கோவாக்கு பக்கத்துல ஒரு குக்கிராமம்..ஒரு நதி!! இந்த இடத்த சினிமாக்காரங்க பார்த்தா அவ்ளோதான்!!
காளி நதிக்கரையில் காணப்படும் சிறு குக்கிராமம் தான் டன்டேலி எனப்பட அவ்விடமானது வனவிலங்கு வாழ்க்கை, பசுமையான காடுகள், சாகச விளையாட்டுகள், மூழ்கிய அழகு என கண்கவர் காட்சியை தருகிறது. இந்த மதிமயக்கும்...
அப்படி இருந்த அக்பரின் கோட்டை இப்போ எப்படி இருக்கு தெரியுமா?
பழங்கால இந்தியாவில் (இந்தியா உருவாவதற்கு முன்பு) இருந்த பல அரசர்களின் கோட்டைகளும், அரண்மனைகளும், போர் நடந்த இடங்களும் இப்போது எப்படி இருக்கிறது. அப்போதிலிருந்து இப்போதைய பரிமாற்றம் எப்படி...
காலிம்பொங்கின் அற்புத வானிலையை அனுபவிக்க தவறாதீர்கள்
தொடு வானத்தில் தெரியும் பனி மூடிய சிகரங்களை இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் வட பகுதியில் உள்ள இந்த அழகிய மலை வாசஸ்தலமான காலிம்பொங்கில் கண்டு மகிழலாம். காலிம்பொங் கடல் மட்டத்தில் இருந்து சுமார்...
மகாபாரத வில்லனான துரியாதனை கோவில் கட்டி கும்பிடுவது ஏன்? அதிர்ச்சி கிராமங்கள்!!
இந்த உலகத்துல கெட்டவங்க, நல்லவங்கனு யாராவது இருக்காங்களானு கேட்டா நீங்க என்ன சொல்வீங்க. உங்க மனச பொறுத்து இன்னார் இன்னார் நல்லவங்க, இவங்களாம் கெட்டவங்கனு சொல்வீங்க. மகாபாரதத்தில் வரும் துரியோதனன்...
பரசுராமனின் பாவங்கள் போக்கிய நதி எந்த ஊர்ல இருக்கு தெரியுமா?
கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் காணப்படும் சிறு நகரம் தான் தீர்த்தஹல்லி ஆகும். மேற்கு தொடர்ச்சியின் அடர்ந்த காடுகளை இது கொண்டிருக்க, கடல் மட்டத்திலிருந்து 591 மீட்டர் உயரத்திலும் இந்த தீர்த்தஹல்லி...
பிரமிப்பை தரும் புண்ணிய மற்றும் சுற்றுலா தலங்கள் ஒரு சேர இருக்கும் இடம் கோகர்ணா!!
கர்நாடகாவின் கர்வார் கடற்கரையில் காணப்படும் சிறு நகரம் தான் கொகர்னா. இந்த நகரமானது முன்னர் எண்ணற்ற ஆலயங்களுக்கும், யாத்ரீக தளத்திற்கும் வீடாக விளங்க, கடற்கரை பிரியர்களுக்கு இவ்விடம் விடுமுறைக்கு...
கும்கி படத்துல வந்த நீர் வீழ்ச்சி இந்த ஊர்ப்பக்கத்துலதான் இருக்கு!! இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள்!
பெங்களூருவிலிருந்து 360 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் கர்நாடகாவின் நகரம் தான் சாகராவாகும். மாநிலத்தின் அன்பான ஜோக் நீர்வீழ்ச்சியை இதன் அருகாமையில் கொண்டிருக்க, அத்துடன் இணைந்து எண்ணற்ற இடங்களும்...
ராஜஸ்தானின் அல்வரில் நீங்கள் கட்டாயம் காணவேண்டியவை
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவல்லி மலைகளில் கரடுமுரடான பாறைப்பகுதியில் இந்த அல்வர் நகரம் அமைந்துள்ளது. அல்வர் மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே. புராணக்கதைகளின்படி, அக்காலத்தில் மத்ஸ்ய தேஷ்...
வைரலாக பரவி வரும் படத்தில் நயன்தாரா இருக்கும் அந்த இடம் எது தெரியுமா?
ராஜஸ்தான் மாநிலத்தின் 5வது பெரிய நகரமான அஜ்மீர் நகரம் மாநிலத்தலைநகரமான ஜெய்பூரிலிருந்து 135கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது முன்னர் அஜ்மீரே அல்லது அஜய்மேரு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரம்...
