தமிழர்கள் கட்டாயம் தெரிந்துவைத்துக்கொள்ளவேண்டிய அருவிகள் - பகுதி 1
தமிழகம் பல்வேறு முக்கிய சிக்கல்களை சந்தித்துவருகிறது. அன்றாடம் முக்கியச் செய்திகள் பரபரப்புச் செய்திகள் என கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்களாகவே தமிழகம் பரபரத்துக் காணப்படுகிறது. அப்படி தமிழகத்தின்...
நெடுவாசலில் அப்படி என்னதான் இருக்கு?
நெடுவாசல்.... தமிழகமெங்கும் கேட்கும் தற்போதைய ஹாட் பேச்சு இந்த ஊரைப் பற்றிதான். மத்திய அரசு இந்த ஊரில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தொடங்கிய நிலையில் சுற்றுப்புற மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராடி...
உலகுக்கே சவால் விடும் தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?
உலகம் ஏதோ ஒரு புள்ளியை அடிப்படையாக வைத்துத் தான் நகர்ந்துகொண்டிருக்கிறது. உலகில் எத்தனையோ பேர் இருந்தாலும் பேய்க்கும், கடவுளுக்கும் அஞ்சாதவர்கள் மிகக் குறைவு. உங்களுக்கு பேய் மீதோ, சாமி மீதோ...
100 கோடி வருமானம்..உலகிலேயே நெம்.1...அசத்தும் சலவைத் தொழிலாளர்கள்
முன்பெல்லாம் அன்றாடம் நம் உணவு, உடை, இருப்பிடத்தை நமக்கு நாமே பராமரித்து வந்தோம். ஆனால் நகர நாகரிகம் வளர்ச்சியடைந்து நம் சோம்பேறித்தனத்தை அதிகரிக்கச்செய்து, நம் உடைமைகளைக் கூட அடுத்தவர்களைக் கொண்டு...
எந்த சாலைப்பயணம் சூப்பரா இருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா? இதைப் படிங்க!!
இந்தியாவில் உள்ள சில சாலைகள் பயணம் செய்ய மதிப்பு மிக்கதாகும். இங்கே சாலைவழிப் பயணத்திற்கு இந்தியாவின் சிறந்த சாலைகள் மற்றும் வழிகளுள் சிலவற்றைப் பற்றிக் காண்போம். நீங்கள் சாலைகளை நேசிக்கும் ஒரு...
தீயில் எரிந்தும் சாகாத பெண்.....கேட்ட வரம் அருளும் கோட்டை மாரியம்மன்
இறைவருள் அதிக சக்தி கொண்ட தேவியின் அம்சங்களில், ரேணுகாதேவி என்ற சக்தியே 'மாரியம்மன்' என்று நம்பப்படுகிறது. அவரின் சக்திக்கு ஒரு நம்பிக்கைக்கதை கூறப்படுகிறது. ஜமதக்னி என்னும் மகாமுனிவர் பூமியில்...
கடவுளின் தேசத்திலுள்ள தோனி மலைக்கு விசிட் பண்ணியிருக்கீங்களா? இல்லைன்னா பண்ணிடுங்க!!
கேரள மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற தோனி மலை, அடர்ந்த காடு, மலை மற்றும் நீர்வீழ்ச்சியும் இணைந்த ஒர் அழகிய சுற்றுலா ஸ்தலமாகும். இயற்கை வளம் நிறைந்த தோனி மலை, பாலக்காடு இரயில் நிலையத்திலிருந்து...
இன்னும் சில ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் அழியப்போகும் அற்புத இடங்கள் இவை!
இந்தியாவில் உள்ள பல இடங்கள் தனித்துவம் மிக்கதாக விளங்குகிறது, உதாரணத்திற்கு ஹம்பியில் வருங்கால தலைமுறைக்காக அழிவின் விளிம்பில் இருக்கும் இடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதே போல், பல வனவிலங்கு...
