புலந்த்ஷாஹர் – மிக ஆழமான வரலாற்றுச்சுவடுகள் பதிந்த நகரம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் ஒரு முக்கிய நகரம் இந்த புலந்த்ஷாஹர் ஆகும். மகாபாரத இதிகாச காலத்திலேயே இந்த நகரம் இருந்தததாக......
ஃபதேபூர் சிக்ரி - வரலாற்று சுற்றுப்பயணம்!
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களுள் ஒன்றான ஃபதேபூர் சிக்ரி, 16ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அக்பரால் 1571ல் இருந்து 1583க்குள் நிர்மாணிக்கப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தின்......
மீரட் - அமைதியான பழமையும், ஆர்ப்பரிக்கும் புதுமையும்!
உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் நகரம் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் 63-வது நகரமாகவும் மற்றும் இந்தியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் 14-வது இடத்திலும் உள்ளது.......
கஜியாபாத் - இந்தியாவின் ஷாப்பிங் மையம்!
டெல்லியுடன் தனது எல்லையை பகிரர்ந்தபடி இருக்கும் கஜியாபாத், உத்தரபிரதேசத்தின் வாயிலாகத் திகழ்கிறது. தொழில் நகரமான கஜியாபாத்தை வடிவமைத்து அதற்கு கஜியூதின்நகர் என்று......
கோவர்தன் - புராணங்கள் உயிர்த்தெழும் இடம்!
மதுரா அருகில் அமைந்திருக்கும் கோவர்தன் புகழ்பெற்ற இந்துமத புண்ணியஸ்தலம் ஆகும். கிருஷ்ணரைப் பற்றிய பல புராணங்களுடன் தொடர்புடைய இவ்விடத்தின் சிகரம் கிருஷ்ணலீலையின் ஒருபகுதியாக......
பரேலி – நாக சாதுக்களின் நகரம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் ஒரு முக்கிய நகரம் பரேலி ஆகும். வட இந்தியாவின் ஒரு பெரிய வணிக நகரமாக இந்த நகரம் பிரசித்தி......
மொராதாபாத் – பரபரப்பில்லாத முகலாய புராதன நகரம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் மொராதாபாத்தின் வரலாறு 1600-ம் ஆண்டிலிருந்து துவங்குகிறது. ஷாஜஹான் மன்னரின் மகனான மொராத் என்பவரால் இந்த நகரம்......
பிலிபிட் - புலிகளோடு ஒரு சந்திப்பு!
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இயற்கை அழகு நிறைந்த பிலிபிட் நகரம் அடர்ந்த வனப்பகுதியாகும். சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற இடமாக இருந்தாலும் நேபாளத்துடன் பகிரப்படும் 54கிமீ தூர எல்லையால்......
நொய்டா - தகவல் தொழில்நுட்ப தலைநகரம்!
நொய்டா என்பது நீயூ ஓக்லா தொழில் வளர்ச்சி கழகம் (New Okhla Industrial Development Authority) என்ற பெயரில் அந்த பகுதியை மேலாண்மை செய்து வரும் அமைப்பின் சுருக்கமே ஆகும். 17 ஏப்ரல்......
முஜாஃபர்நகர் - மகாபாரதத்தின் சுவடுகள் சுமக்கும் நகரம்!
உத்தரபிரதேசத்தின் முஜாஃபர்நகர் அதன் கோவில்களுக்கும் மற்ற மத ஸ்தலங்களுக்கும் புகழ்பெற்று விளங்குகிறது. முகாலயர்களின் காலத்தில் சயீத் ஜகிர்தார் என்பவரால் உருவாக்கப்பட்டு அவரது......
விருந்தாவன் – யமுனை நதிக்கரையில் ஒரு நந்தவன நகரம்!
கங்கை நதிக்கரையில் கிருஷ்ணர் தனது இளமைப்பருவத்தை கழித்த ஸ்தலமாக கருதப்படும் இந்த விருந்தாவன் இந்துக்களுக்கு விருப்பமான யாத்ரீகத்தலமாகும். இந்த இடத்தில்தான் கிருஷ்ணன்......
மதுரா - கிருஷ்ண பரமாத்மா உதித்த இடம்!
மதுரா, ஆரம்பத்திலிருந்து இன்று வரை “தெய்வீக அன்பு பொங்கும் இடம்” என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் 'ப்ரஜ் பூமி' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண பகவான்,......
ஹஸ்தினாபூர் – காவியப்பின்னணியும் ஜைன மஹோன்னதமும்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டுக்கு அருகே கங்கை நதிக்கரையில் இந்த ஹஸ்தினாபூர் எனும் புராதன நகரம் வீற்றிருக்கிறது. இந்திய ஐதீக மரபில் ஒரு முக்கிய நகரமாக அறியப்படும் இது மஹாபாரத......
ஆக்ரா – தாஜ் மஹாலுக்கும் அப்பாற்பட்ட மஹோன்னத வரலாற்று மாநகரம்!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வீற்றிருக்கும் நகரம் - ஆக்ரா என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் டெல்லியிலிருந்து 200 கி.மீ தூரத்தில்......