மனிதனுக்கு இருக்கக் கூடாத 7 வகையான பாவங்களை முடிக்கும் ஊர் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கு?
ஏழு கொடிய பாவங்களது குழுவாக சேர்ந்து வித்தியாசமான தீமையை தருவதாக கிருஸ்துவ முறைப்படி சொல்லப்படுகிறது. இவற்றை பற்றி விழிப்புணர்வு அற்று நீங்கள் இருந்தால், கவலை வேண்டாம். இந்த வகைப்படுத்துதல்...
பஞ்சாப்பில் குளிர்கால விழாக்களை எப்படி கொண்டாடுவாங்க தெரியுமா?
தென்னிந்தியாவின் மூர்க்கத்தனமான மாநிலமான பஞ்சாப், அதீத சீக்கிய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்டு பிரதானமாக காட்சியளிக்கும் ஓர் அழகிய இடமாகும். ஐந்து நிலங்களின் நீர் என்னும் இலக்கிய ரீதியான...
டெல்லியில் காண வேண்டிய புகழ்பெற்ற வழிப்பாட்டுத் தலங்கள்!!
கலாச்சாரத்தால் வேறுபட்ட நகரமானது தில்லி. இந்த நகரமானது ஆலய மணி ஓசையிலும், நாமாஸ் அழைப்புடன் இணைந்த குர்பானியில் எழுந்து குருத்வாரிலிருந்து ஒவ்வொரு நாளும் காணப்படுகிறது. இந்த தலைநகரமானது பல்வேறு மத...
கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இப்படி ஒரு ரூட் இருக்கு தெரியுமா? #புதியபாதை1
தமிழ்நாடு மலைவளமும் மண்வளமும் மிகுந்து மாநிலம். மற்ற எந்த மாநிலங்களை விட அதிக சுற்றுலாத் தளங்களை கொண்டது தமிழ்நாடு. தமிழகத்தின் கடற்கரையோரம் பயணம் செய்து கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையுள்ள அநேக...
தெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் ஆப்புடையார் திருத்தலம் எப்படி செல்வது தெரியுமா?
ஆன்மீகச் சுற்றுலா தொகுப்பில் இன்று நாம் தரிசிக்கவிருப்பது குபேர வாழ்வு தரும் அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயிலாகும். மதுரையிலுள்ள பஞ்ச பூத தலங்களில் அப்பு (நீர்-ஜலம்) தத்துவம் கொண்ட சிவ தலம்...
ஜாலியா நீர் விளையாட்டுகளை விளையாட ஆசையா? இந்த இடத்துக்கெல்லாம் போயிட்டு வாங்களேன்!!
நம் நாட்டில் காணப்படும் தலைசிறந்த நீர் விளையாட்டுகளை நீங்கள் தேடுகிறீர்களா? அப்படியென்றால், அவற்றுள் பல இருப்பின், நம்முடைய முதல் தேர்வாக கோவா அமைகிறது. நல்லது, இங்கே காணப்படும் எண்ணிலடங்கா நீர்...
இஸ்லாமியர்களுக்கு வரம் தரும் பெருமாள் கோயில்.. எங்கே தெரியுமா?
இந்தியா ஒரு மதநல்லிணக்க நாடு என்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பெருமைதானே. பல்வேறு மதங்களால் பிரிந்திருந்தாலும் சகோதரத்துவத்துடன் விளங்குவது சிறப்பானது. இஸ்லாமியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து...
புஷ்கர் நகரில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுற்றுலா தலங்கள்!!
இந்த அமைதியான புஷ்கர் நகரமானது மூன்று பக்கங்களில் சிறுகுன்றினால் சூழ்ந்திருக்கிறது. சாதாரண நாட்களில், முனுமுனுக்கும், தாளமிடும் சத்தம் கேட்க, 400 ஆலயங்களுக்கு வீடாகவும் இந்த சிறிய நகரமானது...
வழிபட்டால் 30 ஆண்டுகள் அள்ளி அள்ளிக்கொடுக்கும் சனி பகவான் - குச்சனூர் சுயம்பு
நவகிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெற்றவராகவும் உலக மக்கள் அனைவரும் பயபக்தியுடன் வணங்கப் பெறுபவராகவும் திகழ்பவர் சனீஸ்வர பகவான் ஆவார். சனிபகவானின் சிறப்புகளைப்...
