அப்பப்பா.. இத்தனை ரொமான்டிக்கான பீச் அதும் நம்ம ஊர்லயா? போலாமா?
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். நேரம் காலம் கூட இல்லைதான். மெரினா கடற்கரையில் கொளுத்தும் வெய்யிலிலும் கொட்டும் மழையிலும் கூட தங்கள் தெய்வீக காதலை இளம் ஜோடிகள் வளர்ப்பார்கள். அது என்ன இளம் ஜோடிகள்,...
அந்த காலத்து கோவா எப்படி இருந்துச்சினு உங்களுக்குத் தெரியுமா?
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். சில வரலாற்றுக்கு பெயர் பெற்றதா இருக்கும். சில புராணக்கதைகள்ல கேள்விபட்டதாக இருக்கும். இப்படி கோயில், ஆன்மீகம்னு நிறைய இடங்கள் இந்தியாவுல நாம் பேசப்படுற...
ரோம் நகரத்துடன் சரிக்குசமமாக நிமிர்ந்து நின்ற தமிழ் மண் #தேடிப்போலாமா 4
தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்கள் உலகின் அத்தனை பெரும்நாடுகளுடனும் உறவு கொண்டிருந்தனர். வாணிபம் செய்வதற்காக மட்டுமல்லாமல்,கல்வி, கட்டிடக்கலை உள்ளிட்ட மற்ற கலைகளிலும் தகவல் பரிமாற்றங்கள்...
இதுவரை யாரும் அதிகம் பாத்திராத வர்க்கலாவைப் பற்றிய அரிய விஷயங்கள்!!
வர்க்கலாவாக பல சுற்றுலா மற்றும் பயண ஆர்வலர்களின் பார்வையில் படாத ஒரு இடமாகவும் விளங்க; இருப்பினும், இதன் பிரசித்தியானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்துவர, இதன் கண்கொள்ளா காட்சி அழகும்,...
இந்தியாவில் ஜனவரி மாதத்திற்கு ஏற்றவாறு ஜோராக சுத்திப் பார்க்க சூப்பரான 15 இடங்கள் !!
புது வருடத்தில் பொதுவாகவே எல்லாருடைய நாட்குறிப்புகளிலும் பயணத்திற்கான இடப்பட்டியல்கள் நிரம்பி வழிவது வழக்கமாகும். இந்தியாவில் காணப்படும் ஒரு சில இடங்களானது அழகிய சுற்றுலா இலக்காக குளிர்க்காலமதில்...
உலகப் பாரம்பரிய நகரமான ஸ்ரீரங்கப்பட்டிணத்தைப் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்!!
இந்தியாவானது பன்முகத்தன்மைக் கொண்ட கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், வனவிலங்கு வாழ்க்கையையும், இயற்கையையும் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் இத்தகைய இடங்கள் யாவும் வரலாற்று மற்றும் கலாச்சார...
தொடர்ந்து மறைக்கப்படும் நம் தமிழர் பெருமைகள்! திராவிட கட்டிடக்கலைகளின் பிரம்மாண்டம் தெரியுமா?
தஞ்சைப் பெரிய கோயில், பெருவுடையார் கோயில் என்று தமிழிலும், பிரகதீஸ்வரர் கோயில் என்று சமஸ்கிருதம் கலந்தும் அழைக்கப்படுகிறது. தமிழன் கட்டிய உலகின் தலைச்சிறந்த கோயில் இருக்கும் தஞ்சை நகரம், மாறி...
யம்மாடி...! இவ்வளவு பெரிய சிவன் சிலைகளும் இந்தியாவுல இருக்கா!
சிவபெருமான் மனிதராக அவதாரம் எடுப்பதில்லை என்று பரவலாக ஒரு கருத்து இருந்து வந்தாலும், சிவபெருமான் 27 அவதாரங்கள் எடுத்துள்ளதாக கூர்மபுராணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சிவனின் அவதாரங்களை...
இளம்பெண்களே.. யார் துணையுமின்றி தனியா ஒரு டிரிப் போக ஆசையா?
இன்றைய வரலாற்றில் பெண்களின் காலடி படாத துறைகளே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக, சொல்லப்போனால் சில துறைகளில் ஆண்களையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு...
