சனியை கண்டு இனி அலறி ஓட வேண்டாம்... மதுநாதகசாமிய வழிபட்டா போதும்..!
அனைத்து கிரகங்களுக்கும் திசா புக்திகள் என்று தனித்தனியே உண்டு. ஆனால், சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன் ஏழரை சனி என்ற கூடுதல் திசையும், கண்ட சனி, அஷ்டம சனி போன்ற கோச்சார பிரிவுகளும் உண்டு....
பறக்கும் பார்கள் குதூகலிக்கும் இளைஞர் பட்டாளம்.. நம்ம நாட்டுல இப்படி ஒரு இடமா?
தானியங்கி பறக்கும் பார்கள், ஹைட்ராலிக் மேடை மற்றும் மேட்ரிக்ஸ் ஒலி அமைப்புகளுடன் இந்தி மற்றும் ஆங்கில பாப் பாடல்கள் ஒலிக்க சும்மா என்ஜாய் பண்றதுக்காகவே ஒரு பொழுது போக்குத் தளம் நம்ம ஊர்ல இருக்கு.....
நகர / நரக வாழ்க்கையிலிருந்து ஒரு ப்ரேக் வேணுமா? இந்த வீக் எண்ட் ஓரு ஆன்மிக சுற்றுலா கும்பகோணம் போலமா?
சென்னை மக்கள் எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமாக கையாள்வதில் அவர்கள் பாணியே தனி. கோடை வெப்பத்தில் வேர்த்து வெறுத்து போய், இந்த ட்ராபிக்கில் சிக்கி சின்னபின்னமாகி நாட்களின் பெரும்பகுதி வீணாய் போகும்...
காகங்களை அலற வைக்கும் அங்குத்தி அருவி ! பாண்டவர்களின் சாபமும், பின்னணியும்..!
கொட்டும் மழையினால் ஏற்படும் வெள்ளத்தில் மரங்கள் அழியும், சில சமயம் எதிர்பாரா விதமான விபத்தில் அருவிகளில் உயிரிழப்புகள் ஏற்படும் இவ்வாறு தானே நாம் அறிவோம். ஆனால் இங்கே ஒரு அருவியைக் கண்டாலே காகங்கள்...
மாதவிடாய் சிக்கல் தீர்க்கும் அதிசய பெண் விநாயகர் - எங்கே தெரியுமா?
பெண் தெய்வங்கள் பலரை நாம் வணங்கி வருகிறோம். எல்லாம் சக்தியின் ரூபங்களாக அருள்பாலிக்கும் தெய்வங்கள் ஆவர். இடத்துக்கு தகுந்தார்போல பெயர்களைக் கொண்டு அருள்பாலிக்கும் பெண் தெய்வங்கள் மிகுந்த...
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க, இது கோயம்புத்தூர் டூருங்க...!
நம்ம தமிழ்நாட்டு மக்கள் பேசுரது என்னமோ தமிழ் மொழி தான். ஆனா, அது ஒவ்வொரு ஊருக்கும் டிசைன் டிசைன்னா வேறுபடும். உதாரணத்துக்கு சென்னை தமிழுக்கும், நெல்லை தமிழுக்கும் வித்யாசம் இருக்குறதில்லையா, அந்த...
கொட்டும் மழை... வால்பாறை இப்ப எப்படி இருக்கு தெரியுமா ?
கோடை வெயில் என்றாலும் கூட தனது சீதோஷன நிலையில் சிறிதும் மாற்றமின்றி ஜிலுஜிலு என்ற காலநிலையைக் கொண்டது இந்த வால்பாறை. இதில், தற்போது கொட்டும் மழை வேறு. எங்க பார்த்தாலும் அருவிகள் தான். ஆழியாரில்...
உலகமே கொண்டாடும் தமிழகத்தின் அட்டகாசமான படங்கள் இவை!
உலகில் எங்கும் எங்கெங்கும் தமிழர்கள் தொழிலுக்காகவும், குடியேறியும் வாழ்ந்து வருகின்றனர். இங்கே ஒரு சிக்கல் குழப்பம் என்றால் அங்கே அவர்கள் மனம் பாடாய் படுகிறது. அந்த அளவுக்கு தொப்புள்கொடியாக...
கொல்கத்தாவில் புகைப்படங்கள் எடுப்பதற்கே உருவான இடங்களைப் பாருங்களேன்!
பொதுவாக நாம் எந்த இடத்துக்கு போனாலும் நம்மை அரியாமலே அந்த நிகழ்வை பதிவு செய்ய நினைப்போம். இப்போதைய டிரெண்டிங்க்கில் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடவே அனைவரும் விரும்புகிறோம். இப்படி...
