பணமில்லாமல் பிச்சை எடுத்த வெள்ளைக்காரர் எந்த கோயிலில் தெரியுமா?
வறுமையில் வாடுபவர்களில் சிலர் பிழைக்க வழி தெரியாமல் பிச்சை எடுப்பதை பார்த்திருக்கிறோம். அவர்கள் பெரும்பாலும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களாக இருப்பார்கள். நாமும் பரிதாபப்பட்டு சிலருக்கு பிச்சை...
திருச்சியில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய டாப் 7 இடங்கள்!!
திருச்சி அல்லது திருச்சிராப்பள்ளி, தமிழ் நாட்டின் தொழில் மற்றும் கல்வி நகரமாக விளங்கி வருகிறது. இந்நகரம் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது தமிழ் நாட்டின் நான்காவது பெரிய மாநகராட்சியாகவும்...
பெங்களூர் டூ மைசூர் செல்லும் வழியில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத பாரம்பரிய இடங்கள்!!
மைசூர் என்பது மைசூரு என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட, கர்நாடக மாநிலத்தின் பிரசித்திப்பெற்ற நகரமாகவும் மூன்றாவது பெரிய நகரமாகவும் இது விளங்குகிறது. இந்த நகரமானது சாமுண்டி மலை அடிவாரத்தில் காணப்பட,...
அரக்கு பள்ளத்தாக்குக்கு ஆர்வத்துடன் செல்பவர்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டிய அந்த ஐந்து விசயங்கள்!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான அரக்கு பள்ளத்தாக்கு கிழக்கு தொடர்ச்சி மலைகள் சூழ கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பெருமைகளை சுமந்து கொண்டு...
அதிரிபுதிரியான தீபாவளி கொண்டாட்டத்துக்கு நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய இடங்கள் எவை தெரியுமா?
அட்டகாசமான நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் தீபாவளி பண்டிகை இதோ நெருங்கி விட்டது. புத்தாடை எடுத்து, புத்துணர்ச்சி பொங்க தீபாவளியை வரவேற்கத் தயாராகிவிட்டீர்களா?...
பெங்களூர்க்கு தெற்கில் இருக்கிற உடுப்பில என்னதான் ஸ்பெஷல் இருக்கு? வாங்க பாத்துடலாம்!!
கர்நாடகாவின் பெயர்பெற்ற ஓர் இடம் தான் உடுப்பி. இந்த கடற்கரை நகரமானது அழகிய கலையுணர்வுடன் கூடிய ஆலயங்களை கொண்டிருக்க, ஆராய்ந்திடாத கடற்கரைகளும், பசுமையான காடுகளெனவும் நம் மனதை வெகுவாக கவரக்கூடும்....
மும்பையின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிய புகைப்படங்கள்!!
இந்தியாவில் அதிக மக்கள் அன்றாடம் புழங்கும் இடமாக அறியப்படும் இடங்களுள் ஒன்று மும்பை மாநகரம். நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டே இருக்கும் இந்த மும்பையில் உங்களுக்குத் தெரியாத அல்லது அதிகம் கவனிக்காத...
பெங்களூருவிலிருந்து 60 வாரஇறுதி விடுமுறை நாள் கொண்டாட்ட சுற்றுலாத் தளங்கள்
பெங்களூருவிலிருந்து அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களுக்கு வார இறுதி நாள்களில் சென்று ஓய்வெடுங்கள், புத்துணர்ச்சி பெறுங்கள். ஒரு மிகச் சிறந்த வீக் எண்ட் சுற்றுலாவுக்கு வசதியான, இதமான, இயற்கை எழில்...
கொஞ்சம் கொஞ்சமாக களவு போகும் மதுரை மீனாட்சி கோயில் புகழ்! மறைக்கப்படுகிறதா தமிழரின் மாண்பு?
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு அறிமுகம் தேவையில்லைதானே. வைகை ஆற்றின் கரையில் இருக்கும் 'மதுரை' எனும் இந்த புராதன தமிழ் நாகரிக நகரம் தமிழர்களின் பெருமையை தலையில் தாங்கி நிற்கிறது என்றால்...
