பெங்களூருக்கு சென்றால் அவசியம் காண வேண்டிய 6 சிறந்த அருங்காட்சியங்கள்!!
வாரவிடுமுறை வருகிறதென்றால்! வீட்டை விட்டு வெளியேற திட்டமிடுவதோடு உங்களுடைய மனம் கவர்ந்த நபருடன் நகரத்தின் பல இடங்களுக்கு செல்லவும் மனமானது ஆசைக்கொள்ளக்கூடும். ஒரு சிலர் உணவகங்களுக்கு செல்ல...
பார்மேர் – ராஜஸ்தானிய நாட்டுப்புற கலையம்சங்களின் பூமி
பார்மேர் எனும் இந்த புராதன நகரம் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 13ம் நூற்றாண்டில் பஹதா ராவ் அல்லது பர் ராவ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவர் நினைவாகவே...
உலகிலேயே மிகக் காரமான மிளகாய் உற்பத்தியாகும் இடம் இந்தியாவில இங்கதாங்க இருக்கு!!
நாகாலாந்தின் வடக்கிழக்கு தலைநகரமான கோஹிமாவானது மியான்மரை எல்லையாக பகிர்ந்துக்கொண்டுள்ளது. இவ்விடம் அங்கமி நாகா பழங்குடியினருக்கு புகலிடமாக காணப்பட, இதனை கேவிமா என்றும் அழைக்கப்பட, அதன் பின்னர்...
தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் 6 பெரும் திருவிழாக்கள் நடக்கும் இடங்கள்!!
தென்னிந்தியப் பகுதியில் எழில்மிகுந்த காட்சியை தரும் ஆலயங்களும், கோட்டைகளும், அழகிய நினைவு சின்னங்களும் ஏராளமாக காணப்பட, இந்த நிலத்தை ஆண்ட பல சக்திவாய்ந்த வம்சாவளியினரும் காணப்பட்டனர்....
கிரிதிஹ் – மலைக்கோயிலும் சாகச பொழுதுபோக்கு அனுபவங்களும்!
'கிரிதிஹ்' நகரம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற சுரங்க நகரமாகும். இது வடக்கு சோட்டா நாக்பூர் பிரதேசத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. கிரிதிஹ் நகரம் அதன் வடக்குத்திசையில்...
இந்தியாவில் அதிகம் பேசப்படாத 10 அற்புதமான இடங்கள்!!
இருபத்தொன்பது மாநிலங்களும், ஏழு யூனியன் பிரதேசங்களுமென, பரந்து விரிந்து இந்தியா காணப்பட, இந்த தேசத்தில் நாம் புதிதாக பார்த்து மகிழ எண்ணற்ற இடங்களும் காணப்படுகிறது. பரந்த அமைப்பை இது கொண்டிருக்க,...
யாரும் காணாத அதிசயம்!! 255 ஆண்டுகளாக வளரும் இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட "நடக்கும் ஆலமரம்" !!
இந்தியாவில் மிக அதிக வயதான அந்த உயிர் சிப்பூர் நகரத்தில் வாழ்ந்து வருகிறது. அது ஒரு மரம். கம்பீரமாக வளர்ந்து மண்ணை குடைந்து ஒரு பகுதியையே வளைத்து குடையாக மாறி காட்சித் தருகிறது இந்த மரம். இதில்...
லடாக் மட்டுமல்ல இந்தியாவில் இன்னும் பல இடங்கள் இருக்கு.. உங்க பைக் ரைடிங் விருப்பத்துக்கேற்ப!!!
பைக் ரைடிங் என்றாலே அலாதி ஆவல் கொள்பவரா நீங்கள். அப்போ இது உங்களுக்கான கட்டுரைதான். இந்தியாவில் எங்கெல்லாம் டாப் கியரில் பைக் ரைடிங்க் போகலாம்னு நீங்க தெரிஞ்சி வச்சிருக்கீங்களா? இந்த கட்டுரைய...
தாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க!!
ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தாஜ் மஹாலுக்கு இணையான அழகுடைய கட்டிடம் இந்த உலகத்திலேயே வேறு இருக்க முடியாது.கட்டிடக்கலையின் உச்சமென திகழும் இந்த தாஜ் மஹால் போன்றொரு கட்டிடத்தை...