கோவில் மேல் கோவில்..! 28 அடி மண்ணில் புதைந்த சுக்ரீஸ்வரர்..! ஏன் இப்படி ?
ஆகம என்ற மூன்று எழுத்துக்களுக்கும் தனித்தனியே பொருள் உள்ளது. ஆ-கதம், கதம், மதம் என மூன்று சொற்களின் முதல் எழுத்தக்களின் சேர்க்கையே இந்த ஆகம என்ற சொல்லாகும். ஆகமம் என்றால் வந்தது என பொருள். அதாவது,...
கைலாஷ் குகையில் ஒளிரும் லிங்கம்... மர்மம் என்ன ?
சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் மாவட்டத்தின் தலைநகரமே இந்த ஜக்தல்பூர். ரம்மியமான இயற்கைக்காட்சிகள், பசுமையான மலைப்பகுதிகள், ஆழமான பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள்,...
சென்னை - சேலம்: இப்படி ஏகப்பட்ட வழிகள் இருக்கும்போது ஏன் பசுமை சாலை திட்டம்?
இந்தியாவின் இரண்டாவது பசுமை நெடுஞ்சாலை தலைநகர் சென்னையிலிருந்து சேலத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. தமிழக மற்றும் மத்திய அரசுகள் இணைந்து உருவாக்கும் இந்த சாலை திட்டம் மிகவும் துரிதமான...
கோவளம் கடற்கரையில் மண்ணோடு மண்ணாக மூழ்கடிக்கப்பட்ட வரலாறு!
தமிழ்நாட்டின் பிரபலமான மீன்பிடி கிராமமான கோவளம், கடற்கரையை நேசிப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கக்கூடிய சுற்றுலாத் தலம். இந்த ஸ்தலம் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் வார இறுதியை...
மழை வருகையில் வெண்ணிறம், அசம்பாவிதங்களுக்கு முன் சிவப்புநிறம்! விசித்திர சிவலிங்கம்...
கோவில் என்றாலே ஆன்மீகமும், கொஞ்சம் அதிசயங்களும் நிகழும் இடமாகவே உள்ளது. குறிப்பாக நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலும் எந்த அளவிற்குச் சிறப்பு பெற்றதாக உள்ளதோ அந்த அளவிற்கு ஏதேனும் ஒரு மர்ம நிகழ்வை,...
ஊட்டி, கொடைக்கானல் பக்கத்துல உங்களுக்கு இதுவரை தெரியாத இப்படி ஒரு இடம் இருக்கு!
முக்கியமான இடங்களுக்கு போய்ட்டு வர்ற நாம அது பக்கத்துல இருக்குற இடங்கள மறந்துடறோம். அப்படி நாம மறந்த இடங்கள பத்தி அதோட சுற்றுலா அம்சங்கள பத்திதான் இந்த பதிவுல நாம பாக்கபோறோம். வாங்க தமிழகத்தின்...
பீச்சி அணையும் பிரபலமான படகு சவாரியும்....
எழில் நிரம்பிய பீச்சி அணைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதி பீச்சி காட்டுயிர் சரணாலயம் என்று அழைக்கப்படுகிறது. பலாளிள்ளி காடுகள் மற்றும் நெல்லியம்பதி காடுகள் ஆகியவற்ற உள்ளடக்கிய இந்த சரணாலயம் 125...
ஆளை விழுங்கும் மலை.. தலையை துண்டாக்கும் கிராமம் - நம்ம ஊர்ல இப்படியும் இடங்கள் இருக்கு!
சீனாவின் ஊடுறுவல், ஆளை விழுங்கும் மலை, சென்றால் புதைக்கும் மலைப்பகுதி, மாவோயிஸ்ட், நக்சலைட் நடமாட்டம், சென்றால் தலையைத் துண்டாக்கும் கிராம மக்கள், அதிக பனிப்பொழிவு, வெய்யில் கொடுமை என நிறைய...
"நீங்கள் யார் ?" நான்தான்பா பிரம்மா..! அப்பவே திருவிளையாடல் நிகழ்த்திய முருகன்!
கந்தன், சுப்பிரமணியன், குமரன் என போற்றப்படும் முருகன் குன்றிருக்கும் இடமெல்லாம் குடிகொண்டு காக்கிறார் என்பது நம்பிக்கை. அண்ணன் விநாயகரோ தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகப் பெருமானோ சிவனின்...