டேராடூன் பயணத்தின்போது செல்லக்கூடிய மற்ற இடங்கள் எவை தெரியுமா?
லக்ஷ்மண் சித் கோயில், தப்கேஷ்வர் மஹாதேவ் கோயில், சந்தளா தேவி கோயில் மற்றும் தபோவண் ஆகிய கோயில்களைக் கொண்ட டேராடூனுக்கு செல்லும்போது அருகிலிருக்கும் இந்த இடங்களுக்கும் போயிட்டு வாங்க.
உலக பயணிகளைக் கவர்ந்திழுக்கும் 5000 அடி உயர பசுமை டிரெக்கிங்க் - அப்பப்பா எவ்ளோ பச்சை!
குமார பர்வதமலை டிரெக்கிங் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா. டிரெக்கிங் மீது ஆசை கொண்டவர்களுக்கு பெரும்பாலும் இது அறியப்பட்ட பெயராகத்தான் இருக்கும். இல்லையென்றால் புஷ்பகிரி மலை என்ற பெயரில்...
கங்கை உற்பத்தியாகும் இடத்துக்கு ஒரு பயணம் போலாமா?
கங்கோத்ரி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தராக்ஷி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான யாத்திரை தலமாகும். இது இமாலயத்தின் எல்லைக்கருகே, கடல் மட்டத்திலிருந்து 3750 மீ உயரத்தில், பாகீரதி ஆற்றின்...
பழம்பெரும் புகழ்பெற்ற கோவிலான காசி விஸ்வ நாத கோவிலை பார்க்க உகந்த மாதம் எது தெரியுமா?
சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பழமையான காசி விஷ்வநாத் ஆலயம், உத்தரகாசியின் மிகவும் புகழ்மிக்க சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இங்கே காணப்படும் சிவ லிங்கா அல்லது...
பரிநிர்வாண கோலத்தில் புத்தர் இருந்த தமிழகத்தின் ஒரே கோயில் எது தெரியுமா?
தன் பழங்காலப் பெருமையை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழக நகரம் என்று பார்த்தால், அது புராதனமான காஞ்சிபுரம் நகரம் மட்டுமேயாகும். இந்நகரம், பல கோயில்களை கொண்டுள்ளதனால் மட்டுமல்ல, இது பல்லவ...
மகாபாரத போரையே 30 நொடிகளில் முடிக்கும் வல்லமை கொண்ட வீரனின் தலை எங்கே இருக்கு தெரியுமா? #NPH 5
மகாபாரத போர் பற்றி இங்கு தெரியாதவர்கள் குறைவு. அது எங்கு நடந்தது எப்படி நடந்தது என்றெல்லாம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த போர் நடந்த இடங்களாக இப்போது குறிப்பிடப்படுவன எவை என்பதும் நாம்...
கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை வணங்கினால் கொட்டோ கொட்டென்று கொட்டும் பணமழை!
ஒருபுறம் சுப்பிரமணியர் மறுபுறம் லக்ஷ்மி நாராயணர் - கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை வணங்கினால் கொட்டோ கொட்டென்று கொட்டும் பணமழை! கேட்கவே சிறப்பாக இருக்கிறதல்லவா. இப்படி ஒரு கோயில் தமிழகத்தில் இல்லை....
இந்தியாவில் நீங்கள் இதுவரை கேள்விப்படாத வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்!!
பல அழகிய வரலாற்று தளங்கள் கொண்ட நாடு தான் நம் நாடு. இந்த வரலாற்று தளங்களை நாம் காண, காணப்படும் முக்கிய காரணங்களுள் ஒன்றாக வரலாற்றை தவிர்த்து இயற்கை அழகும் அமைய, இதனால் சுற்றுலா பயணிகளுக்கான...
அவசியம் பார்க்க வேண்டிய டெல்லிக்கு அருகில் இருக்கும் அற்புத இடங்கள்!!
தலைநகரமான தில்லியில் பனிப்புகையினால் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இருப்பினும், தில்லியானது பெயர்பெற்ற மலைப்பகுதிகளுக்கும், காடுகளுக்கும், வரலாற்று இடங்களுக்கும், என பலவற்றிற்கு...