உலகையே மலைக்க வைத்த தீர்த்தமலை மர்மங்கள்!
தர்மபுரி மாவட்டத்தில் அரூர் அருகே அமைந்துள்ளது தீர்த்தமலை. திருவண்ணாமலை செங்கத்திலிருந்து மிக அருகில் உள்ள இந்த மலைமீது தற்போது இளைஞர்களின் பார்வை திரும்பியுள்ளது. டிரெக்கிங் செல்ல விரும்பும் வட...
'அறம்' மதிவதனி ஊர்ல அப்படி என்ன சிறப்பு தெரியுமா?
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது காட்டூர் எனும் கிராமம். அறம் படத்தில் காட்டப்பட்டுள்ள அதே கிராமம்தான். இந்த கிராமம் சென்னைக்கு அருகில் இருந்தாலும் பெரும்பானோர்க்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை....
ஆண்டுக்கு ஒருமுறை தங்கமாக மாறும் நந்தி! வெளியில் கசிந்த ரகசியங்கள்!
திருவண்ணாமலை, தமிழகத்தின் வடதிசையில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதன் சிறப்பாக இங்குள்ள அண்ணாமலையார் கோயிலைக் குறிப்பிடலாம். ஆண்டு முழுவதும் திருவண்ணாமலையில் திருவிழாக்கள் நடந்தவாறே இருக்கும்....
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற மிகவும் பழமை வாய்ந்த கோவில்கள்!!
தென்னிந்தியாவை சொர்க்கத்தின் வீடாக நினைக்க, பல்வேறு நினைவு சின்னங்களையும் தாங்கிக்கொண்டு பெருமையுடன் காலம் கடந்து நிற்கிறது. தென்னிந்தியாவின் நினைவு சின்னங்கள் அழகாக இருக்க, வார்த்தைகளால் வருணிக்க...
பாதங்களில் விளக்கேற்றும் விநோத கோயில் - ஓசூருக்கு வாங்க!
ஒசூரில் இரண்டாவது சிப்காட் பகுதியில் மோரனப்பள்ளி என்ற பகுதியில் அமைந்துள்ளது தேவி பிரத்தியங்கிரா கோயில்.இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும்...
இந்து கோயிலை மறைத்து கட்டப்பட்டதா குதுப்மினார்! மறைந்துள்ள மர்மங்கள்!
நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள 237.8அடி உயரம் கொண்ட கோபுரம் குதுப்மினார் ஆகும். பாக்தாத் நகரிலிருந்து டெல்லிக்கு வந்து தங்கியிருந்த குவாஜா குத்புதீன் எனும் மகானின் பெயரை கொண்ட இந்த...
அகத்தியர் மலையில் மறைந்துள்ள தமிழர்களின் மர்ம பொக்கிஷங்கள்!
அகத்தியம் எனும் தமிழ் இலக்கண நூலை முதன்முதலில் தந்தவர் அகத்தியமுனிவர். தமிழ் மொழியின் முச்சங்க வரலாற்றில் தலைச் சங்க புலவர்களின் தலைவராக போற்றப்படுகிறார். வடக்கு மலையில் வாழ்ந்துவந்த அகத்தியர், ஏதோ...
வசமாக சிக்கிய தினகரன் - ரெய்டின் போது எங்கு சென்றார் தெரியுமா?
வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவரும் வேளையில், திடீரென கண்களை தப்பிக்கொண்டு தினகரன் தன் குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுவந்துள்ளார். அந்த கோயில் மிகவும்...
பெங்களூர்ல் இருக்கிற பிரம்மிப்பான அம்யூஸ்மென்ட் பார்க் எதுன்னு உங்களுக்கு தெரியுமா?
ஒவ்வொரு வீட்டு விரும்பிகளின் பிடித்தமான பெயராக இந்த வொண்டர்லா என்னும் வார்த்தை அமைய, பிடாடி அருகாமையில் காணப்படும் பொழுதுப்போக்கு பூங்கா இது எனவும் தெரியவருகிறது. வொண்டர்லாவானது அக்டோபர் 2005ஆம்...
