பால் ஊற்றி வளர்க்கப்பட்டதா புத்தர் ஞானம் பெற்ற போதி மரம்
புத்தமதத்தை நிறுவிய பகவான் புத்தர் பீஹாரில் உள்ள கயா நகரில் ஞானத்தை அடைந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆகவே பிகாரில் உள்ள இந்த கயா நகரம் புத்த மதத்தினரிடையே மிகப் பிரபலமாக...
உங்களை நொடிக்கொரு தடவை "வாவ்" சொல்ல வைக்கும் வய நாடு பற்றி நிறைய தெரிஞ்சுக்கனுமா? இதப் படிங்க!!
வயநாடு - யாரெல்லாம் இயற்கை வேட்டைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்றால் அவர்களுக்காகவே கடவுள் படைத்த அற்புதமான படைப்பு தான் இந்த வயநாடு பயணம். அழகான மலைத்தொடர்கள், எங்கும் பசுமை கம்பளம் விரித்தாற்...
மனதிற்கு உற்சாகமூட்டும் பயணம் தேவையா? அப்போ பீமேஷ்வரிக்கு கிளம்புங்க!!
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்திலுள்ள பீமேஷ்வரி, எண்ணற்ற செயல்களை கொண்டிருக்க, பெங்களூருவிலிருந்து தோராயமாக 100 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுமோர் சிறிய நகரமும் கூட. எண்ணற்ற சாகசங்களை காண ஏங்கும்...
பெங்களூர் போனா கொஞ்சம் இங்கயும் போயிட்டு வந்துடுங்க
பெங்களூருவிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இராமநகரா மாவட்டத்தில் காணப்படும் சிறு நகரம் தான் கனகப்புராவாகும். இந்த நகரத்தை நாம் அடைய 2 மணி நேரங்கள் ஆகுவதால், உங்களுடைய குடும்பம் மற்றும்...
கர்நாடகாவின் புகழ்பெற்ற கோவில் நகரமான தர்மஸ்தலாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!!
ஆலய நகரமான தர்மஸ்தலா கர்நாடக மாநிலத்தின் தக்ஷினா கன்னட மாவட்டத்திலுள்ள பெல்தங்குடி தாலுக்காவின் நேத்ரவதி நதிக்கரையில் காணப்படுகிறது. இந்த நகரமானது தர்மஸ்தலாவிற்கு பெயர்பெற்று காணப்பட,...
பெங்களூர் பக்கத்துல இருக்கிற மாலூர்ல சுத்திப் பாக்க என்ன இருக்கு? இதப் படிங்க!!
இந்தியாவின் மிகவும் விருப்பத்தகும் நகரங்களுள் ஒன்றாக பெங்களூரு காணப்படுகிறது. இந்த நகரம், ஆர்வத்தை தரக்கூடிய கடந்த காலத்தில் வளர்ந்த ஒரு நகரமும் கூட. இதனை 'இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு' என...
நம்பினால் நம்புங்கள்! இந்த ஆண்டு முடிவதற்குள் பிரளயம் ஏற்படபோகிறதாம்?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதி, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கொட்டித்தீர்க்கும். இந்த சமயத்தில் சென்னை உட்பட பல வடமாவட்ட பகுதிகள் பலன்பெரும். ஆனால், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட...
3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத ஏலியன் கோவில்.!
ஏலியன் டெக்னாலஜி என்று எல்லாரோலும் புகழப்படும் இந்த எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில்தான் நாம் பார்க்கவிருப்பது. எல்லோரா குகையினுள் உள்ள கைலாசநாதர் கோவிலானது முற்றிலும் மனித கைகளினால் குடைந்து...
சீசன் இல்லாவிட்டிலும் 5000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து குவிந்த தமிழக சரணாலயம்!
சரணாலயம் என்பது விலங்குகளின் புகலிடம். காட்டுவிலங்குகள் சில குறிப்பிட்ட காடுகளில் பரப்பில் குவிந்து இருக்கும். அவைகளின் நலவாழ்வுக்காக அவற்றை மனிதர்களிடமிருந்து பிரித்து தனியே வைத்திருப்பர். மேலும்,...
