அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?
பெரும்பாலும் கோயில்கள் ஆன்மீகத்துக்கும் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஒரு சில வித்தியாசமான அம்சங்களை கொண்டதாகவும் இருக்கும். உலகமே அசந்து நிற்கும் தமிழரின் 2500...
விஷ்ணு 10 வடிவில் காட்சிதரும் அதிசய கோயில் தெரியுமா?
தசாவதாரங்களும் ஒரே கோயிலில் காட்சி தரும் சிறப்பு தலம் இது விஷ்ணு உலகத்தை காக்க பத்து அவதாரங்களை எடுத்தார் என்று இதிகாசங்களில் புராணங்களில் கேட்டிருப்போம். அதில் ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒவ்வொரு...
மயக்கும் சந்திரத்தால் பரலாச்சாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?
அழகினைச் சுற்றிக்காணப்படும் ஆபத்து என்ன தான் ஒரு அதிர்ச்சியினை நமக்கு ஏற்படுத்தினாலும், அந்த அழகை ஒருமுறையாவதுக் காணவேண்டும் என்று தான் மனம் ஏங்குகிறது. ஆம், ஸ்பித்தி பள்ளத்தாக்கில் உள்ள...
மாமல்லபுரத்தில் பூமிக்கடியில் புதைந்திருக்கும் உலகின் பழம்பெரும் கோயில் பற்றி தெரியுமா?
இந்தியா ஆன்மீகத்துக்கும், அதன் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட கட்டுமானங்களுக்கும் உலகப்புகழ் பெற்ற இடம் என்பதன் பெருமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். 500 கோடி பேரை பார்த்த ரயில் நிலையங்கள் நாமளும்...
ஹைதராபாத்திலிருந்து கர்னூலுக்கு ஓரு அழகியச் சாலை பயணம் போகலாமா!
ஹைதராபாத்திலிருந்துக் கர்னூல் செல்வதற்கு ஏதுவான வழிகள் தான் எவை! வாங்கப் பார்க்கலாம், இந்தக் கட்டுரையின் மூலமாக! இந்தக் கர்னூல் பகுதியில் காணப்படும் அனைத்து இடங்களுமே நம் கண்களைக் குளிரூட்டி மனதினை...
பூம்புகார் தெரியும் அது என்ன இந்திரஹார் எங்க இருக்கு?
ஒவ்வொரு வருடமும் நானும் என் கணவரும் இரண்டு சுற்றுலாக்களை மேற்கொள்வோம். ஒன்று முக்கியமாக ஓய்வு எடுப்பதற்காக மற்றொன்று ஆய்வுப் பயணம் மற்றும் கற்பதற்காக. எனது கணவர் வெளியூர்களுக்கு செல்வதில் மிகுந்த...
உங்க சம்மர் ட்ரிப் க்கு பெஸ்ட் சாய்ஸ் இதுதான் தெரியுமா?
பெங்களூருவிலிருந்து சிக்மகளூருக்கு 242.5 கிலோ மீட்டர் உள்ள தூரத்தை அடைய சுமார் 5 மணி நேரம் ஆகிறது. நம்மில் பெரும்பாலானோர் இந்த இடத்தில் வழிநெடுகிலும் உள்ள இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதற்காக சாலை...
உங்களை மயங்கிவிழச்செய்யும் ஆச்சர்யங்கள் நிறைந்த பாறை அப்படி என்னதான் இருக்கு அதுல?
திருமலை திருப்பதிக்கு அருகே அமைந்துள்ள இந்த பாறையை அவ்வளவு சிறப்பாக்கும் அந்த காரணங்கள் இதுதான். அந்த இடங்கள்ல அப்படி என்னதான் இருக்கு?
கடவுளின் தேசத்தில் மனதை கொள்ளை கொள்ளும் சிம்மினி வனத்திற்கு போயிருக்கீங்களா? வாங்க கூட்டிட்டு போறோம்
திருச்சூரில் உள்ளச் சிம்மினி வன விலங்குச் சரணாலயம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைத்தான், நாம் இந்தப் பத்தியின் வாயிலாக தெரிந்துக்கொள்ளப் போகிறோம். இந்தச் சரணாலயம் திருச்சூர் மாவட்டத்தின், முகுந்தபுரம்...
