Search
  • Follow NativePlanet
Share

கும்கி படத்துல வந்த நீர் வீழ்ச்சி இந்த ஊர்ப்பக்கத்துலதான் இருக்கு!! இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள்!

கும்கி படத்துல வந்த நீர் வீழ்ச்சி இந்த ஊர்ப்பக்கத்துலதான் இருக்கு!! இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள்!

பெங்களூருவிலிருந்து 360 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் கர்நாடகாவின் நகரம் தான் சாகராவாகும். மாநிலத்தின் அன்பான ஜோக் நீர்வீழ்ச்சியை இதன் அருகாமையில் கொண்டிருக்க, அத்துடன் இணைந்து எண்ணற்ற இடங்களும்...
ராஜஸ்தானின் அல்வரில் நீங்கள் கட்டாயம் காணவேண்டியவை

ராஜஸ்தானின் அல்வரில் நீங்கள் கட்டாயம் காணவேண்டியவை

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவல்லி மலைகளில் கரடுமுரடான பாறைப்பகுதியில் இந்த அல்வர் நகரம் அமைந்துள்ளது. அல்வர் மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே. புராணக்கதைகளின்படி, அக்காலத்தில் மத்ஸ்ய தேஷ்...
வைரலாக பரவி வரும் படத்தில் நயன்தாரா இருக்கும் அந்த இடம் எது தெரியுமா?

வைரலாக பரவி வரும் படத்தில் நயன்தாரா இருக்கும் அந்த இடம் எது தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலத்தின் 5வது பெரிய நகரமான அஜ்மீர் நகரம் மாநிலத்தலைநகரமான ஜெய்பூரிலிருந்து 135கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது முன்னர் அஜ்மீரே அல்லது அஜய்மேரு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரம்...
அமெரிக்காவுக்கே சவால் விடும் இந்திய நகரங்கள் எவைனு தெரியுமா?

அமெரிக்காவுக்கே சவால் விடும் இந்திய நகரங்கள் எவைனு தெரியுமா?

மத்திய அரசு இந்தியாவிலுள்ள சில நகரங்களைத் தேர்ந்தெடுத்து அங்கெல்லாம் ஸ்மார்ட் சிட்டிகள் எனப்படும் வசதிகள் நிறைந்த சிறப்பு நகரங்களை உருவாக்க திட்டமிட்டு, செயல்படுத்திக்கொண்டும் இருக்கிறது....
நீங்கள் அதிகம் அறிந்திராத இந்தியாவின் 15 சிறந்த இடங்கள்

நீங்கள் அதிகம் அறிந்திராத இந்தியாவின் 15 சிறந்த இடங்கள்

இந்தியாவில் சுற்றுலாத்தளங்கள் என்பன பொழுதுபோக்கவும், வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளவும் மட்டுமில்லாமல் ஆன்மீகத்துக்காகவும் சிறந்ததாக உள்ளது. அப்படி சிறந்த தளங்களை நம்மில் பலர் அறிந்திருப்போம்....
பிரசித்தி பெற்ற கோயில்கள் நிரம்பி வழியும் சிர்சிக்கு எங்கே எப்படி போவது?

பிரசித்தி பெற்ற கோயில்கள் நிரம்பி வழியும் சிர்சிக்கு எங்கே எப்படி போவது?

சிர்சி கர்நாடகவின் வட பகுதியில் காணப்படும் மாபெரும் சுற்றுலா தலமாகும். இது சோண்டா வம்சர்கள் காலத்தில் கல்யாணபட்டணம் என்று அழைக்கப்பட்டது. இந்த இடமே ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க கோவிலுக்கும்,...
மனதை கொள்ளைகொள்ளும் இந்த இரட்டை நீர் வீழ்ச்சி பாத்திருக்கீங்களா?

மனதை கொள்ளைகொள்ளும் இந்த இரட்டை நீர் வீழ்ச்சி பாத்திருக்கீங்களா?

மாண்டியா மாவட்டத்தின் சிவானசமுத்ர தீவு நகரத்தில் காணப்படும் இரட்டை நீர்வீழ்ச்சிதான் பராச்சுக்கி மற்றும் ககனசுக்கியாகும். இந்த நீர்வீழ்ச்சியானது காவேரி நதிக்கரையில் பிறக்க, 75 மீட்டர் அழகும்கொண்டு...
பெங்களூருக்கு அருகில் ஒரு அற்புத நீர்வீழ்ச்சி!! சிவானசமுத்ரா நீர்வீழ்ச்சிப் பற்றிய தொகுப்பு!!

பெங்களூருக்கு அருகில் ஒரு அற்புத நீர்வீழ்ச்சி!! சிவானசமுத்ரா நீர்வீழ்ச்சிப் பற்றிய தொகுப்பு!!

பெங்களூரு நகரத்திலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் சிவானசமுத்ரா, மாண்டியா மாவட்டத்தில் காணப்படும் பெயர் பெற்ற வீழ்ச்சியாகும். சிவன் கடல் என மொழியாக்கம் தரப்படும் சிவானசமுத்ரா, பிரிவுடன்...
சனிப்பெயர்ச்சி: இந்த ஊருக்கு போனா உறுதியாக வேலை கிடைக்குமாம்!

சனிப்பெயர்ச்சி: இந்த ஊருக்கு போனா உறுதியாக வேலை கிடைக்குமாம்!

நீண்ட நாட்களாக சனி பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் கடந்த மூன்று வருடங்களாக காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் தனது பகைவனான செவ்வாயின் வீட்டில் பயனம் செய்து பலருக்கும் பலவிதமான...
அந்த கொண்டாட்டத்துக்கு ஏன் அவ்ளோ தூரம் போய்கிட்டு இதோ நம்ம ஊர்லயே பண்லாமே!

