சீனப் பெருஞ்சுவர் தெரியும்! அது என்ன இந்தியப் பெருஞ்சுவர்?
இந்தியப் பெருஞ்சுவர் எங்கு இருக்கிறதென்பது யாருக்காவது தெரியுமா? அட.. சீனப்பெருஞ்சுவர் கேள்விபட்டிருக்கோம். இந்த இந்தியப் பெருஞ்சுவர் எங்கு இருக்கு. ஒருவேளை அமெரிக்கா மாதிரி, இந்தியாவைச் சுற்றி...
குளிர்காலத்தில் நீங்க போக ஏற்ற டூரிஸ்ட் இடம் இந்த அரண்மனைகள் நிறைந்த நகரம்தான்!!
ராஜஸ்தானின் பிங்க் சிட்டி அழைக்கப்படும் ஜெய்ப்பூர், பாரம்பரியத்தை தாங்கிக்கொண்டு காணப்படும் அற்புதமான பகுதியாக அமைய, இந்தியாவில் காணப்படும் சில சக்தி வாய்ந்த அரசவைகளும் இங்கே காணப்படுகிறது....
நம்ம கோயமுத்தூரிலிருந்து வார விடுமுறைக்கு செல்ல 6 அருமையாக சுற்றுலா இடங்கள்!!
மாபெரும் மேற்கு தொடர்ச்சியானது படர்ந்திருக்க நொய்யல் ஆற்றினை தழுவியும் தமிழ் நாட்டின் கோயம்புத்தூர் முக்கிய நகரத்தில் காணப்படுகிறது. பருத்தி உற்பத்தியும், எண்ணிலடங்கா ஆடை தொழிற்சாலையுமென காணப்பட,...
210 சித்தர்கள் வாழும் பிரம்மரிஷி மலைக்கு பின் மறைந்துள்ள ரகசியங்கள்
முக்காலமும் உணர்ந்த தலையாட்டி சித்தர் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்கவாய்ப்புண்டு. அவர் இன்றளவும் வாழும் பிரம்மரிஷி மலையில் நடக்கும் விநோத செயல்பாடுகள் குறித்து இந்த பதிவில் காண்போம்....
இந்தியாவில் இனிமையான 5 வழி சாலைப் பயணங்கள்!! நீங்க போக நாங்க வழி சொல்றோம்!!
சாலை வழிப்பயணத்தின் அருமையானதை பைக்கின் மூலம் பயணம் செய்ய ஆவல் கொள்ளும் ஆர்வலர்களே மனதார உணரக்கூடும். நாம் பைக்கில் செல்லும்போது வீசப்படும் குளிர்ந்த காற்றானது நம் முகத்தினை அழகாக தீண்டி செல்ல,...
உங்கள் தலையெழுத்தை தலைகீழாக மாற்றும் அதிசய கோயில்! #FridaySpl1
என்னடா வாழ்க்கை இது என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள். நாமலாம் எதுக்கு பொறந்தோம்னே தெரியல. இந்த வாழ்க்கை இல்லாம வேற வாழ்க்கை கிடச்சிருந்தா சந்தோசமா இருக்கலாம்னு நினச்சிட்டு இருக்கீங்களா. கவல படாதீங்க...
உலகையே மலைக்க வைத்த தீர்த்தமலை மர்மங்கள்!
தர்மபுரி மாவட்டத்தில் அரூர் அருகே அமைந்துள்ளது தீர்த்தமலை. திருவண்ணாமலை செங்கத்திலிருந்து மிக அருகில் உள்ள இந்த மலைமீது தற்போது இளைஞர்களின் பார்வை திரும்பியுள்ளது. டிரெக்கிங் செல்ல விரும்பும் வட...
'அறம்' மதிவதனி ஊர்ல அப்படி என்ன சிறப்பு தெரியுமா?
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது காட்டூர் எனும் கிராமம். அறம் படத்தில் காட்டப்பட்டுள்ள அதே கிராமம்தான். இந்த கிராமம் சென்னைக்கு அருகில் இருந்தாலும் பெரும்பானோர்க்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை....
ஆண்டுக்கு ஒருமுறை தங்கமாக மாறும் நந்தி! வெளியில் கசிந்த ரகசியங்கள்!