16500 அடி உயரத்தில் சொர்க்கம் போல இருக்கும் ரூப்குன்ட் ஸ்பெஷல் என்ன தெரியுமா?
16500 அடி உயரத்தில் அமைந்துள்ள ரூப்குன்ட் பள்ளத்தாக்குப் பகுதிக்கு ஒரு முறையாவதுச் சென்று வரவேண்டுமென்பது மலை ஏறும் ஆர்வலர்களின் எண்ண ஓட்டமாக இருந்துவரும் ஒரு பெரியக் கனவு என்றேக் கூறலாம்....
திரில்லான பயணத்தை விரும்புவீங்களா?
நீங்கள் மலையைக் கண்டால் கால்கள் விறு விறுக்க ஏறத் தவிக்கும் ஒருவரா! அப்படியென்றால், இந்தப் பத்தியைப் படிப்பதன் மூலம் கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்திலுள்ள, தியோ திப்பா மலைப்பகுதிக்கு...
திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?
Letest: காளகேயர்களால் அழிந்ததா உண்மையான மகிஸ்மதி? இருந்தது எங்கே ? திருப்பதி மர்மங்கள் பற்றி முந்தைய பதிவில் பாத்திருந்தோம். அதில் சொல்லப்பட்ட விசயங்களைத் தவிர இன்னும் நீங்கள் வாயைப் பிளக்கும்...
பாம்புகளோட கோட்டை எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா? இதைப் படிங்க!!
சர்ப்பங்களின் வீடுகளாக விளங்கும் இந்தப் பன்ஹாலா (அ) பன்ஹாலாபாத், மராத்தியில் காணப்படுகிறது. கோலாப்பூரிலிருந்து 22.3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளப் பன்ஹாலாக் கோட்டை மிகவும் பிரசித்திப் பெற்ற...
மகாராஷ்டிராவின் மாத்தேரான் பகுதியில் உள்ள ஒன் ட்ரீ ஹில் நோக்கி ஒரு ரயில் பயணம்!!
மாத்தேரான் எனும் இடம், உச்சி நுகர்ந்துப் பார்த்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒரு மலைப்பகுதியாக மும்பை மாநகரில் காணப்படும் பிரசித்திப்பெற்ற ஒன்றாகும். இந்த மலை வாசஸ்தலம் மும்பையிலிருந்து 90...
உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த திருப்பதியின் மர்மங்கள்!
அதிகம் படித்தவை: இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்! திருப்பதி ஏழுமலையான் மிகவும் பிரபலமானவர். இந்தியா மட்டுமின்றி உலகின் பணக்கார தெய்வமாக பார்க்கப்படும் இந்த ஏழுமலை ஆண்டவர் குறித்து...
இந்த கோடை காலத்தில் உங்கள் மனைவியுடன் மகிழ்ந்திருக்க நீங்கள் செல்லவேண்டிய இடம் இதுதான்
தில்லியிலிருந்து ராணிகேட் 370 கி.மி தொலைவிலும் 8 மணி நேர பயணத்தில் அடையும் வகையிலும் அமைந்துள்ளது. ராணிகேட் என்பதன் பொருள் அரசியின் புல்வெளி என்பதாகும். இந்த பயண வழிகாட்டியை படிப்பதன் மூலம் நீங்கள்...
விந்தியகிரி மலையிலிருந்து சந்திரகிர மலை அடக்கி வைத்துள்ள மர்மங்கள் என்ன?
ஷரவணபௌகொலாவை பெங்களூருவிலிருந்து 143 கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 75 வழியாக 3 மணி நேரத்தில் அடையலாம். ஷரவணபௌகொலா அங்குள்ள பிரம்மாண்டமான ஜெயின் காலசாரத்தை பிரதிபலிக்கும் ஒற்றை கல்லில்...
வெறும் வளையலுக்காக ஈடு கொடுக்கப்பட்ட கோட்டையை தெரியுமா?
தொடக்கக் காலத்தில் இந்த நகரம் பகடிகி என்று அறியப்பட்டது. இந்த நகரத்தை பீஜப்பூர் அரசர்களில் ஒருவர் தனது மகளுக்கு "வளையல் காசு" க்காக பரிசாக கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது, அதாவது அந்தக் காலத்தில்...