புது வருடத்தைக் கொண்டாட கண்டிப்பா இங்கெல்லாம் போகணும்
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாடப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் புத்தாண்டில் நாம் எந்த அனுபவத்தைப் பெறுகிறோம் என்பது மட்டும் ஒவ்வொரு வருடமும் மாறிக்கொண்டே வருகிறது. இந்த வருடம் புத்தாண்டுக்கு என்ன...
கோவாவில் பீச்சிலேயே சுத்திட்டு இருந்தா அந்த அனுபவம் எப்படி இருக்கும் தெரியுமா?
கோவாவின் வடக்கு திசையில் உள்ள கேண்டலிம் கடற்கரைக்கோ, தலைநகர் பனாஜிக்கோ காலை வேளையில் சென்று பாரம்பரிய கடற்கரை உணவை ருசிப்பதிலிருந்து தொடங்கும் அன்றைய நாள் மிகச் சிறந்த ஆரம்பமாக இருக்கும். அதுவும்...
முழுகிராமத்தையும் பிங்க்காக மாற்றிய மக்கள் எங்கே தெரியுமா?
ஜெய்ப்பூர் நகரத்தை பிங்க் சிட்டி என்று ஆங்கிலத்தில் அழைப்பர். இதைப் போலவே பிங்க் வில்லேஜ் வந்துவிட்டது. அதுவும் ஒன்றல்ல இரண்டாகும். சட்டீஸ்கரில் ஒரு கிராமம் முற்றிலும் பிங்க்காக மாறியுள்ளது.
உலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்
உலகம் முழுக்க சுற்றுலா என்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தின் பொழுதுபோக்கு, சிறப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கும். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, சென்னைனா மெரினா, திருவனந்தபுரத்தில்...
தங்க முக்கோணம் என்றால் என்ன தெரியுமா?
தங்க முக்கோணம் என்பது என்னவென்று தெரிந்துகொள்ள இந்த இடங்களுக்கெல்லாம் பயணிக்கவேண்டும். ஒரிசா மாநிலத்தின் இந்த இடங்கள்தான் தங்கமுக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. வாருங்கள் சுற்றுலா செல்வோம்.
அஜ்மீர் போயிருக்கீங்களா? அங்க என்னெல்லாம் நம்ம மனசை கவரும்னு தெரிஞ்சுக்கலாமா?
அழகிய சுற்றுலா இலக்கான அஜ்மீர், அதீத கலாச்சார பாரம்பரியம் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தின் நினைவிடமாக விளங்குகிறது. இந்த நகரமானது கோட்டைகளையும், இஸ்லாமிய ஆலயங்களையும் சின்னமாக கொண்டிருக்கிறது. அஜ்மீர்,...
சென்னையிலிருந்து மங்களூரு இப்படி ஒரு வித்தியாசமான கடல்பயணம் போயிருக்கீங்களா? #புதியபாதை 4
சென்னையிலிருந்து வங்கக்கடலின் ஓரமாக கன்னியாக்குமரியை அடைந்து, முக்கடலை பார்த்துவிட்டு, அங்கிருந்து திருவனந்தபுரம் வழியாக அரபிக்கடலை ரசித்துக்கொண்டே மங்களூருவை அடையலாம். புட்டு, கடலை,மீன், மக்ரூன்,...
2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா?
பொக்கிஷ புதையலை கொண்டு காணப்படும் இந்தியாவில் பார்ப்பதற்கு பல இடங்கள் உண்டு. அழகிய நிலப்பரப்புகள் பரந்து விரிந்து இயற்கையை ஆதாரமாக கொண்டிருக்க, அதீத பாரம்பரியத்தை நகரத்திலும், கிராமங்களிலும் கொண்டு...
எமதர்மனின் ஒரே கோயில் : மரணபயம் நீங்க விசித்திர வழிபாடு!
எமதர்மன் என்றாலே ஒருவித அச்சம் ஏற்படுகிறது. உயிரை வாங்குபவன், கணக்கை முடிப்பவன் என்றெல்லாம் நம்பிக்கை உள்ளது. ஆனால் அப்படிபட்ட எமனுக்கும் கூட தமிழகத்தில் கோயில் உள்ளது. வேறு சில கோயில்கள்...
