார்ப்பவர்கள். அவர் இங்கு இனி வரவே மாட்டார் என்பது பெரும் துக்கமாக உள்ளது என்கின்றனர். அவர் பெரியதாக இப்பகுதிகளுக்கு எதும்...