அமெரிக்காவுக்கே சவால் விடும் இந்திய நகரங்கள் எவைனு தெரியுமா?
மத்திய அரசு இந்தியாவிலுள்ள சில நகரங்களைத் தேர்ந்தெடுத்து அங்கெல்லாம் ஸ்மார்ட் சிட்டிகள் எனப்படும் வசதிகள் நிறைந்த சிறப்பு நகரங்களை உருவாக்க திட்டமிட்டு, செயல்படுத்திக்கொண்டும் இருக்கிறது....
நீங்கள் அதிகம் அறிந்திராத இந்தியாவின் 15 சிறந்த இடங்கள்
இந்தியாவில் சுற்றுலாத்தளங்கள் என்பன பொழுதுபோக்கவும், வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளவும் மட்டுமில்லாமல் ஆன்மீகத்துக்காகவும் சிறந்ததாக உள்ளது. அப்படி சிறந்த தளங்களை நம்மில் பலர் அறிந்திருப்போம்....
பிரசித்தி பெற்ற கோயில்கள் நிரம்பி வழியும் சிர்சிக்கு எங்கே எப்படி போவது?
சிர்சி கர்நாடகவின் வட பகுதியில் காணப்படும் மாபெரும் சுற்றுலா தலமாகும். இது சோண்டா வம்சர்கள் காலத்தில் கல்யாணபட்டணம் என்று அழைக்கப்பட்டது. இந்த இடமே ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க கோவிலுக்கும்,...
மனதை கொள்ளைகொள்ளும் இந்த இரட்டை நீர் வீழ்ச்சி பாத்திருக்கீங்களா?
மாண்டியா மாவட்டத்தின் சிவானசமுத்ர தீவு நகரத்தில் காணப்படும் இரட்டை நீர்வீழ்ச்சிதான் பராச்சுக்கி மற்றும் ககனசுக்கியாகும். இந்த நீர்வீழ்ச்சியானது காவேரி நதிக்கரையில் பிறக்க, 75 மீட்டர் அழகும்கொண்டு...
பெங்களூருக்கு அருகில் ஒரு அற்புத நீர்வீழ்ச்சி!! சிவானசமுத்ரா நீர்வீழ்ச்சிப் பற்றிய தொகுப்பு!!
பெங்களூரு நகரத்திலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் சிவானசமுத்ரா, மாண்டியா மாவட்டத்தில் காணப்படும் பெயர் பெற்ற வீழ்ச்சியாகும். சிவன் கடல் என மொழியாக்கம் தரப்படும் சிவானசமுத்ரா, பிரிவுடன்...
சனிப்பெயர்ச்சி: இந்த ஊருக்கு போனா உறுதியாக வேலை கிடைக்குமாம்!
நீண்ட நாட்களாக சனி பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் கடந்த மூன்று வருடங்களாக காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் தனது பகைவனான செவ்வாயின் வீட்டில் பயனம் செய்து பலருக்கும் பலவிதமான...
அந்த கொண்டாட்டத்துக்கு ஏன் அவ்ளோ தூரம் போய்கிட்டு இதோ நம்ம ஊர்லயே பண்லாமே!
இளைஞர்கள் கொண்டாடி கூத்தடித்த காலம் முடிந்து பொறுப்புகள் கையாளவேண்டிய நேரம் வந்துவிட்டது. அதாங்க.. திருமணம் ஆகபோகுதுனா அப்படித்தானே... சுதந்திரப் பறவையாய் திரிந்த உங்களுக்கு ஒரு கால்கட்டு...
பிரசித்திப் பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு பெங்களூரிலிருந்து எப்படி போவது? ஒரு வழிக்குறிப்பு!!
கொடச்சேரி என்ற மலை உச்சி பகுதி கர்நாடகவின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் கிட்டத்தட்ட 1343 மீட்டர் ஆகும். இந்த பகுதி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இயற்கை பாரம்பரியம் நிரம்பிய இடமாக இது...
கர்நாடகாவில் மிகப் பழமைவாய்ந்த சிருங்கேரியின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
கர்நாடகவில் உள்ள சிக்மகளூர் என்ற மாவட்டத்தில் மலைப் பிரதேச நகரமாக சிருங்கேரி அமைந்துள்ளது. 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் பாதயாத்திரை மேற்கொள்ளும் போது இந்த சிருங்கேரி இடத்தில் தான் முதன் முதலில்...