"மெர்சல்" படத்தில் இடம்பெற்றுள்ள இந்த இடங்கள் பற்றிய மெர்சலாக்கும் உண்மைகள்
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் மெர்சல் படத்தின் டீசர் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பிக்கிட்டிருக்கிறது. 9 மில்லியன் பார்வைகளையும் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு...
கோவாவின் மிக அருகில் இருக்கும் கார்வாரில் நாம் காண வேண்டிய 5 அற்புத கடற்கரைகள்!!
உத்தர கன்னடாவின் கடற்கரை நகரம் தான் கார்வார் எனப்பட, காளி நதியின் ஆற்றங்கரையில் இது காணப்படுகிறது. இது மகிழ்ச்சிக்கரமானதாக, பாதுகாக்கப்பட்ட அண்டை இடமாக கோவாவையும் அதன் கடற்கரைகளையும்...
காஞ்சி பட்டு, பனாரஸ் பட்டு தெரியும்! .. அப்ப இதெல்லாம்?
நீங்கள் ஒரு ஷாப்பிங்க் பிரியரா? ஆம், யார் ஒருவர் தான் பார்க்கும் வண்ணம், கலவை, என ஆடைகளை வேறு கோணத்தில் பார்த்து அதன்மேல் மனதை பறிக்கொடுத்து காதல் கொள்கின்றனரோ...! அவரே ஷாப்பிங்க் பிரியர். அப்படி...
கல்வியில் ஏற்றம் பெற நீங்கள் செல்லவேண்டிய கோயில்!!
காசிக்கு சமமாக ஆறு தலங்கள் இந்தியாவில் உண்டு. அதில் ஒன்றுதான் திருவெண்காடு. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய தலமாகும். 51 சக்தி பீடங்களில் ஒன்றான இந்த தலம், ஆதி சிதம்பரம் எனவும் அழைக்கப்படுகிறது....
500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அமராவதியின் அதிசயங்கள் பற்றி தெரியுமா?
குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் அமராவதி நகரம் அதன் அமரேஸ்வரா கோயிலுக்காக உலகபிரபலமாக அறியப்படுகிறது. இந்த சிறிய நகரத்தில் மௌரிய காலத்திற்கும் முற்பட்ட புத்த ஸ்தூபி...
பெங்களூரின் கொம்மகட்டா ஏரிக்கு ஓர் விடுமுறை ட்ரிப் !! எஸ்கேப் ஆகலாமா??
இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த பரப்பரப்பான நகரம் தான் பெங்களூரு. விவி.புரம் தெரு கடையில் உணவை சாப்பிட்டு, வணிக தெருவில் ஷாப்பிங்க் செய்து, எம்.ஜி.சாலையில் பார்டி என, மாலில் சினிமா பார்த்து...
சென்னை முதலைப்பூங்கா பற்றி உங்களுக்கு தெரியுமா?
சென்னையில் முதலைப் பூங்கா ஒன்று இருக்கிறது என்பதே நம்மில் பலருக்கு தெரிந்திருக்கவில்லை. இவ்ளோ அருமையான ஒரு சுற்றுலா வாய்ப்பை நம் பயன்படுத்திக்கவில்லை. ஆனால் மகாபலிபுரம் செல்பவர்களில்...
ஆன்மீகச் சுற்றுலா இன்று : மதுரை நவநீத கிருஷ்ணர் கோயில்
உயிரினங்கள் பூமியில் படைக்கப்பட்டதன் நோக்கமே, சந்ததிகளை கடத்துவதற்காகத் தான் என்கிறது உயிரியல் விஞ்ஞானம். அதிலும் மனிதனாக பிறந்தவர்கள் எல்லாருக்குள்ளும் அடுத்த சந்ததி உருவாவதை எதிர்கொள்ளும்...
அந்தமான் நிகோபார் தீவுகளின் விசேஷ அம்சங்கள் எவையெல்லாம் தெரியுமா?
முடிவடையாது நீண்டு செல்லும் தூய்மையான வெண் மணற்கடற்கரைகள் அலட்டல்கள் அற்ற அமைதியோடு அந்தமான் நிகோபார் தீவுகளில் படர்ந்து கிடக்கின்றன. கடல் ஆழத்தில் மூழ்கி அற்புதக்காட்சிகளை தரிசிக்க உதவும்'ஸ்கூபா...
