சென்னைக்கு பக்கத்திலேயே ஒரு பறவைகள் சரணாலயம் படையெடுப்போமா?
குறைந்த தூரம் சென்று குதூகலித்துவிட்டு அன்றைய தினமே வீடு திரும்ப நினைப்பவர்கள் சென்னைக்கு அருகிலேயே பல இடங்களுக்கு சென்றுவருவது வழக்கம். ஆனால் தமிழகத்தின் பிறபகுதியிலிருப்பவர்களும், உலகின் மற்ற...
நம் இந்தியாவில் அயல் நாட்டவரை ஈர்க்கும் சிறப்புமிக்க 5 இடங்கள் எவை?
அழகான நம் நாட்டில் அதீத இயற்கையும், கலாச்சார பாரம்பரியமும் காணப்படுகிறது. நம் நாடானது அழகிய கடற்கரைகளுக்கும், மதிமயக்கும் மலை பகுதிகளுக்கும், கம்பீரமான நினைவு சின்னங்களுக்கும் பெயர்பெற்று விளங்க,...
இந்தியாவில் கிறிஸ்துமஸ், நியூ இயர் தினங்களில் ஷாப்பிங் செய்ய ஏதுவான புகழ் பெற்ற 5 சிறந்த இடங்கள்!!
இந்த வருடத்தின் காலமானது கைக்கூட, பளப்பளக்கும் நட்சத்திரங்கள், ஒளியூட்டும் விளக்குகள், கொடிகளோடு இணைந்த கலைமான் கொம்புகள், வெள்ளை மற்றும் சிகப்பு நிற தொப்பிகள் என காணப்படுவது வழக்கமாகும்....
வெகு நாட்களாக திருமணம் ஆகவில்லையா? இங்கு செல்லுங்கள் ஒருவருடத்துக்குள் திருமணம் உறுதி
நண்பர் ஒருவருக்கு 30வயது கடந்து சில மாதங்கள் ஆகிறது. அவருக்கோ வசதிக்கும் குறைவில்லை. கைநிறைய சம்பளம். கவலை என்னவோ திருமணத்தில்தான். காதலும் கைகூடவில்லை. வீட்டில் பார்த்த வரன்கள் தொடர் இழுபறியில்...
புண்ணியநதிகள் சூழ்ந்துள்ள திருவட்டாறு போகலாமா?
திருவட்டாறு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்றது. இது 108 திவ்யதரிசனங்களில் ஒன்று என்பதால் இந்து பக்தர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது. மேலும் திருவட்டாறில் இருக்கும்...
கஞ்சனூருக்கு புண்ணிய பயணம் செல்வோம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கஞ்சனூர் கிராமம் கும்பகோணம் நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த கிராமம் அக்னீஸ்வர ஸ்வாமி...
திருமணங்கள் கைக்கூட திருமணச்சேரி செல்லுங்கள்
திருமணம்' என்றால் கல்யாணம், 'சேரி' என்றால் கிராமம், சிவனும் பார்வதியும் இந்த ஊரில் தான் திருமணம் செய்துகொண்டார்கள் என்பது புராணம். எனவே இவ்வூர் திருமணச்சேரி என்னும் பெயர் பெற்றது. துணை கிடைக்காத...
காளகஸ்தி அருகே பார்க்கவேண்டிய இடங்கள் இவை
ஸ்ரீ காளஹஸ்தி என்று பக்தியுடன் அழைக்கப்படும் இந்த மகிமை வாய்ந்த ஆன்மீக திருத்தலம் சாதாரணமாக காளஹஸ்தி என்று குறிப்பிடப்படுகிறது. இது பிரசித்தி பெற்ற திருப்பதி மலைக்கோயில் நகரத்துக்கு அருகிலேயே உள்ள...
டையூ சொர்க்கபுரியின் அட்டகாசமான சுற்றுலாத் தளங்களைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்
இந்தியாவின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் டையூ பயணத்தின்போது நாம் செல்லவேண்டிய இடங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
சத்ய சாய் பாபா வாழ்ந்த புண்ணிய பூமிக்கு ஒரு பயணம் செல்வோமா?
சீமாந்திராவின் அனந்தபுரா மாவட்டத்தில் சித்ராவதி ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் சிறிய நகரமான புட்டப்பர்த்தி, ஸ்ரீ சத்ய சாய் பாபா வாழ்ந்த இடமாதலால் மிகவும் புகழ்பெற்ற யாத்ரீக மையமாக திகழ்ந்து...
தென்னை மரங்கள் சூழ்ந்த சொர்க்கபுரி அரபிக்கடலில் ஒரு அதிசயத் தீவு போலாமா?
தியூ எனும் எனும் இந்த சிறு தீவு குஜராத் மாநில சௌராஷ்டிரா தீபகற்ப பகுதியின் தென்முனையில் வீற்றிருக்கிறது. ரம்மியமான தென்னை மரங்கள் பின்னணியில் அணிவகுத்திருக்க, அரபிக்கடலின் அழகிய மணற்கடற்கரைகளை...
இந்தியாவில் தலைசிறந்த 6 ராணுவப்படை அருங்காட்சியங்கள் எங்கெல்லாம் இருக்கு?
இந்தியாவானது நீண்ட மற்றும் வெற்றிகரமான இராணுவ வரலாற்றை கொண்டிருக்க, அவை கடந்து வந்த காலத்தில் நம் இந்திய மண்ணை காப்பாற்ற சண்டையிட்ட நூற்றாண்டை கடந்த வரலாற்றின் புகழையும் நமக்கு தெரியப்படுத்துகிறது....
சுவாமி மலைக்கு ஒரு ஆன்மீக தரிசனம் செல்வோம் வாங்க
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. இது முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றாகும். இங்கு ஒரு ஆன்மீகத் தரிசனம் செய்யலாம்...
சோத்துப்பாறை அணைக்கு ஒரு ஒய்யார பயணம் செல்வோமா?
சோத்துப்பாறை அணைக்கு ஒரு ஒய்யார பயணம் செல்வோம் வாருங்கள்
குதிரை சவாரி போக சௌகரியமான இடங்கள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கு?
உலகிலேயே குதிரை சவாரி என்பது தான் மிகவும் பழமையான போக்குவரத்தாக அமைய, தற்போது மீளுருவாக்க செயல்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கு குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை குதிரையேற்றம் எனவும்...
2018 ல் குருஷேத்ரம் - எப்படி இருக்கும் தெரியுமா?
குருக்ஷேத்ரம் என்பதற்கு தர்மபூமி என்று பொருள்கொள்கிறது. பரத வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆண்ட பகுதிகளை அப்படி குறிப்பிடுவது வழக்கம். அந்த பரத வம்சத்தில் உதித்த பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே...
இயேசு அறையப்பட்ட சிலுவை தமிழகத்தில்தான் இருக்கிறது தெரியுமா?
பூண்டி மாதா கோயிலுக்கு செல்வது எப்படி, அருகில் காண வேண்டிய இடங்கள் என சுற்றுலா அம்சங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
தமிழகத்தில் புத்தாண்டை வரவேற்க சிறப்பான சுற்றுலாத் தளங்கள் இவைதான்
புத்தாண்டில் குதூகலிக்க இந்தியாவில் நிறைய இடங்கள் இருக்கின்றன. எனினும் நம் மண் சார்ந்த சுற்றுலாவையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். அதுமட்டுமின்றி இது நமக்கு மிக அருகில் இருக்கும் இடங்கள் என்பதால்,...