இந்த குளிர் காலத்துல ஹாட்டான இடத்துக்கு போகனுமா? இங்க போயிட்டு வாங்க!!
பாண்டிச்சேரியில் நாம் நுழைய, தென்னிந்தியாவில் இருக்கிறோமா? இல்லை எனில், ப்ரான்சில் இருக்கிறோமா? என நமக்குள்ளே சந்தேகமானது எழக்கூடும். பிரன்ஞ்ச் காலனிகளுள் ஒன்றான இவ்விடம், நீண்ட காலமாக காணப்படும்...
பயண விரும்பிகளுக்கு ஏற்ற அழகிய மலைப் பகுதி மகராஷ்ட்ராவில் எங்கிருக்கு?
மெட்ரோவில் வாழ்பவர்களுக்கு அவர்களுடைய இருப்பானது விரைவில் தீர்மானிக்கப்படுகிறது. அதனால், தற்போதும், அதன்பின்னரும் இதயமானது நம்முடைய வெளியேற்றத்தை விரும்ப, சில அமைதியான உணரல்களையும் கொள்ள, இரைச்சலான...
சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் செல்லவேண்டிய கோயில்கள் - பாகம் 2
சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்வது தங்கள் அனைவருக்கும் தெரிந்த விசயமாகும். அப்படி பெயரும்போது நம்மில் பலரது ராசிக்கு மிகுந்த சோதனையை உண்டாக்கும். சிலருக்கு அவர்களது...
இந்தியாவில் காண வேண்டிய புகழ்பெற்ற தொன்மையான மசூதிகள்!!
பல்வேறு மதங்களுக்கும், கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் நிலமாக இந்தியா விளங்க, அழகும் இங்கே நம் நாட்டில் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த பாரம்பரியமானது விழா வடிவத்தில் பிரதிபலிக்க, நாம்...
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
ஆண்டவன் குடி கொண்டுள்ள ஆலயங்களில் நிலவும் தெய்வீகத் தன்மை நம் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தொன்மைமிக்க ஆலயங்களின் அமைவிடம் கட்டுமானம் ஆகியவையும் அவற்றில் நிலவக்கூடிய...
கல்லூரி சுற்றுலாவை சும்மா அதகளப்படுத்த ரயிலில் பயணிக்கலாம் வாங்க
நம்மில் பலருக்கு ரயில் பயணம் இரவு படுத்து காலையில் எழுந்துவர சிறப்பானதாக இருக்கும். ஆனால், உண்மையில் மிகச் சிறப்பான ரயில்பயணம் என்பது எது தெரியுமா? இரண்டுபக்கமும் பசுமையான மலைகளையும், கடற்கரையும்,...
இந்தியாவில் யானைச் சவாரி இங்கெல்லாம் ஃபேமஸ் தெரியுமா?
வனவிலங்கு சரணாலயம் அல்லது தேசிய பூங்காவானது சவாரியில் அதீத ஆச்சரியத்தை தந்திடும் ஒரு அங்கமாக விளங்குகிறது. இந்த சவாரிப்பயணமாக தேசிய பூங்காவின் காடுகளில் நாம் உலா வர, மற்றுமோர் சவாரியாக யானைகளும்,...
இந்தியாவின் மிகப்பெரிய 5 பணக்கார நகரங்கள் எவை தெரியுமா?
இந்தியாவில் எத்தனை எத்தனையோ ஏழைகள் இருந்தாலும், இந்தியா உலக அரங்கில் மிகப்பெரிய பணக்கார நாடுகளில் ஒன்று. என்ன என்று மலைக்கிறீர்களா.. அம்பானி, அதானிக்களை அறியாதவர்களா நீங்கள். உலகின் மிகப்பெரிய...
நவம்பர் மாதத்திற்கு ஏற்றவாறு குளுகுளு சுற்றுலாத்தலங்கள் எங்கே போகலாம்?
வருடத்தின் அழகிய மாதங்களுள் ஒன்றான நவம்பர் மாதம் - இனிமையான கால நிலையைக்கொண்டு, பயணத்துக்கு ஏற்ற மகிழ்வான மாதமாகவும் அமைகிறது. பருவமழையானது நம்முடைய பயணத் திட்டத்தை முழுவதுமாக மூழ்கடிக்கவில்லை...