பெங்களூர்க்கு பக்கத்துல ட்ரக்கிங் போகச் சிறந்த ஒரு இடம் மகலி துர்கா!! அங்க எப்படி போவது?
வழி: பன்ஷங்கரி - ரஜனக்குண்டே - தொட்டாப்பல்லப்புரா - மகலிதுர்கா போக்குவரத்துக்கான வழிமுறைகள் - யெஷ்வந்த்பூரிலிருந்து இரயில் மூலம் காலை 7.30க்கு. மற்ற போக்குவரத்து வழிமுறைகள்: KSRTC பேருந்துகள்...
பூசையின் போது வியர்த்தொழுகும் முருகன் சிலை! என்ன நடக்கிறது மக்கள் அதிர்ச்சி!
பூசை செய்யும்போது வியர்த்தொழுகும் முருகன் சிலையை காண மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றனர். நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் இருக்கும் இந்த முருகன் கோவிலில் பூசை செய்யும்போது சிலை வியர்த்து...
இமா கெய்தால் - 5000 பெண்களால் இயங்கும் 500 வருட பழமையான சந்தை
உலகளாவிய பொருளாதாரத்தில் சாமானியனும் பங்குகொண்டுவிட்ட பின்பு, இங்கு எல்லாவிதமான பொருள்களும் எல்லாருக்கும் புழக்கத்தில் வரும்படி ஆகிவிட்டது. பொதுவாகவே நாம் வீட்டிற்காக பொருள்கள் வாங்கும்போது அனைத்து...
பாரதீப் - துறைமுக நகரத்துக்குள் ஒரு பயணம்
பாரதீப் ஒடிசா மாநிலத்திதின் ஜகட்ஸ்ஹிங்புர் மாவட்டத்தில் உள்ள விரைவாக வளர்ந்து வரும் தொழில்துறை பகுதிகளில் ஒன்றாகும். பாரதீப் நகரம் புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து சுமார் 125 கி.மீ தொலைவிலும்,...
மைசூர் ட்ரிப்ல ஸ்ரீரங்கப் பட்டிணம் போகாம இருந்தா எப்படி? அங்க என்னல்லாம் ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்கலாமா?
மைசூருவின் பாரம்பரிய நகரமான ஸ்ரீ ரங்கப்பட்டினம் 15 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இந்த நகரமானது காவேரி நதியுடன் மூடப்பட்டு காணப்பட, நதி தீவு நகரத்தை நோக்கியும் நம்மை அழைத்து செல்கிறது. இந்த...
சூரபத்மன் மட்டுமல்ல! மூவரை வதம் செய்ய வந்தவர்தான் முருகன்! இந்த கதை தெரியுமா?
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா மிகவும் முக்கியமானதாகும். ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழா மிகவும் சீரும் சிறப்புமாக...
ஹரப்பன் நகரம்! சிந்து சமவெளி நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டு!
ஹரப்பன் நாகரீகத்தில் எஞ்சியவைகளை கொடுள்ளதால் தோலாவிரா மிகவும் புகழ் பெற்று விளங்குவதுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் கருதப்படுகிறது . இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகத்தின் முக்கியமான...
முழுமையாக கட்டி முடிக்கப்படாத ஒரு மர்ம நகரத்தைப் பற்றி பார்க்கலாமா?
மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் 11-ஆம் நூற்றாண்டு நகரம் போஜ்பூர். மணற்கற்களால் ஆன முகடுகள் கொண்ட மத்திய இந்தியாவில் அமைந்திருக்கிறது போஜ்பூர். நகரின் குறுக்கே ஓடும் பெட்வா ஆறு,...
மணலில் புதையுண்ட ஊர்கள்! தமிழகத்தில் இப்படியும் கூட இடமிருக்கா?
செம்மண் மேடுகளும் சிறுகுன்றுகளும் கொண்டு நீரை மிகுதியாகத் தக்கவைக்க இயலாமல் வறண்டிருக்கும் நிலப்பகுதியை தேரி என்றும் தேரிக்காடு என்றும் அழைப்பர். இப்படி பட்ட இடங்கள் பெரும்பாலும் நீர் ஆதாரம்...
மறக்கப்பட்ட தலைநகரான ''இஸ்லாம் நகர்'' பின்னணி பற்றி தெரியுமா?