பல்லவர்களும் பாண்டியர்களும் கொடூரமாக மோதிக்கொண்ட முதலாம் உலகப்போர் நடந்த இடங்கள் !
1914ம் ஆண்டு நேசநாடுகளுக்கும், மைய நாடுகளுக்கும் இடையே உலகம் முழுவதும் நடைபெற்ற உலகப் போர் இல்லை இது.. அதற்கு பல வருடங்கள் முன்பாகவே, கிபி870 களில் உலகின் முக்கால்வாசி பகுதிகளை ஆண்ட தமிழ்...
பெங்களூர் டூ வடைக்கு ஃபேமஸான மதூருக்கு போலாமா? அங்க என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சுக்க இதப் படிங்க!!
காஸ்மோபாலிட்டன் நகரமான பெங்களூரு, இந்தியாவின் ஆர்வமிக்க, வளர்ந்த நகரமாகும். இந்தியாவின் தோட்டத்து நகரமென நாம் அழைக்க, எண்ணற்ற மரங்களும், பூங்காக்களும் வழியில் காணப்படுகிறது. இருப்பினும், கடந்த...
உலக அதிசயங்களை விடுங்க! இந்தியாவின் அந்த ஏழு அதிசயங்களைப் பற்றி தெரியுமா?
உலக அதிசயங்கள் என்று அழைக்கப்படும் ஏழு இடங்களைப் பற்றிக் கேட்டால் நமக்கு தெரியும். ஆனால் இந்தியாவின் அந்த ஏழு அதிசயங்களைப் பற்றி தெரியுமா என்றால் நமக்கு யோசிக்ககூட நேரம் இருக்காது. தெரியாது...
ஹம்பியில் நீங்கள் கட்டாயம் மறக்கக்கூடாத ஏழு விசயங்கள்!
ஒவ்வொரு முறை சுற்றுலா செல்லும்போதும் புதியதாக ஏதாவதொரு இடத்துக்கு போகவே மனம் விரும்பும். அதே நேரத்தில் புதிய இடங்களில் என்ன செய்யவேண்டும் என்பது தெரியாமலே இருக்கும். அதைத் தெரிந்துகொள்ளும் வகையில்...
இராவணனை ஜடாயு தாக்கிய வரலாற்று சிறப்பு மிக்க இடம் எது தெரியுமா?
ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்துக்கு வடகிழக்கே 309 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சிறிய நகரமான பத்ராச்சாலம், கம்மம் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றங்கரையோரம் எழிலே உருவாய் காட்சியளித்துக்...
உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சிவபெருமான் இருக்கும் இடம்!!
புகழ்பெற்ற இந்து யாத்ரீக தளமான இது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுகிறது. உடல் ஆரோக்கிய தளமாகவும் புகழ்பெற்று விளங்குகிறது. அலையலையான நிலப்பரப்பில் அமைந்துள்ள தியோகரில் சிறிய குன்றுகளும் ஏராளமாக...
தீபாவளி நாளில் இப்படி செய்தால் உங்கள் காட்டிலும் பணமழைதான்!
எல்லாருக்கும் செல்வம் வந்து சேரவேண்டும், வீட்டில் வளம் கொழிக்கவேண்டும். நினைப்பவையாவும் நடக்கவேண்டும் என்பதுதானே வேண்டுதலாக இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் சுக, துக்கங்கள் இருக்கத்தான் செய்யும். அதை...
செல்ஃபி எடுப்பதில் இந்தியா முதலிடம்! உயிரை விடுவதிலும்!
செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளங்களில் அப்டேட் பண்லனா நம்மில் பலருக்கு தூக்கமே வராது. சிலர் எப்பவாது வெளிய போகும்போதோ, திருமணம் போன்ற விசேச நாள்களிலோ செல்ஃபி எடுப்பாங்க. இவங்களலாம் பெருசா எடுத்துக்கத்...
புளியஞ்சோலை மர்மங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
புளியஞ்சோலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகளுள் கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு மலைப்பகுதி ஆகும். இது திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு அருகில்...