இந்தியாவை எதிர்க்கும் தமிழகம்- தனிநாடு கோருவதன் பின்னணி என்ன தெரியுமா ?
சமீப காலமாகவே தமிழகத்தில் அதிகம் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் வார்த்தை என்றால் அது தமிழகத்தை தனி நாடாக பிரித்துக்கொடுத்துவிடு என்ற வார்த்தையாகவே இருக்கும். அதுவும், மத்திய அரசின் சார்பில்...
மசான்ஜோர் அணை பற்றிய இந்த விசயங்கள் தெரியுமா?
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா நகரிலிருந்து 31 கி.மீ தூரத்தில் இந்த மசான்ஜோர் அணை அமைந்துள்ளது. தும்கா-சிருரி சாலையில் அமைந்திருக்கும் இந்த அணைப்பகுதி பேருந்து போக்குவரத்து வசதிகளால் நன்கு...
பறவைகளை காண பழவேற்காடு வாருங்கள்
இயற்கையாய் அழகாக அமைந்த இடம், மனிதன் உருவாக்கிய செயற்கை அற்புதங்கள் , இவ்வாறு என்ன இல்லை சென்னையை சுற்றி? இருக்கும் அத்துணை இடங்களை காண உங்களுக்கு விடுமுறை நாட்கள் போதாது. வாரக்கடைசியில் சென்னையில்...
மணிப்பூர் மாநிலம் முழுமைக்கும் சுற்றித் திரிவோம் வாருங்கள்! #StateTravel 2
உலகம் முழுமையும் சுற்றித்திரிய விரும்புபவர்களுக்கும், சுற்றுலாவை விரும்புபவர்களுக்கும் மணிப்பூரில் தனித்தன்மையான அனுபவங்கள் ஏராளம் காத்துக்கிடக்கின்றன. ஷிருயி லில்லி, சங்காய் மான்கள், லோக்டாக்...
சென்னை 2 மகாபலிபுரம் – வரலாறுகளில் இடம்பெற்றுள்ள குகைகளின் இருப்பிடம்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், என பாரதி பாடியதைப் போல், என்ன இடம் இல்லை இந்த திருநாட்டில் எனவும் பாடலாம். "சென்னைக்கு மிக அருகில் திருச்சியில் " என நீங்கள் மீம் பார்த்திருக்க வாய்ப்புண்டு....
தமிழகத்தின் ஒட்டுமொத்த மலைப்பிரதேசங்களிலும் பயணிக்கலாம்: எங்கே? எப்போது? எப்படி? சுற்றுலா வழிகாட்டி
தமிழகத்தில் பெரும்பாலும் கோடையில் பயணிக்கவேண்டும் என்றால் நமது விருப்பம் ஒன்று கொடைக்கானல் மற்றொன்று ஊட்டி. அட இது தவிர இன்னும் நிறைய மலைப்பிரதேசங்கள் இருக்கு என்பதே பலருக்கு தெரியாதுன்னா...
இராமர் குடிகொண்ட நாகந்தூர்..! கிரக தோஷம் நீக்கும் திருத்தலம்..! #Teavel2Temple 11
இந்து இதிகாசங்களின்படி, திருமாலின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர் இராமர். பொதுவாக இராமர் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் திரேத யுகத்தில்...
வால்பாறை டூ சாலக்குடி- இந்த ரூட்டுல ஒரு ரைடு போகலாம் வாங்க..!
தென் இந்தியாவின் மேன்செஸ்டர், தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் தொகையில் அபரிவித அளவு என கோயம்புத்தூர் மாவட்டம் பல வளர்ச்சிகளைக் கண்டாலும், இன்றளவும் கோயம்புத்தூருக்கு உட்பட்ட பல மலைப் பிரதேசத் தலங்கள்...
பாண்டிச்சேரியில் நீங்கள் கட்டாயம் காண வேண்டிய அந்த 10 இடங்கள்!
பாண்டிச்சேரிக்கு சென்றால் கடற்கரையும், குடியும் கும்மாளமும் இருக்கும். நமக்கு எதுக்கு பாண்டிச்சேரி என்று நீங்கள் ஒருவேளை நினைத்திருந்தால் உங்கள் எண்ணங்களை மாற்றிவிடுங்கள். பாண்டிச்சேரியில் நீங்கள்...
