சித்ர துர்காவில் நீங்கள் தவறவிடக்கூடாத 5 அதி அற்புத இடங்கள்!!
சித்ர துர்காவின் கற்கோட்டைகளின் வாயிலில் நாம் காலடி எடுத்துவைக்க, அந்த இடத்தின் வரலாற்றினையும் புராண இடங்களையும் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள முடிகிறது. பெங்களூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில்...
பனிமூட்டத்தின் நடுவே ஒரு திகைப்பூட்டும் டிரெக்கிங் அனுபவத்திற்கு தயாரா நீங்க?
நிஷானி மொட்டே அதன் ஏராளமான இயற்கை அழகு ரம்மியமான வானிலை மற்றும் பரந்த காஃபி தோட்டங்கள் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றதாகும். தென்னிந்தியாவிலுள்ள வார இறுதி பயண இடங்களின் பட்டியலில் கூர்க் தலைமையிடத்தைப்...
டில்லி- முக்தேஷ்வர் !- நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்!!
டில்லி- முக்தேஷ்வர் !- நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்!! தில்லியிலிருந்து முக்தேஷ்வர் செல்ல நாம் கடக்க வேண்டியத் தூரம் 349 கிலோமீட்டர்கள் ஆகும். இந்த 349 கிலோமீட்டரை நாம் கடக்கத் தோராயமாக 9...
கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்கார போகர் மர்மமாக மறைந்த இடம் எது தெரியுமா?
தமிழ்நாட்டில் பல கடவுள் சிலைகள் நவபாஷாணத்தால் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை 18 சித்தர்களுள் ஒருவராகிய போகர். வெளிநாட்டவருக்கு இந்த இடங்கள் ஏன் இவ்ளோ புடிச்சிருக்கு தெரியுமா? போகர் கற்று...
டில்லி- ஜோத்பூர் ஒரு அருமையான ஹேப்பி பயணம் போலாம் வாங்க!!
ஒரு நீண்ட நெடிய வார விடுமுறையை ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டுமென்றால் அதற்குத் தில்லியிலிருந்து ஜோத்பூரை தேர்ந்தெடுப்பது ஒரு அருமையானப் பொழுதுப்போக்குப் பயணம் என்று நாம் சொல்லலாம்....
கொங்கனுக்கு ஒரு பைக் டூர்... ஜாலியா போகலாம் வாங்க!
இந்தக் கட்டுரையின் மூலம் நான்கு நாட்கள் பைக் பயணமாக கொங்கனை சுற்றிப் பார்ப்பதற்கு ஏதுவான இடங்கள் யாவை என்பதனை நாம் தெரிந்துக் கொள்ளப்போகிறோம். ஆம், இந்த ஆச்சரியமூட்டும் சாலைப் பயணத்தின் வாயிலாக...
பெருவுடையார் கோயில் தெரியும். அது என்ன இரண்டாவது பெருவுடையார் கோயில்?
உங்களில் பலருக்கு பெருவுடையார் கோயிலா அப்படின்னா என்கிற அளவுக்கு தமிழகத்தைப் பற்றி தெளிவான அறிவு இருக்கலாம். ஆனால் அதில் ஒன்றும் தவறில்லை. பொதுவாக தஞ்சை பெரியகோயில் அல்லது பிரகதீஸ்வரர்கோயில் என்றே...
வாரவிடுமுறையில் லாங் பைக் ரைடு போக மிகச்சிறந்த 15 இடங்கள் இவைதான்!
பைக்கில் செல்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சென்னையில் வசிப்பவரா நீங்கள். அப்போ இந்த வாரஇறுதி விடுமுறைய எங்க கழிக்கலாம்னு திட்டம் போடுங்க.. பைக் எடுங்க சந்தோசமா போய்ட்டு அனுபவிங்க...!...
இவங்களுக்கும் கோயில் இருக்கு தெரியுமா உங்களுக்கு?