பெங்களூர்னா குளுகுளு பார்க் மட்டும்தான் ஸ்பெஷலா? இந்த முருகன் கோவிலும்தான்!!
இந்து மதத்தின் ஒருங்கிணை பகுதியாக காணப்படுகிறது இந்த நாக தெய்வம். இந்த ஆலயத்தின் வரலாறாக பல வகை நாக தெய்வங்களும் புராணமாக பேசப்படுகிறது. கார்த்திகேய கடவுள் (சுப்பிரமணியா) அனைத்து வகை நாகங்களுக்கும்...
தமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு!
கி.பி 1010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் எனப்படும் பிரஹதீஸ்வரர் கோயில் ஆயிரம் வருடங்களை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. இதனை கட்டியவர் முதலாம் ராஜ ராஜ சோழன் ஆவர். இன்று உலகில் இருக்கும்...
இமயமலை சிகரத்தை காண சிறந்த இடங்களுக்கு ஒரு சுற்றுலா செல்லலாமா?
இமயமலை இந்திய துணைக்கண்டத்தின் பிரம்மிக்கவைக்கும் அதிசயமாகும். இதை காண விரும்பும் அனைவருக்கும் மலையின் அடிவாரத்தில் பல சுற்றுலா தளங்கள் உருவாகியுள்ளது. இவற்றில் சிறந்த இடங்களைப் பற்றி இந்த பதிவில்...
காளிஜெய் கோயிலின் மகத்துவம் தெரியுமா?
ஒடிசா மாநிலம் சிலிக்கா ஏர் பகுதியில் அமைந்துள்ளது இந்த காளிஜெய் கோயில். இது காளியம்மனுக்கான கோயில் ஆகும். இந்த கோயில் குறித்து கேள்விப்படும் செய்திகள் அதிசயமாகவும், அபூர்வமாகவும் இருக்கின்றன....
அரசியல் சுற்றுப்பயணம் இருக்கட்டும் கமலின் இந்த பயணத்தை பாருங்க!
தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த சுற்றுப்பயணம் குறித்து அவ்வப்போது தகவல்கள்...
இந்தியா வந்தால் வெளிநாட்டவர்கள் கட்டாயம் செல்லும் இடங்கள் இவைதான்
இந்திய மக்களுக்கு பெரும்பாலும் அருகிலுள்ள இடங்கள் மீது அவ்வளவு ஆர்வம் இருக்காது. கன்னியாக்குமரியைச் சேர்ந்த நபருக்கு அந்த கடலோசையும், வள்ளுவன் சிலையும், மறையும் சூரியனும் அந்த அளவுக்கு...
கனவிலும் கண்டிராத பறவைகள் கண்முன்னே குதூகலிக்க வரும் தீவு எது தெரியுமா?
ஒடிசா மாநிலத்தின் பூரி,குர்தா மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் பரவியுள்ள நீர்நிலை இந்த சிலிக்கா ஏரி ஆகும். இது சமீபகாலங்களில் புகழ்பெற்றுவரும் சுற்றுலாத்தளமாகும். இதன் சுற்றுலா அம்சங்கள், எப்படி...
ஆத்தாடி! சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா?
சசிகலா. இந்த பெயரையும் மன்னார்குடியையும் தமிழ் தெரிந்த அல்லது தமிழக அரசியல் தெரிந்த யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள். அதேசமயம், சசிகலா குடும்பத்தினரின் சொந்த ஊரான மன்னார்குடி பற்றி...
உலகின் ஒட்டுமொத்த அறிவுக் களஞ்சியமான நாலந்தா அழிவின் பின்னணியில் திக் திக் காரணங்கள் #NPH 4
உலகின் மிகப்பெரிய அறிவுக் கருவூலமாக விளங்கிய நாலந்தா பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டதன் பின்னணியில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அதிலும், நாலந்தாவை இஸ்லாமிய மன்னர்கள் படையெடுப்பின்போது...