புது வருஷத்திற்கு இந்த ஊருக்கு ஏன் அவசியம் நீங்க போய் பாக்கனும் தெரியுமா? இதாங்க ஸ்பெஷல்!!
ஒரு சுற்றுலா பயணியாக, பலரும் வருடத்தின் குறிப்பிட்ட காலத்தில் தன் விடுமுறையை திட்டமிட்டு வகுப்பது வழக்கமாக; இந்த நேரமானது நம் போக்கில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இந்த மாதக்காலங்களில் பல இடத்திற்கு...
இந்தியாவில் பயணிக்கும் செலவை பாதியாக குறைக்கும் மிகச் சுலபமான தந்திரங்கள்!
பயணிக்கும்போது உங்களுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்தாலும், ஒரு பக்கத்தில் அய்யோ எவ்வளவு செலவாகுமோ என்ற பயமும் இருக்கும். அதனால் சிலவற்றை நாம் முயற்சிக்காமலே விட்டுவிடுவோம். அல்லது விலை அதிகமாக...
இன்று சனிப்பெயர்ச்சி : பரிகார பூஜைக்கு செல்லவேண்டிய தலங்கள்
நவகிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெற்றவராகவும் உலக மக்கள் அனைவரும் பயபக்தியுடன் வணங்கப் பெறுபவராகவும் திகழ்பவர் சனீஸ்வர பகவான் ஆவார். சனிபகவானின் சிறப்புகளைப்...
இந்தியாவிலேயே அசத்தும் கட்டடக் கலை கொண்ட புகழ்பெற்ற கிறிஸ்துவ தேவாலயங்கள்
கோதிக் கட்டிடக்கலை பாணியானது பிரான்சில் 12ஆம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட, 16ஆம் நூற்றாண்டு வரை அதிகரித்த வண்ணம் காணப்பட்டது. இவ்விடமானது ஐரோப்பியாவில் பரந்து விரிந்து, பிரதானமாக தேவாலய...
6 ஊர் அட்டகாச உலா : திருவண்ணாமலை அருகில் நீங்கள் பார்க்கவேண்டிய இடங்கள்!
சுற்றுலா என்பது பொழுதுபோக்காகவும், புது அனுபவமாகவும் இருக்கும் என்பதால் அதை நாம் அனைவரும் விரும்புவோம். ஊர் சுற்றுதல் என்பதே ஒரு புதிய அனுபவத்துக்கான தேடல்தானே. அதைப் போல கடவுளர்களின் சன்னிதிகளைத்...
மும்பையில் வித்தியாசமான இடங்களுக்கு போகனும்னா இந்த 5 இடங்களையும் பார்த்துடுங்க!!
தூங்கா நகரமென அழைக்கப்படும் மும்பை, பல்வகை கலவை கொண்டு ஒரு சில களிப்பூட்டும் இடங்களையும் காண நம்மை அழைத்திட, வியக்கத்தக்க அதிர்வை அது நம் மனதில் ஏற்படுத்துகிறது. மும்பையை 'கனவு நகரம்' என அழைக்க,...
மார்கழி மாதம் மகாவிஷ்ணு அருள் கிடைக்க பஞ்சரங்கதலங்களுக்கு போங்க!
மார்கழி மாதம் விஷ்ணு பகவானுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் பெரும்பாலும் விஷ்ணு தலங்களைத் தேர்ந்தெடுத்து செல்வார்கள். உங்கள் வாழ்வில் வளம் வேண்டி பயணம்...
30 கடற்கரைகள் வழியாகச் செல்லும் ரயில் பயணத்தைப் பற்றி அறிவீர்களா?
சுற்றுலாக்களில் ரயில் பயணங்களும், கடற்கரை உலாக்களும் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாகும். இவை இரண்டையும் ஒரு சேர அனுபவித்தால் எப்படி இருக்கும். இந்தியாவில் இந்த வழித்தடத்தில் பயணம் செய்தால் 30...
தலைநகரான டெல்லியில் நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிராத முக்கிய இடங்கள்!! பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க!!
நம் நாட்டின் தலைநகரமாக மட்டுமே தில்லி விளங்காமல், பல பழமையான நினைவு சின்னங்களுக்கு புகலிடமாகவும் விளங்க, இங்கே கோட்டைகளும், மசூதிகளும், ஆலயங்களும் என பலவும் காணப்படுகிறது. இந்த நினைவு சின்னங்கள்...