மராட்டியரா? கன்னடரா? பச்சைத் தமிழரா! ரஜினியின் பூர்வீகத்தில் இத்தனை ஆச்சர்யங்கள்!
சார்.. போர் வந்துடிச்சி வாங்க.... னு ரசிகர்கள்லாம் கேட்டுக்கொண்டிருக்க சென்ற ஆண்டின் கடைசி நாள் அரசியல் அறிவிப்பை அறிவித்தார் ரஜினி. அவரோட அறிவிப்பு வருவதற்கு முன்னாடியே, பலர் தமிழகத்தை தமிழன்தான்...
அடடே.. பிரச்னயே இல்லாம இந்த வருசம் நிறைய லீவு போடலாம்! எப்படி தெரியுமா?
எப்ப பாத்தாலும் வேலை. கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கலாம்னா விடவே மாட்றாங்கப்பா. ஒரு வாரம் விடுப்பு போட்டுட்டு எங்கயாச்சும் பயணம் போய்ட்டு வரணும்னு தோணுதா. ஆனா அதுக்கு மேலதிகாரி எங்க சம்மதிக்குறாரு.....
குஜராத்தே தமிழர்களின் தேசம்தான்! இந்தியாவே மிரண்டு நிற்கும் ஆய்வு முடிவுகள்!
இந்தியா என்பது ஒரு நாடல்ல என்பதும், சுதந்திர போராட்டங்கள்தான் இந்தியா எனும் பல்வேறு தேசங்கள் அடங்கிய கூட்டமைப்பை உருவாக்கியது என்பதும் நம்மில் பலருக்கு தெரிந்த சங்கதிதான். தற்போது தனி நாடாக...
பரபரப்பை உண்டாக்கிய ஆண்டாள் கற்பனை பாத்திரமா? - பிறந்த ஊரின் ஆச்சர்ய கதை?
ஆண்டாள் தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரே ஒரு வைணவ பெண் ஆழ்வார். இவரையும் சேர்த்து மொத்தம் 12 ஆழ்வார்கள் தமிழ் தொண்டாற்றியதாக தமிழ் கூறும் நல்லுலகு குறிப்பிடுகிறது. ஆண்டாள் பூமாதேவியின்...
நீலகிரி மலை ரயிலில் பயணித்தவர்களுக்கே தெரிந்திராத விசித்திரங்கள் இவைதான்!
ரயில் பயணங்கள் தரும் ஆனந்ததிற்கு எல்லை என்ற ஒன்றை எவராலும் வரையறை செய்ய இயலாது. அலுப்போ, இடையூறோ இல்லாததால் நண்பர்களுடன் பயணிக்கையில் சிரித்து மகிழவும், தனியாக பயணிக்கையில் தனிமையை ரசித்திடவும்...
திடீரென அமைதியான நித்யானந்தா! ஆசிரமத்தில் என்ன நடக்குதுனு நீங்களே பாருங்க!
சிவராத்திரி என்பது இந்துக்களுக்கான பண்டிகை என்று பெரும்பாலும் பேசப்பட்டும், கொண்டாடப்பட்டும் வருகிறது. இந்துக்களின் கடவுள் என்று சொல்லப்படும், சைவ கடவுளான சிவபெருமானின் புனித தினமாக இந்த நாளைக்...
அழியப்போகிறதா திருப்பதி? வலைத் தளங்களைச் சுற்றும் கல்வெட்டு செய்திகள் - உண்மை என்ன?
திருப்பதி கோயில் அமைந்துள்ள திருமலையின் மர்மங்கள் பற்றியும், அந்த கோயிலில் நடக்கும் ஆச்சர்யங்கள் மற்றும் அறிவியல் அதிசயங்கள் பற்றியும் கடந்த பதிவுகளில் பார்த்தோம். சுற்றுலா அம்சங்கள் பொருந்திய...
பெங்களூருவிலிருந்து ராமேஸ்வரம் - புண்ணியபூமிக்கு புதியதோர் பயணம் #புதியபாதை 3
''வாரஇறுதி விடுமுறை'' இந்த ஒரு விஷயம் மட்டும் இல்லை என்றால் நம்மில் பலருக்கு வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். ஐந்து நாட்கள் ஓடியாடி, தலையை பிய்த்துக்கொண்டு, மேலதிகாரியிடம்...
கமலின் அரசியல் சுற்றுப் பயணம் எங்கெல்லாம் செல்கிறார் தெரியுமா? பட்டியல் இதோ!
