தேஜ்பூர் - வரலாற்று வளமும், கலாச்சாரப் பெருமையும்!
பிரம்மபுத்திரா நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள தேஜ்பூர் சோனித்பூர் மாவட்டத்தின் அழகிய தலைநகராகும். கலாச்சார மேன்மைக்காக புகழ்பெற்று விளங்கும் தேஜ்பூர் வரலாற்று வளமும், கல்வி......
சம்பை - மியான்மரின் வணிக நுழைவாயில்!
மிசோராமின் அட்சயப் பாத்திரம் என வழங்கப்படும் சம்பை, மியான்மர் மலைகளை மறைக்கும் வண்ணம் நிமிர்ந்து நிற்கும் தவறவிடக் கூடாத சுற்றுலாதளமாகும். பல வண்ண பூக்களும், வண்ணமும், வளங்களும்......
சில்சார் - பராக் நதி தீரத்தில்!
`சில்சார்' தெற்கு அசாமில் உள்ள ஒரு மிகச் சிறந்த சிறிய நகரம் ஆகும். மேலும் இது `சச்ஹர்' மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இயற்கை அன்னையின் படைப்பில் இந்த சிறிய நகரம் அதன்......
திமாபூர் - பிரம்மாண்ட நதியின் அருகில் அமைந்திருக்கும் நகரம்!
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் திமாபூர், நாகாலாந்து மாநிலத்தின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. ஒருகாலத்தில் அரசின்......
தௌபல் - திறந்தவெளிகளும், நெற்பயிர்களும்!
ஓரளவுக்கு நன்கு வளர்ந்த நகரமான தௌபல், மணிப்பூரில் உள்ள தௌபல் மாநகராட்சியின் பணித் தலைமையிடமாக விளங்குகிறது. இங்குள்ள தௌபல் ஆற்றங்கரையில் பல முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.......
இம்பால் - காத்து நிற்கும் பசுமை மலைகள்!
வட கிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூரின் தலைநகரம் இம்பால் ஒரு சந்தடியில்லாத சிறு நகரமாகும். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த போது இம்பால்......
உக்ருள் - பூத்துச் சிரிக்கும் அல்லி மலர்களின் பூமி!
பசுமை உங்களை எப்போதும் ஈர்த்து வந்துள்ளது எனில், `உக்ருள்' நீங்கள் பார்வையிட வேண்டிய முக்கியமான நகரம் ஆகும். உக்ருள், மனதை மயக்கும் அழகான மற்றும் வசீகரிக்கும் இயற்கை......
சூரசந்த்பூர் - மாறுபட்ட கலாச்சாரங்கள் கொண்ட பொருளாதார கேந்திரம்!
மணிப்பூர் மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றாகவும், மாவட்ட தலைநகரமாகவும் உள்ள இடம் தான் சூரசந்த்பூர். உள்ளூர் மொழியில் 'சாலைகள் இணையுமிடத்தில் உள்ள இடம்' என்று பொருள்......
ஜெயின்டியா மலைகள் - கண்கவரும் நிலமும், முடிவில்லாத மலைகளும்!
அப்பழுக்கற்ற அழகை கொட்டிக் கொடுத்திருக்கும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஜெயின்டியா மலைகள் கொண்டுள்ளன. முடிவில்லாத மலைகளாக இருந்தாலும், இதன் வழியெங்கும் ஆர்ப்பரித்து ஓடும்......
சேனாபதி – இயற்கைக்குள் தொலைந்து போக ஒரு சொர்க்கம்!
நீங்கள் இயற்கை விரும்பியா? அப்படியானால் மணிப்பூர் மாநிலத்தின் ஒன்பது மாநகராட்சியில் ஒன்றான சேனாபதிக்கு வாருங்கள். இதன் பெயரில் மாநகராட்சி தலைமைப் பணியிடம் ஒன்றும் உள்ளது.வட......
காஸிரங்கா - காண்டாமிருகங்களின் தேசம்
அஸ்ஸாம் மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் இடங்களில் ஒன்றாக காஸிரங்கா தேசிய பூங்கா உள்ளது. அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான இந்திய காண்டாமிருகங்களையும், 2006-ம் ஆண்டில்......
கோஹிமா - கீவ்ஹி மலர்களின் இருப்பிடம்!
வட கிழக்கு இந்தியாவின் கண்கவரும் கவின்மிகு இடங்களில் ஒன்றாக நாகாலாந்தின் தலைநகரம் கோஹிமா உள்ளது. கைபடாத அழகை கொண்டுள்ள இந்த நகரம் காண்பவர்களை மதிமயங்கச் செய்யும் வேலையை பல......
பிஷ்ணுபூர் - மணிப்பூரின் கலாச்சார தலைநகரம்!
பிஷ்ணுபூர், மணிப்பூரின் சமயம் மற்றும் கலாச்சாரத் தலைநகரமாக அறியப்படுகிறது. அதோடு இது மஹாவிஷ்ணு வசிக்கும் நாடு என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் நிவுவதால் அதிக அளவில் பயணிகளை......
ரி போய் – இயற்கை அன்னையின் மடியில் தவழும் நகரம்!
மேகாலயாவில் உள்ள 11 மாநகராட்சியில் ஒன்றாக விளங்குகிறது ரி போய். இதன் மாநகராட்சி பணித் தலைமையிடம் நோங்போவில் உள்ளது. மேகாலயாவில் குறைந்த மக்கள் தொகை உள்ள மாநகராட்சியாக தெற்கு கரோ......
வோக்கா – லோதாக்களின் பூமி!
நாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து......
ஷில்லாங் - கிழக்கின் ஸ்காட்லாந்து!
கிழக்குலகின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் ஷிலாங்க் வடகிழக்கு மாகாணங்களின் புகழ்பெற்ற சுற்றுலாதளமாகும். பச்சைப்பசேலென்ற புல்வெளிகள், மலை உச்சிகளைத் தழுவும் மேகங்கள், மகரந்தம்......
அய்சால் – மலைவாழ் மக்களின் பூமி
இந்தியாவின் கிழக்குப்பகுதியில் எட்டு மாநிலங்களின் ஒன்றான மிசோரம் மாநிலத்தின் தலைநகரம்தான் இந்த ‘அய்சால்’ நகரம். செங்குத்தான மலைப்பிளவுகள், மலைகள் மற்றும்......
சிரபுஞ்சி – அடைமழை கொட்டும் வாசஸ்தலம்!
ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி, மேகாலயா உலகம் முழுவதும் புகழ் பெற்றிருப்பதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும். பூமியின் ஈரப்பதமான பகுதியாக ஒரு காலத்தில்......