சுற்றுலாவின் போது ருசிக்க சிறந்த உணவுகள் கிடைக்கும் இடங்கள் மற்றும் டிப்ஸ்
சுற்றுலா செல்ல திட்டமிட்டுவிட்டோம் என்றால், மிகமுக்கிய பிரச்னையாக வந்து நிற்பது உணவுகள்தான். சுற்றுலாவின் போது தவறான இடத்தில் உணவருந்திவிட்டால் அந்த திட்டமே பாலாகிவிடும் அளவுக்கு சிக்கல்களை...
மன அழுத்தத்தை போக்கி உற்சாகத்தை தரும் மேகதாது- கர்நாடகாவில் அவசியம் காண வேண்டிய இடம்!!
உங்களுடைய இறுக்கத்தை குறைத்துக்கொள்ள சிறந்த வழியாக சாலை வழியானது அமைய, ஓய்வுடனும் உங்களை நீங்கள் உணரக்கூடும். இந்த நகரத்தின் வெளிப்புறத்தில் நாம் செல்ல, நாட்டுப் புறத்தையும் ரசிப்பதோடு, அதோடு...
சிட்டி சப்தத்துல இருந்து ஹாயா இருக்கனும்னா இந்த இடம் உங்களுக்கு பெஸ்ட் சாயாஸா இருக்கும்!!
பெங்களூரு என்னும் கம்பீரமான நகரத்தினை ரசிக்க ஒவ்வொருவருக்கு ஒரு காரணமானது தேவைப்பட! இனிமையான கால நிலையும், பிரிவின் பால் உணவும், கலாச்சார இணைவும், அல்லது குறிப்பிட்ட உணர்வுப்பூர்வமான விஷயமென...
இந்துக்களால் கட்டப்பட்ட இஸ்லாமிய மசூதி!! ராஜஸ்தானின் பொக்கிஷம்
அதை தின் கா ஜான்ப்ரா பொதுவாக ஷெட் ஆஃப் 2 1/2 டேய்ஸ் என்று அழைக்கப்படும் இந்த மசூதி அஜ்மீரில் அமைந்துள்ளது. கிபி 1192ம் ஆண்டு கட்டப்பட்ட இது கிபி 1199ம் ஆண்டு நிறைவுபெற்றது. இந்த மசூதி ராஜஸ்தானின்...
பேய் உலாவும் சாலைகள்! இந்த பக்கம் போனா கொஞ்சம் பாத்து சூதானமா போங்க!
சுற்றுலா செல்வதற்கும் புதிய இடங்களை கண்டுபிடிப்பதற்கும் நம்மை வழிகோல்வது சாலைகளே. அப்படிப்பட்ட சாலைகள் பேய் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது? உண்மையில் இந்த சாலைகள் அனைத்தும் மிகவும்...
கோவா போனா பக்கத்துல இந்த உயர்ந்த நீர் வீழ்ச்சிக்கும் ஒரு எட்டு போய்ட்டு வந்துடுங்க!!
இன்று வேகமாக நகர்ந்துக்கொண்டிருக்கும் மனித வாழ்வில் அனைவருக்கும் ஒரு இடைவெளியானது கண்டிப்பாக தேவைப்படக்கூடும். தற்போதும் அதன்பின்னரும் சாகச காட்சிகளை நோக்கி நாம் நகர்கிறோம். இதனால் நம் மனமானது...
இந்தியாவில் நீங்கள் மிஸ் பண்ணிடக் கூடாத 8 அற்புத வேலைபாடு நிறைந்த அரண்மனைகள் !!
இந்தியாவில் பலவிதமான மாபெரும், செல்வாக்கு, சக்திவாய்ந்த வம்சங்கள் காணப்பட, இந்த கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் தற்போதைய உலகிலும் பல வழிகளில் நாம் பேணிப்பாதுகாத்து வருகிறோம். அப்பேற்ப்பட்ட...
மர்மம் அறிந்தால் காவு வாங்கும் கயிலாய மலை !! உண்மையா?
இமயமலையில் அமைந்திருக்கும் இந்த கைலாயத்தின் ரகசியங்களை அறிய முற்பட்டவர்கள் இறந்து போகிறதாகவும், தெய்வபக்தியுடன் போய்ட்டு வர்றவங்க நல்ல நிலையை அடையிறதாகவும் ஒரு பேச்சு இருக்கு. பிரம்மனோட இருப்பிடம்...
வட சென்னையில் பாக்குறதுக்கு இவ்ளோ இருக்கா?
என்னதான் தமிழ்நாட்டின் தலைநகரம், இந்தியாவின் நான்காவது பெரிய நகரம்னாலும் சென்னைக்கு பெருமை சேர்ப்பது மெரினா கடற்கரைதான். வந்தாரை வாழவைக்கும் சென்னை, அடுத்தவேளை சாப்பாட்டுக்கு காசு இல்லாதவனை கூட...