கமல்ஹாசனின் சொந்த ஊர் பரமக்குடி. இது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. தனது சொந்த ஊரை உள்ளடக்கிய ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளதாக கமல் அறிவித்துள்ளார்....
சீதக்காதி - பின்னணியும் சுற்றுலாவும்
சீதக்காதி தமிழகத்தின் புகழ்பெற்ற வள்ளல்களில் ஒருவர் ஆவார். இவர் இயற்பெயர் செய்யது அப்துல் காதிர் மரைக்காயர் என்பதாகும். இவர் பிறந்து வளர்ந்த ஊர்கள் எல்லாம் தற்போது மிகச் சிறப்பான சுற்றுலாத்தளமாக...
காணும் பொங்கலுக்கு எங்கெல்லாம் போகலாம் தெரியுமா?
காணும்பொங்கலன்று தமிழ் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலும் அல்லது கடற்கரைகளிலும் குடும்பத்தோடு கூடி ஆடி மகிழ்ந்திருப்பார்கள். அமெரிக்கர்களுக்கு அடிமையான வாழ்வைத் தொடங்கிய...
இந்தியாவின் மிகச்சிறந்த கேளிக்கை பூங்காக்களுக்கு செல்லலாமா?
இந்தியாவின் நகரங்களிலும், மாநகரங்களிலும் வாழ்பவர்கள் நகரம் என்பதை தாண்டி நரகத்தில் வாழ்வதுபோலத்தான் தினந்தோறும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த அளவுக்கு இயந்திரத்தோடு இயந்திரமாகவே இன்றைய நவீன மனிதன்...
இந்தியாவின் மிகப்பெரிய ஆலமரங்களைக் காண செல்வோமா?
இந்தியாவின் தேசிய மரமாக விளங்கி வரும் ஆலமரம்தான் மரங்களிலேயே அதிக அகலத்தில் வளரக்கூடியது. இதன் காரணமாகவே 'அகன்ற' எனும் பொருள் தரும்படி 'அகல்மரம்' என்று அழைக்கப்பட்டு வந்த இது நாளடைவில் மருவி ஆலமரம்...
உங்களை வியக்கச்செய்யும் சிங்காரச் சென்னை அந்த காலத்திலேயே அப்படி இருந்துருக்கு பாருங்களேன்!
சிங்காரச் சென்னை என்றாலே ஏதோ அற்புதத்தை கையில் தந்து பார்க்கச்சொன்னது போல நமக்குள் ஒரு உணர்வு. தமிழகத்தின் மற்ற நகரங்களெல்லாம் அங்கு பிறந்தவர்களுக்கு மட்டும்தான் பெருமையாகத் தோன்றும். ஆனால் நம்...
வாவ்! திருவள்ளுவர் சிலை வருவதற்கு முன் எப்படி இருக்கு பாருங்க கன்னியாகுமரி!
கன்னியாகுமரி.. தமிழ்நாடல்ல இந்தியாவல்ல.. உலகின் எந்த முனைக்கு சென்றும் சுற்றுலா செய்யும் ஒருவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் கன்னியாகுமரியின் அழகிய அமைப்பு. திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர்...
சிந்துசமவெளி நாகரிகத்துக்கு ஒப்பான ஆதிச்சநல்லூர் - ஆதித்தமிழனின் அடையாளம்?
காவிரியை அறியாதோர் யாவரும் இல்லை. அதற்கு நிகரான பெருமைகொண்ட ஒரு நதி, தற்போது வாழ்வாதாரத்தை இழந்து வருகிறது. தென் தமிழகத்தின் அதிக சுற்றுலாத்தளங்களும் இந்த நதிக்கரைகளில் அமைந்துள்ளது. இதனால்...
ஆஞ்சநேயரின் மனித முகம் எப்படி இருக்கும் தெரியுமா? பாம்பன் அருகே காணுங்கள்!
ஆஞ்சநேயர் என்பவர் ஒரு கடவுளாகவும், ராம பக்தராகவும் பரவலாக அறியப்படுகிறார். இந்த உலகில் ஆஞ்சநேயர் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள். அதை எத்தனைபேர் நம்புகிறார்கள் என்பது தெரியவில்லை....
ரான் ஆப் குட்ஜ் பற்றி உங்களுக்குத் தெரியாத பத்து விசயங்கள்!
ரான் ஆப் குட்ஜ் எனப்படும் பகுதி குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது மிகவும் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்திய வரலாற்றில் அறியப்படாத சில விசயங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்