விஜயவாடா – மாம்பழங்களுக்கும் இனிப்புக்கும் பெயர் பெற்ற சீமாந்திர நகரம்!
சீமாந்திரா மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் விஜயவாடா நகரம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது. மூன்று புறமும் நீர்நிலைகளாலும், ஒரு புறம் மலையினாலும்......
ஹைதராபாத் – நிஜாம் வம்சத்தின் ராஜரீக தடங்கள் பதிந்த மண்
தென்னிந்தியாவில் மிகப்பிரசித்தமான சுற்றுலா நகரங்களில் ஒன்றான இந்த ‘ஹைதராபாத்’ நகரம் - ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மூஸி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும்......
நல்கொண்டா – வரலாற்றுப்பாரம்பரியம் கமழும் ஆந்திர நகரம்
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி நகரமே இந்த நல்கொண்டா ஆகும். கருப்பு மலை என்ற பொருளைத்தரும் ‘நல்ல’ மற்றும் ‘கொண்டா’......
கர்னூல்– நவாப்களின் நகரம்!
சீமாந்திரா மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றான கர்னூல்நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக இயங்குகிறது. அதுமட்டுமல்லாமல்,சுதந்திரத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட......
வாரங்கல் – வரலாற்று உன்னதங்கள் ஒளிரும் ஆந்திரப்புராதன நகரம்
ஆந்திர மாநிலத்தின் தென் பகுதியில் வாரங்கல் என்ற பெயரிலேயே அமைந்துள்ள மாவட்டத்தின் தலைநகரமே இந்த வாரங்கல். 12ம் – 14ம் நூற்றாண்டுகளில் ஆந்திரமண்ணில் கோலோச்சிய காகதீய......
அமராவதி - சரித்திரத்தை நோக்கி நடைபோடுவோம்!
சீமாந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் அமராவதி நகரம் அதன் அமரேஸ்வரா கோயிலுக்காக உலகம் முழுக்க பிரபலமாக அறியப்படுகிறது. இந்த சிறிய......
ஸ்ரீசைலம் - மோட்சம் தரும் புண்ணிய பூமி!
சீமாந்திராவின் கர்ணூல் மாவட்டத்தில், நல்லமலா குன்றின் மீது கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் ஸ்ரீசைலம் நகரம் அதன் சமயச் சிறப்புக்காக இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக......
குண்டூர் – சீமாந்திராவின் பாடசாலை!
சீமாந்திரா மாநிலத்தின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குண்டூர் நகரம் மாநிலத்தலைநகரமான ஹைதராபாதிலிருந்து 266 கி.மீ தூரத்தில் உள்ளது. வங்களா விரிகுடா......