மனிதர் பார்வைபடாத பள்ளிவாசல் அருவி...
மேற்குத் தொடர்சி மலை தன்னகத்தே எத்தனையோ சிறப்புகளை கொண்டுள்ளது. அவை ஒவ்வொரு நாளும் வெளிக்கொணரப்பட்டு வருகிறது. தென்னிந்தியா முழுவதும் பரந்து விரிந்து காணப்படும் இம்மலைத் தொடரே தமிழகம், கேரளம்,...
நாகலாப்புரம் - வாரக்கடைசியில் சென்னையிலிருந்து சுற்றிபார்க்க ஏற்ற இடம்
சென்னையிலிருந்து வாரக்கடைசியில் மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற்று உற்சாகப்படுத்திக் கொள்ளவும், சாகசம் செய்யவும் ஆர்வம் உள்ளவர்களும், நாகலாப்புரம் சரியான இடம் இந்தியா எல்லாவிதமான இடங்களையும்...
சென்னை - பஞ்சாப் : அஸ்வின் வழியில் அட்டகாச பயணம் போலாமா?
சென்னையிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நகருக்கு பயணம் செய்து, டி20 கிரிக்கெட் நடக்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அங்கு என்னவெல்லாம் பார்க்கலாம், என்னென்ன உணவுகளை சுவைக்கலாம் என்பதை இந்த...
விரும்பியவரை மணமுடிக்க உதவும் நின்ற நாராயண பெருமாள்...! #Teavel2Temple 10
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அண்டம் காக்கும் கடவுளாகப் போற்றப்படுபவர் ஆழ்வான் என்ற விஷ்ணு. ஆழ்வான் என்ற சொல் சூரியனைக் குறிக்கும் சொல்லாகும். வேத காலத்தில் சூரியனோடு...
காவிரிக்கு தண்ணீர் தரும் கபினி ஆறு பற்றிய இந்த விசயங்களை தெரியுமா?
கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் மனந்தவதி ஆறு மற்றும் பனமரம் ஆறு இரண்டு கலந்து ஓடிவரும் இந்த கபினி ஆறு பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு சுற்றுலா அம்சமாகும். கபிலா என்ற பெயராலும் அறியப்படும்...
சென்னை 2 காஞ்சிபுரம் - ஆன்மீகம் பயணம் மேற்கொள்ள சிறந்த வழித்தடம்
இந்தியா எல்லா வகையிலும் வரலாற்றில் சிறந்து விளங்குகின்றது. ஒரு இடத்தைப் பற்றி யோசித்தால், அதன் கடந்த கால தடயங்கள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஆயிரமாயிரம் பழமையான இடங்களிலிருந்து பழங்கால கலைகள்...
ஒடிசாவுக்கு ஓர் ஒய்யார பயணம் போலாமா?
இந்தியாவில் உள்ள தனித்தன்மையான பாரம்பரிய பூமிகளில் ஒன்றுதான் இந்த ஒடிசா மாநிலம். ஆழமான வரலாற்று செழிப்பு மற்றும் புராதன நாகரிகத்தின் வேர்களை இந்த பூமி வாய்க்கப்பெற்றிருக்கிறது. இது கலிங்க நாடு என்ற...
விகாரி புத்தாண்டில் 12ல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கொட்டோ கொட்டென்று கொட்டப்போகிறதாம் பணமழை! - 2
அதிர்ஷ்டத்தை மட்டும் நம்புபவன் முட்டாள் என்பார்கள் ஆன்மீகப் பெரியோர்கள். கடவுள் ஒருவனுக்கு அதிர்ஷ்டத்தை அளிப்பது அவனை தோல்வியில் துவலவிடாமல் அவனைக் காத்து மென்மேலும் அவனது முயற்சியை...
விகாரி புத்தாண்டில் 12ல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கொட்டோ கொட்டென்று கொட்டப்போகிறதாம் பணமழை! - 1
அதிர்ஷ்டம் என்பது வந்தும் நீங்கள் சோம்பேறியாக இருந்தால் அதற்கு பலன் இல்லை. அதிர்ஷ்டத்தை நம்புபவர்கள் அதனுடன் தன் உழைப்பும் சிறிது சேர்ந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பதை நினைவில் கொண்டு இந்தந்த...