உங்க ராசிக்குரிய செடியை வாங்கினா ஓவர் நைட்டில் கோடிஸ்வரர் ஆகலாமா?
மாங்கல்யா வான் என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த ஜோதிட தோட்டம் ஆகும். இங்குள்ள தோட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கும் மூன்று தாவரங்கள் உள்ளன. ஜோதிடர்கள், அதிர்ஷ்டக் கற்கள் தருகின்றன அதே பலனை இந்த தாவரங்கள்...
ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டபோது அடிக்கடி சென்ற இடம் எங்கே இருக்கு தெரியுமா?
சர்குஜா மாவட்டம் சட்டிஸ்கர் மாநிலத்தின் வட பகுதியில் அமைந்திருக்கிறது. இது உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை தனது எல்லைகளாக கொண்டிருக்கிறது. இம்மாவட்டத்தின் 50 சதவீத நிலப்பரப்பு...
இந்தியாவின் புகழ்பெற்ற பண்டைய யாத்திரை தலங்களில் ஒன்றா அம்பாஜிக்கு செல்வோம்!
அம்பாஜி பண்டைய இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற யாத்திரை தலங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற 52 சக்திபீடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த சக்தி பீடங்கள் சதி...
இதுவரை பார்க்காத, மறக்க முடியாத ஒரு பயணம் போகனும்னு ஆசையா?
உங்களுக்கு குறைந்த செலவில் ஒரு பெரிய ஆச்சர்யமூட்டும் பயணம் வேண்டுமா? இது ஒரு சிறிய பயணமாகத்தான் இருக்க போகிறது ஆனால் உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பயணமாகவும் இது இருக்கும்.ஏரிகள், ஓங்கி உயர்ந்த...
கண் கொள்ளா இயற்கை சூழ் மலைகளோட இருக்கும் மங்களூர் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?
கடற்கரை வாழ்வாதாரத்தை கொண்ட மங்களூரு, அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய கடற்கரை மற்றும் குழப்பமான நகரமும் கூட. பெங்களூருவிலிருந்து 352 கிலோமீட்டர் தூரத்தில் காணப்படுகிறது இவ்விடம். தக்ஷினா கன்னட...
மகளை மணமுடித்த பகவான் விஷ்ணு!!.. பேரருள் பெற்ற முனிவர்!! எங்கே தெரியுமா?
புராணங்கள் பல கதைகளை கூறுகிறது. இதை வெறும் கதைகளாக பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஆன்மீக வழிபாட்டில் கடவுளை நேசிப்பவர்கள் அவர்களையே நினைத்து நினைத்து உருகி, கடவுளையே மணந்தவர்களும்...
குதிரையை தட்டினால் எழும்பும் இசை - சேந்தமங்கலம் கோட்டையில் நிகழும் அற்புதம்
நாம் பல்வேறு அற்புத நிகழ்வுகளை கேள்விப்பட்டிருப்போம். பல அதிசயங்களை கண்டு மெய்சிலிர்த்திருப்போம். தூண்களின் பல்வேறு இசை வருவதை இன்றும் அதிசயமாக கொண்டாடுகிறோம். நம் முன்னோர்களின் அறிவியலை புகழ்ந்து...
பெங்களூரில் பிரசித்தி பெற்ற 5 பூங்காக்கள்!!
பெங்களூரு அனைத்தும் கிடைக்கும் ஓர் அற்புதமான நகரம். தள்ளிக்காணப்படும் சுயாதீன வீடுகள் முதல் பெரிய வானலாவிய இடமென, தெரு உணவுக்கடைகள் முதல் ஆடம்பரமான உணவகம் வரை என, ஏரிகள் தோட்டங்கள் என பெயர்...
பெங்களூரின் மிக அருகிலுள்ள புகழ்பெற்ற மேல்கோட்டையைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக!!
பல்வேறு இடங்களை சார்ந்த மக்களும், பல்வேறு கலாச்சாரம், பல்வேறு மதமென வகைப்படுத்தப்பட்டு நல்லிணக்கத்துடன் இணைந்து வாழும் ஒரு நகரம் தான் பெங்களூரு. மெட்ரோ நகரமான பெங்களூருவில் குடியேறுபவர்களின்...