இந்தியாவில் தசரா மற்றும் நவராத்திரியை மிக விமர்சையாக கொண்டாடப்படும் சிறந்த இடங்கள்!!
நவராத்திரி என்பது ஒன்பது நாட்கள் திருவிழாவாக, ஒன்பது விதமான வெவ்வேறு வடிவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட, பத்தாம் நாளில் முடிவுபெற, அதனை தசரா அல்லது விஜயதசமி என நாம் அழைக்கிறோம். இந்த நவராத்திரி...
இந்த இடம் மட்டும் இல்லை என்றால் உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோயிலே இல்லை! #NPH 3
ஐரோப்பிய கண்டத்தில் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்துவந்த காலத்தில், அமெரிக்கா என்ற கண்டமே கண்டுபிடிக்கப்படாத பல நூற்றாண்டுகளுக்கு முந்திய காலத்தில் தமிழர்கள் மட்டும் இன்றும் எப்படி செய்தார்கள் என்று...
முன் ஜென்மத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோயில் இது!
ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரம் ரணக்பூர் ஆகும். இது ஆரவல்லி மலைத்தொடரின் மேற்குப்பகுதியில் உள்ளது. உதய்பூர் நகரம் மற்றும் ஜோத்பூர் நகரம் இரண்டுக்கும் நடுவே ரணக்பூர்...
இந்த வித்தியாசமான காளி கோயில்களை பார்த்திருக்கீங்களா?
மேற்கு வங்காளத்தின் காளி தேவியை ஆரத்ய தேவி என்றும் அழைப்பர். காளி பூஜாவை மாநிலம் முழுவதும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். வங்கத்தில் காணப்படும் பெரிய விழாக்களுள் இதுவும் ஒன்றாகும்....
திரிபுராவில் இத்தனை அழகான சுற்றுலாவா? வாருங்கள்!
இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் 'அகர்தலா நகரம்' கவுஹாத்திக்கு அடுத்ததாக மிக முக்கியமான நகரமாக புகழ் பெற்று விளங்குகிறது. இது திரிபுரா மாநிலத்தின் தலைநகரமாகும். மக்கள் தொகை மற்றும்...
அட இந்தியாவிலும் ஒரு திபெத் இருக்கு!! இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் காணப்படும் மாவட்டங்கள் தான் லாஹௌல் - ஸ்பித்தி ஆகும். அடிப்படையில், இந்தியா மற்றும் திபெத்தின் எல்லையில் காணப்படும் இரண்டு பள்ளத்தாக்குகள் தான் இவை. இதனை முன்னால் லாஹௌல்...
இந்தியாவின் "நயாகரா" என்று அழைக்கப்படும் நீர் வீழ்ச்சி எங்கிருக்கு தெரியுமா?
இயற்கை தந்த சலுகையான நீர்வீழ்ச்சியின் அழகை காண்பது என்பது கண்கொள்ளா காட்சியை நமக்கு தருகிறது. இயற்கையின் சக்தி மற்றும் பெருமையை உணரும் ஒருவர், நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் நீரின் அழகையும்...
உலகின் மிக நீளமான ரங்கோலி கோலம்.. ஆத்தாடி எத்தத்தண்டி!!!
கோலங்கள் வீட்டின் முற்றத்தை அழகுபடுத்த மட்டுமின்றி, சிறுசிறு உயிரினங்கள் அதை உண்டு வாழும் என்றுதான் நம் முன்னோர்கள் கூறிப் பழக்கப்படுத்தியுள்ளனர். நாளடைவில் அவசரத்துக்கு வாக்கப்பட்ட மனிதன்...
பழைய காலத்துக்கு நம்மை கூட்டிச் செல்லும் 7 கடைவீதிகள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கு?
கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பல சக்தி வாய்ந்த வம்சத்தின் வரலாற்றை கொண்ட நாடு தான் இந்தியா. நாம் செல்லும் வாழ்க்கையின் வழியில் அவர்களது ஆதிக்கமானது வரலாற்று சுவடுகளாக ஆங்காங்கே பதிந்து...