அந்த கொண்டாட்டத்துக்கு ஏன் அவ்ளோ தூரம் போய்கிட்டு இதோ நம்ம ஊர்லயே பண்லாமே!

இளைஞர்கள் கொண்டாடி கூத்தடித்த காலம் முடிந்து பொறுப்புகள் கையாளவேண்டிய நேரம் வந்துவிட்டது. அதாங்க.. திருமணம் ஆகபோகுதுனா அப்படித்தானே... சுதந்திரப் பறவையாய் திரிந்த உங்களுக்கு ஒரு கால்கட்டு...
பிரசித்திப் பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு பெங்களூரிலிருந்து எப்படி போவது? ஒரு வழிக்குறிப்பு!!

பிரசித்திப் பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு பெங்களூரிலிருந்து எப்படி போவது? ஒரு வழிக்குறிப்பு!!

கொடச்சேரி என்ற மலை உச்சி பகுதி கர்நாடகவின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் கிட்டத்தட்ட 1343 மீட்டர் ஆகும். இந்த பகுதி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இயற்கை பாரம்பரியம் நிரம்பிய இடமாக இது...
கர்நாடகாவில் மிகப் பழமைவாய்ந்த சிருங்கேரியின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

கர்நாடகாவில் மிகப் பழமைவாய்ந்த சிருங்கேரியின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

கர்நாடகவில் உள்ள சிக்மகளூர் என்ற மாவட்டத்தில் மலைப் பிரதேச நகரமாக சிருங்கேரி அமைந்துள்ளது. 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் பாதயாத்திரை மேற்கொள்ளும் போது இந்த சிருங்கேரி இடத்தில் தான் முதன் முதலில்...
பெங்களூர்க்கு பக்கத்துல ட்ரக்கிங் போகச் சிறந்த ஒரு இடம் மகலி துர்கா!! அங்க எப்படி போவது?

பெங்களூர்க்கு பக்கத்துல ட்ரக்கிங் போகச் சிறந்த ஒரு இடம் மகலி துர்கா!! அங்க எப்படி போவது?

வழி: பன்ஷங்கரி - ரஜனக்குண்டே - தொட்டாப்பல்லப்புரா - மகலிதுர்கா போக்குவரத்துக்கான வழிமுறைகள் - யெஷ்வந்த்பூரிலிருந்து இரயில் மூலம் காலை 7.30க்கு. மற்ற போக்குவரத்து வழிமுறைகள்: KSRTC பேருந்துகள்...
பூசையின் போது வியர்த்தொழுகும் முருகன் சிலை! என்ன நடக்கிறது மக்கள் அதிர்ச்சி!

பூசையின் போது வியர்த்தொழுகும் முருகன் சிலை! என்ன நடக்கிறது மக்கள் அதிர்ச்சி!

பூசை செய்யும்போது வியர்த்தொழுகும் முருகன் சிலையை காண மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றனர்.  நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் இருக்கும் இந்த முருகன் கோவிலில் பூசை செய்யும்போது சிலை வியர்த்து...
இமா கெய்தால் - 5000 பெண்களால் இயங்கும் 500 வருட பழமையான சந்தை

இமா கெய்தால் - 5000 பெண்களால் இயங்கும் 500 வருட பழமையான சந்தை

உலகளாவிய பொருளாதாரத்தில் சாமானியனும் பங்குகொண்டுவிட்ட பின்பு, இங்கு எல்லாவிதமான பொருள்களும் எல்லாருக்கும் புழக்கத்தில் வரும்படி ஆகிவிட்டது. பொதுவாகவே நாம் வீட்டிற்காக பொருள்கள் வாங்கும்போது அனைத்து...
பாரதீப் - துறைமுக நகரத்துக்குள் ஒரு பயணம்

பாரதீப் - துறைமுக நகரத்துக்குள் ஒரு பயணம்

பாரதீப் ஒடிசா மாநிலத்திதின் ஜகட்ஸ்ஹிங்புர் மாவட்டத்தில் உள்ள விரைவாக வளர்ந்து வரும் தொழில்துறை பகுதிகளில் ஒன்றாகும். பாரதீப் நகரம் புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து சுமார் 125 கி.மீ தொலைவிலும்,...
மைசூர் ட்ரிப்ல ஸ்ரீரங்கப் பட்டிணம் போகாம இருந்தா எப்படி? அங்க என்னல்லாம் ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்கலாமா?

மைசூர் ட்ரிப்ல ஸ்ரீரங்கப் பட்டிணம் போகாம இருந்தா எப்படி? அங்க என்னல்லாம் ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்கலாமா?

மைசூருவின் பாரம்பரிய நகரமான ஸ்ரீ ரங்கப்பட்டினம் 15 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இந்த நகரமானது காவேரி நதியுடன் மூடப்பட்டு காணப்பட, நதி தீவு நகரத்தை நோக்கியும் நம்மை அழைத்து செல்கிறது. இந்த...
சூரபத்மன் மட்டுமல்ல! மூவரை வதம் செய்ய வந்தவர்தான் முருகன்! இந்த கதை தெரியுமா?

சூரபத்மன் மட்டுமல்ல! மூவரை வதம் செய்ய வந்தவர்தான் முருகன்! இந்த கதை தெரியுமா?

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா மிகவும் முக்கியமானதாகும். ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழா மிகவும் சீரும் சிறப்புமாக...
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+