திருவண்ணாமலை, தமிழகத்தின் வடதிசையில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதன் சிறப்பாக இங்குள்ள அண்ணாமலையார் கோயிலைக் குறிப்பிடலாம். ஆண்டு முழுவதும் திருவண்ணாமலையில் திருவிழாக்கள் நடந்தவாறே இருக்கும்....
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற மிகவும் பழமை வாய்ந்த கோவில்கள்!!
தென்னிந்தியாவை சொர்க்கத்தின் வீடாக நினைக்க, பல்வேறு நினைவு சின்னங்களையும் தாங்கிக்கொண்டு பெருமையுடன் காலம் கடந்து நிற்கிறது. தென்னிந்தியாவின் நினைவு சின்னங்கள் அழகாக இருக்க, வார்த்தைகளால் வருணிக்க...
பாதங்களில் விளக்கேற்றும் விநோத கோயில் - ஓசூருக்கு வாங்க!
ஒசூரில் இரண்டாவது சிப்காட் பகுதியில் மோரனப்பள்ளி என்ற பகுதியில் அமைந்துள்ளது தேவி பிரத்தியங்கிரா கோயில்.இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும்...
இந்து கோயிலை மறைத்து கட்டப்பட்டதா குதுப்மினார்! மறைந்துள்ள மர்மங்கள்!
நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள 237.8அடி உயரம் கொண்ட கோபுரம் குதுப்மினார் ஆகும். பாக்தாத் நகரிலிருந்து டெல்லிக்கு வந்து தங்கியிருந்த குவாஜா குத்புதீன் எனும் மகானின் பெயரை கொண்ட இந்த...
அகத்தியர் மலையில் மறைந்துள்ள தமிழர்களின் மர்ம பொக்கிஷங்கள்!
அகத்தியம் எனும் தமிழ் இலக்கண நூலை முதன்முதலில் தந்தவர் அகத்தியமுனிவர். தமிழ் மொழியின் முச்சங்க வரலாற்றில் தலைச் சங்க புலவர்களின் தலைவராக போற்றப்படுகிறார். வடக்கு மலையில் வாழ்ந்துவந்த அகத்தியர், ஏதோ...
வசமாக சிக்கிய தினகரன் - ரெய்டின் போது எங்கு சென்றார் தெரியுமா?
வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவரும் வேளையில், திடீரென கண்களை தப்பிக்கொண்டு தினகரன் தன் குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுவந்துள்ளார். அந்த கோயில் மிகவும்...
பெங்களூர்ல் இருக்கிற பிரம்மிப்பான அம்யூஸ்மென்ட் பார்க் எதுன்னு உங்களுக்கு தெரியுமா?
ஒவ்வொரு வீட்டு விரும்பிகளின் பிடித்தமான பெயராக இந்த வொண்டர்லா என்னும் வார்த்தை அமைய, பிடாடி அருகாமையில் காணப்படும் பொழுதுப்போக்கு பூங்கா இது எனவும் தெரியவருகிறது. வொண்டர்லாவானது அக்டோபர் 2005ஆம்...
பெங்களூர்னா குளுகுளு பார்க் மட்டும்தான் ஸ்பெஷலா? இந்த முருகன் கோவிலும்தான்!!
இந்து மதத்தின் ஒருங்கிணை பகுதியாக காணப்படுகிறது இந்த நாக தெய்வம். இந்த ஆலயத்தின் வரலாறாக பல வகை நாக தெய்வங்களும் புராணமாக பேசப்படுகிறது. கார்த்திகேய கடவுள் (சுப்பிரமணியா) அனைத்து வகை நாகங்களுக்கும்...
தமிழரின் அசாத்தியம் தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு!
கி.பி 1010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் எனப்படும் பிரஹதீஸ்வரர் கோயில் ஆயிரம் வருடங்களை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. இதனை கட்டியவர் முதலாம் ராஜ ராஜ சோழன் ஆவர். இன்று உலகில் இருக்கும்...
இமயமலை சிகரத்தை காண சிறந்த இடங்களுக்கு ஒரு சுற்றுலா செல்லலாமா?
இமயமலை இந்திய துணைக்கண்டத்தின் பிரம்மிக்கவைக்கும் அதிசயமாகும். இதை காண விரும்பும் அனைவருக்கும் மலையின் அடிவாரத்தில் பல சுற்றுலா தளங்கள் உருவாகியுள்ளது. இவற்றில் சிறந்த இடங்களைப் பற்றி இந்த பதிவில்...