வரலாற்று சிறப்புமிக்க இஸ்லாம் நகர் பண்டைய காலத்தில், போபால் சிற்றரசின் தலைநகராக சிறிது காலம் இருந்து வந்தது. தற்போது இந்த நகர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள போபால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் போபால்...
மூதேவி எனும் தமிழ் தெய்வம் - சித்தரிக்கப்பட்ட வரலாற்று பின்னணி!
மூதேவி நாம் ஒருவரை திட்டவேண்டுமென்றால் அதிகம் பயன்படுத்தும் ஒரு சொல். செல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்பதமாக திணிக்கப்பட்ட பெயர். உண்மையில் மூதேவி யார் அவரின் சிறப்புக்கள் தமிழரை எங்கனம்...
8000 ஆண்டுகள் பழமையான நாகச் சிலை! ஆச்சர்யமளிக்கும் சுகப் பிரசவ வழிபாடு!
ஆதியிலிருந்தே நாக வழிபாடு தமிழர்களிடம் இருந்து வருகிறது. இதன் எச்சங்களாகத்தான் நாகத்தீவு , நாகப்பட்டினம், நாகர்கோயில் போன்ற ஊர் பெயர்கள் வெகுகாலமாகவே புழக்கத்தில் இருந்து வருகிறது. நாகதேவதைகள்...
பெங்களூர் இனோவேடிவ் ஃபிலிம் சிட்டில உள்ள போனா வெளியே வரவே மனசு வராதாம்? ஏன்?
தோட்டத்து நகரத்தில் காணப்படும் பொழுதுப்போக்கு பூங்காவினுள் ஒன்றுதான் புதுமைமிக்க திரைப்பட நகரமாகும். இந்த திரைப்பட நகரமானது நகரத்தின் வெளிப்புறத்தில் மைசூருவிற்கு செல்லும் வழியில் 40 கிலோமீட்டர்...
ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒற்றைக் கல் எங்க எப்படி இருக்கும்னு பாக்க ஆசையா? இதப் படிங்க!!
பெங்களூருவின் மேற்கில் 60 கிலோமீட்டர் தூரத்தில் காணப்படும் சவனதுர்கா, ஆசியாவிலேயே காணப்படும் பெரிய ஒற்றைக்கற்களுள் ஒன்றாக இருக்க, பில்லிகுடா மற்றும் கரிக்குடா என்னும் மலையையும் ஒருங்கிணைத்து...
தௌபலில் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய பத்து விசயங்களும் இடங்களும்
ஓரளவுக்கு நன்கு வளர்ந்த நகரமான தௌபல், மணிப்பூரில் உள்ள தௌபல் மாநகராட்சியின் பணித் தலைமையிடமாக விளங்குகிறது. இங்குள்ள தௌபல் ஆற்றங்கரையில் பல முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. தௌபலில் உள்ள மற்றொரு...
நமக்கு பழனி மலை போல் கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் எங்க இருக்கு தெரியுமா?
கர்நாடகாவின் தக்ஷினா கன்னடா மாவட்டத்தில் காணப்படும் ஆலயம் தான் குக்கே சுப்பிரமணியா எனப்பட தென்னிந்தியாவின் பெயர் பெற்ற ஆலயம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயமானது சிவபெருமானின் மகனான...
இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் கூர்க்கை நோக்கிய பயணம்
நீங்கள் உங்கள் தினசரி போரடிக்கும் வாழ்க்கை முறையிலிருந்தோ அல்லது சோர்வான நாட்களில் இருந்தோ விடை பெற விரும்புகிறீர்களா? நீங்கள் பிரபல ஆங்கில பயணக் கதைகளான சென் பென்னின் 'இன் டூ தி ஒயில்டு'...
பெங்களூரு நகரின் அலுத்து சலித்துப்போன வாழ்க்கையிலிருந்து வெளியேறி மக்கள் எங்கே செல்கிறார்கள் தெரியும
தலைப்பைப் பார்த்ததுமே ஏதோ பெங்களூர் நகரை காலி செய்துவிட்டு மக்கள் அனைவரும் வெளியூருக்குப் போகிறார்கள் என எண்ணிவிடவேண்டாம். பெங்களூருவின் வாரவிடுமுறைகளில் கூட்டம் அலைமோதும் இடமான ஒரு சுற்றுலா...