இந்த ஊருக்கும் ஆஸ்கர் விருதுக்கும் அப்படி ஒரு பொருத்தமாம்!
89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படம், நடிகை, நடிகர்கள், கலைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டது....
கிருஷ்ணஜென்ம பூமி எங்கே இருக்கிறது தெரியுமா?
சூரசேனதேசம் சந்திர வமிசத்தில் பிறந்து சூரத்தன்மை பொருந்திய படைகளைச் சேர்த்தும், தானும் அதிதீர, வீர, சூரனாய் அரசாண்ட அரசன் சூரசேனன். அவனது ஆட்சிக்குட் பட்ட பகுதி சூரசேனதேசமாயிற்று. குருதேசத்திற்கு...
பெண்கள் தனிமையில் செல்ல ஏற்ற இடங்கள்
பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பில்லை என்ற குரல் இந்தியா முழுவதும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் கூட பெங்களூருவில் பெண்களுக்கு நடந்த கொடூரம் நாடு முழுவதும் பேசப்பட்டது. அறிவுரை சொல்கிறேன்...
மேற்குமலையில் ஆதியோகி எங்கே எப்படி எதற்காக?
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மகா...
காஞ்ஞங்கோட்டில் ஒரு நித்யானந்தா ஆஸ்ரமம்
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திலுள்ள ஒரு பகுதி காஞ்ஞங்கோடு ஆகும். இது மாவட்டத் தலைநகர் காசர்கோட்டிலிருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. விவசாயத்துக்கும், மீன்பிடித்தொழிலுக்கும் பெயர் பெற்ற இந்த...
ஒரே பாறையில் செதுக்கப்பட்ட இந்தியாவின் ஒரே பிரம்மாண்டம்.... பாதியில் நிறுத்தப்பட்டதன் மர்மம்?
இந்தியா ஒரு ஆன்மீக பல்லறிவு கொண்ட நாடு என்பது நம்மில் அனைவருக்கும் சந்தேகமே இருக்காது. இந்தியாவில் பல மதங்கள் தோன்றியுள்ளது. இங்குள்ள மக்களால் பிற நாடுகளிலிருந்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல மதங்கள்...
திருவண்ணாமலையார் பற்றி உங்களுக்குத் தெரிந்திராத மர்மங்கள்!
திருவண்ணாமலை பலருக்குத் தெரியாத நிறைய உண்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இதுகுறித்து பலருக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளது. பஞ்சபூத தலங்களுள் ஒன்றான திருவண்ணாமலையார் கோயில் , திருவண்ணாமலை மாவட்டத்தில்...
இஸ்லாமியர்களுக்காக கோவிலை இடித்த இந்துக்கள் - எங்கே தெரியுமா?
இந்தியா என்றாலே வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. பலவிதமான உயிரினங்கள் வாழும் நாடு என்று பல அற்புதமான விசயங்கள் இருந்தாலும், அதற்கெல்லாம் கருப்புப் புள்ளி வைத்தாற்போல, சாதி, மத மோதல்கள்...
நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?
இந்தியா என்பது ஒரு நாடல்ல.. கிட்டத்தட்ட 56 நாடுகளின் இணைப்பே இந்தியாவாக உருவானது என்று நாம் படித்திருக்கிறோம். அப்படி வெவ்வேறு மன்னர்களின் ஆட்சியில் இருந்தும் பலருக்கு தெரியாத ஒரு அதிசயம்...
ரியல் ஜங்கிள் புக் இந்தியாவில் எங்க இருக்குன்னு தெரியுமா?
பெஞ்ச் நேஷனல் பார்க் மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மற்றும் சிக்கிந்வாராவில் மாவட்டங்களில் அமைந்துள்ளது. இது வடக்கே முறையே சியோனி மற்றும் சிக்கிந்வாராவில் மாவட்டங்களில் கிட்டத்தட்ட சம மேற்கு...