இந்தியா ஒரு ஆன்மீக நாடு. இந்தியாவில் இந்துக்கள் பெரும் அளவில் இருந்தாலும் இன்றுவரை அது ஒரு மதசார்பின்மை நாடாக, ஜனநாயக நாடாகவே திகழ்கிறது. எனினும் இந்த நாட்டில் கோயில்களுக்கு பஞ்சமில்லை. 2020ல்...
மீன் வடிவில் சிவன்.... கணவன் மனைவி சண்டை நீங்க செல்லவேண்டிய கோயில் இதுதான்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ளது அறப்பள்ளீஸ்வரர் கோயில். இக்கோயிலில் மூலவருக்கு திருவரப்பள்ளியுடையார் என்ற பெயரும் உண்டு. சிவன் இங்கு அறத்தின் உருவமாக சித்தரிக்கப்படுகிறார். எனவே...
தென்னிந்தியாவின் ஒரே தங்ககோவிலில் என்ன நடக்கிறது தெரியுமா?
மக்களை ஆன்மீகத்துக்குள் புகுத்துவதும், அவர்களை அதுதொடர்பான கேள்விகளை கேட்கச் செய்து சிந்திக்க செய்வதும் அவ்வளவு எளிது இல்லை. இதுவே அந்த கோயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தால் அனைவரும் அங்கு...
கோடை விடுமுறைக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் இவைதான்
சாலைவழிப் போக்குவரத்தின் சிறந்த ஒருப் பயணமாகக் கருதப்படுவது பெங்களூரிலிருந்து மங்களூர் வரை ஆகும். மங்களூரில் காணப்படும் அற்புதமானப் பலக் கடற்கரைகள், நம் கால்களை ஈரமாக்குவதுடன் மனதினையும் மண்ணால்...
பரந்து விரிந்த அற்புத கோட்டை சிதிலமடைந்ததன் அதிர்ச்சி பின்னணி இதுதானா!
கோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது. கக்கதியர்களின் ஆட்சியின்போது கட்டப்பட்ட...
இந்தியாவிலேயே தனிச்சிறப்பு கொண்ட இந்த பிள்ளையார் கோயிலை தெரியுமா?
பிள்ளையார்.. எந்த செயலை செய்தாலும் முதலில் தொடக்க கடவுளாக நம் அனைவராலும் வணங்கப்படும் தெய்வம். கடவுள்களிலேயே மிகச்சிறப்பு வாய்ந்த தெய்வம் கோபத்தை குறைப்பவனும், எந்த செயலிலும் முந்தி இருப்பவனும்...
குழந்தை வரம் வேண்டுமா ஒருமுறை செல்லுங்கள் போதும்!
திருமணம் ஆகி பலவருடங்கள் குழந்தையில்லாமல் இருக்கிறீர்களா அல்லது திருமணம் முடிந்த புது தம்பதிகளா நீங்கள்.. என்னங்க! இந்த மாதிரி பண்டிகைகள்லாம் இந்தியாவுலயும் நடக்குதா? வீட்ட கட்டிபாரு கல்யாணத்த...
கஞ்சமலை கரடி சித்தர் சொல்லும் சாகாவரம்தரும் மூலிகை தெரியுமா?
சித்தர்கள் முற்றும் அறிந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியும். பல வருடங்கள் பின்னால் நடப்பதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் சித்தர்கள். 2020ல் உலகம் என்னவாகும் என்று கூட...
பல்லாயிரம் கோடி மதிப்பிலான தங்க புதையல்கள் நிறைந்த மலை
குள்ளர்களின் வசிப்பிடத்தில் பல ஆண்டுகளாக பல கோடி மதிப்புள்ள புதையல்கள் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் இந்த புதையல் தவறாவர்களின் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் குள்ளர்கள் கருத்தாக...
போதை மலை குள்ளர்களின் மர்மக்கதை தெரியுமா?
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த, போதமலை பகுதியில் கீழூர், மேலூர் ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. வடுகம் மலை அடிவாரத்தில் இருந்து, ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கீழுரும், அங்கிருந்து, இரண்டு கிலோ...