இந்தியாவின் சிறந்த 5 சாலைப் பயணங்கள் எவை தெரியுமா?
பேருந்தின் மூலமாகவோ, கார் அல்லது பைக் மூலமாகவோ நாம் பயணத்தை தொடர, விதவிதமான சாலையில் செல்வதும் அழகு தான் அல்லவா? நீங்கள் மாறுபடும் காட்சிகளை கண்டும், கால நிலையை கண்டும், உள்ளூர் உணவுகளை வாங்கி...
சொர்க்கத்தை பார்க்கனும்னா இந்த காஷ்மீர் ஏரிகளுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க!!
இந்தியாவின் பெரும் அழகிய பயணமாக காஷ்மீர் ஏரிப்பயணமானது அமைந்திட, மற்ற பயணங்களை காட்டிலும் இந்த பயணத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது? என நாம் நினைக்க, ஒன்றல்ல...இரண்டல்ல...ஐந்து ஆல்பைன் அமைப்புகள்...
விமானப் பணியாளர்கள் உங்களுக்காக என்னலாம் செய்வாங்க தெரியுமா?
நம்மில் பலருக்கு விமான பயணம் என்பது இன்னமும் கனவாகவே இருக்கிறது. ஒரு சிலர் உள்ளூர் விமானத்தில் பயணித்திருந்தாலும், இந்த வகை சிறப்புக்களை அனுபவித்திருப்பார்களா என்பது கேள்விதான். ராமர்/ஆதாம்: 7000...
போட்டோகிராபில ஆர்வம் இருக்கா? அப்போ உங்களுக்கேத்த இடங்கள் இவைதான்!
உலகில் ஒவ்வொரு இடத்திலும், அந்த இடத்தின் அழகை பற்றி விவரிக்க ஒரு வழிக்காட்டியாளர் என்பது நமக்கு தேவைப்படக்கூடும். இத்தகைய இடங்கள் சொர்க்கமாக அமைய பல காரணங்களும் காணப்படுவது வழக்கமாகும். இந்தியாவின்...
புரட்டாசி மாதம் இந்த கோயில்களுக்கெல்லாம் போனா உங்களுக்கு அந்த அற்புதங்கள் கிடைக்கும் தெரியுமா?
புரட்டாசி மாதம் முன்னோர்களுக்கு விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர்கள், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச்...
புதையுண்டு கிடக்கும் தமிழரின் மாபெரும் வரலாறு! திருப்புறம்பியம் மர்மங்கள்!
தொல்பழங்காலம், தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம், சேரர், முற்கால சோழ, பாண்டியர், களப்பிரர்கள், பல்லவர்கள், பிற்கால சோழ பாண்டியர்கள், இசுலாமியர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள் இறுதியில்...
மிகச் சிறந்த தொல்பொருள் இடமாக இருக்கும் திரிபுராத்தைப் பற்றிய ஒரு டூரிஸ்ட் கைடு!!
வரலாற்று இடங்கள் பலவும் புதைந்து காணப்பட திரிபுராவின் வடகிழக்கு மாநிலத்தில் பெருமளவில் புதைந்து காணப்படுகிறது. இந்த அழகானது மதிப்புமிக்க இரத்தினமாக ஏழு தங்கை மாநில மத்தியில் காணப்பட, தொல்பொருள்...
12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டையின் சரிதம் என்ன தெரியுமா?
காகத்தியா வம்சத்தில் கட்டப்பட்டது தான் பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட இந்த வராங்கல் கோட்டை. இந்த கோட்டை புதிதாக உருவான தெலுங்கானா மாநிலத்தில் காணப்பட, காகத்தியா கட்டிடக்கலைக்கு...
ஹம்பியைச் சுற்றியுள்ளத் தளங்கள் பற்றி அறிவோம் வாருங்கள்
ஹம்பி என்றாலே அதன் பிரசித்தி பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதை சுற்றிலும் விரிந்து கிடக்கும் நகரின் கட்டிடக்கலை அம்சங்களும் தான் நினைவுக்கு வரும். விஜயநகர சாம்ராஜயத்தின்...