ஆன்மீக நாட்டமுடையவர்கள் கட்டாயம் காண வேண்டிய இடம் கனக துர்கா!!
விஜயவாடாவின் கனக துர்காவில் காணப்படும் ஆலயங்கள், சக்தி, செல்வம் மற்றும் ஈகைக் குண தேவிகளுக்கு புக(லி)ழிடமாக விளங்க, அவளை விஜயவாடாவின் முன்னணி தெய்வமாக கருத, நவராத்திரியின் போதும் இலட்சக்கணக்கான...
சுவராஸ்யமூட்டும் யானா குகைகள் நடைப்பயணம்
பெங்களூரிலிருந்து 460 கி. மீ தொலைவில் யானா குகைகள் அமைந்துள்ளது. இந்த குகைகள் கர்நாடக மாநிலத்தில் கும்தா என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் சிறிய கிராமமாக இருந்தாலும் இங்கே படிந்துள்ள...
கிபி 1438ம் ஆண்டு கட்டப்பட்ட குரும்பெரா கோட்டை - தாஜ்மஹாலுக்கு மாற்றா?
இந்தியாவில் ஆன்மீகத்துக்கும், போருக்கும், கோட்டைகளுக்கும் காடுகளுக்கும் அதன் மர்மங்களுக்குமா பஞ்சம். எந்த திசையில் பயணித்தாலும், இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கும் ஒரு மர்மக்கதை சொல்லும்,...
கோவாக்கு பக்கத்துல ஒரு குக்கிராமம்..ஒரு நதி!! இந்த இடத்த சினிமாக்காரங்க பார்த்தா அவ்ளோதான்!!
காளி நதிக்கரையில் காணப்படும் சிறு குக்கிராமம் தான் டன்டேலி எனப்பட அவ்விடமானது வனவிலங்கு வாழ்க்கை, பசுமையான காடுகள், சாகச விளையாட்டுகள், மூழ்கிய அழகு என கண்கவர் காட்சியை தருகிறது. இந்த மதிமயக்கும்...
அப்படி இருந்த அக்பரின் கோட்டை இப்போ எப்படி இருக்கு தெரியுமா?
பழங்கால இந்தியாவில் (இந்தியா உருவாவதற்கு முன்பு) இருந்த பல அரசர்களின் கோட்டைகளும், அரண்மனைகளும், போர் நடந்த இடங்களும் இப்போது எப்படி இருக்கிறது. அப்போதிலிருந்து இப்போதைய பரிமாற்றம் எப்படி...
காலிம்பொங்கின் அற்புத வானிலையை அனுபவிக்க தவறாதீர்கள்
தொடு வானத்தில் தெரியும் பனி மூடிய சிகரங்களை இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் வட பகுதியில் உள்ள இந்த அழகிய மலை வாசஸ்தலமான காலிம்பொங்கில் கண்டு மகிழலாம். காலிம்பொங் கடல் மட்டத்தில் இருந்து சுமார்...
மகாபாரத வில்லனான துரியாதனை கோவில் கட்டி கும்பிடுவது ஏன்? அதிர்ச்சி கிராமங்கள்!!
இந்த உலகத்துல கெட்டவங்க, நல்லவங்கனு யாராவது இருக்காங்களானு கேட்டா நீங்க என்ன சொல்வீங்க. உங்க மனச பொறுத்து இன்னார் இன்னார் நல்லவங்க, இவங்களாம் கெட்டவங்கனு சொல்வீங்க. மகாபாரதத்தில் வரும் துரியோதனன்...
பரசுராமனின் பாவங்கள் போக்கிய நதி எந்த ஊர்ல இருக்கு தெரியுமா?
கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் காணப்படும் சிறு நகரம் தான் தீர்த்தஹல்லி ஆகும். மேற்கு தொடர்ச்சியின் அடர்ந்த காடுகளை இது கொண்டிருக்க, கடல் மட்டத்திலிருந்து 591 மீட்டர் உயரத்திலும் இந்த தீர்த்தஹல்லி...
பிரமிப்பை தரும் புண்ணிய மற்றும் சுற்றுலா தலங்கள் ஒரு சேர இருக்கும் இடம் கோகர்ணா!!
கர்நாடகாவின் கர்வார் கடற்கரையில் காணப்படும் சிறு நகரம் தான் கொகர்னா. இந்த நகரமானது முன்னர் எண்ணற்ற ஆலயங்களுக்கும், யாத்ரீக தளத்திற்கும் வீடாக விளங்க, கடற்கரை பிரியர்களுக்கு இவ்விடம் விடுமுறைக்கு...