பிப்ரவரி மாதத்தில் தென்னிந்திய சுற்றுலா செல்ல ஏற்ற டாப் 10 இடங்கள்
தற்போது ஒரு நாள் லீவ் கிடைத்தால் கூட எங்காவது சுற்றுலா செல்லலாம் என்று தான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புகிறார்கள். அதுவும் குடும்பத்துடன், நண்பர்களுடன் எங்கு செல்லலாம் என்று...
சென்னைக்குள் ஒரு குட்டி நீர்வீழ்ச்சி – இந்த வாரமே உங்கள் வீட்டு குட்டீஸ்களை அழைத்து செல்லுங்கள்!
சென்னைக்குள் ஏது ஒரு நீர்வீழ்ச்சி என்று நீங்கள் கேக்குறீர்களா? ஆனால், உண்மையில் உங்கள் வீட்டு குட்டீஸ்கள் மற்றும் நண்பர்களுடன் ஆனந்தமாக நீரில் ஆட்டம் போட்டு மகிழ்ந்து, நீச்சலடிக்க ஒரு சூப்பர்...
சபரிமலை உட்பட 18 பிரபல கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் ரோப்வே மூலம் இணைப்பு!
ஜனவரி 25 அன்று, நாடு முழுவதும் உள்ள 18 ரோப்வே திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) தயாரிக்க மத்திய அரசு ஆலோசகர்களை அழைத்தது. திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற பர்வத மலை சிவன் கோயில்,...
பெங்களூரு மக்களுக்கு நற்செய்தி – 45% மெட்ரோ கட்டணம் உயர்வு தள்ளிவைப்பு!
பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரவிருந்த நம்ம மெட்ரோ எனும் பெங்களூரு மெட்ரோ கட்டண உயர்வு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு நம்ம மெட்ரோ சேவை 40-50% கட்டணத்தை உயர்த்த...
பிரிட்டிஷ்காரர்களால் ஆளப்படாத ஒரே இந்திய மாநிலம் இது மட்டும் தான் – கடைசி வரை கெத்தாக நின்ற பகுதி!
என்னங்க இது? முழு இந்தியாவுமே பிரிட்டிஷ்காரர்களால் தானே 1600 களில் இருந்து ஆளப்பட்டு வந்தது. அது எப்படி ஒரு பகுதி மட்டும் அவர்களால் ஆட்சி செய்யப்படாமல் இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால்...
அதிகமான இந்தியர்கள் பயணிக்கும் டாப் 10 வெளிநாடுகள் இவைகள் தான்
சுற்றுலா, தொழில், கல்வி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல காரணங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் அதிகமான இந்தியர்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கும் பயணம் செய்து வருகிறார்கள். இவற்றில் மிகவும் புகழ்பெற்ற,...
12 ஜோதிர்லிங்கங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க அரிய வாய்ப்பு...
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 144 வருடங்களுக்கு பிறகு நடக்கிறது என்பதால் இதில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஏராளமானவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்....
வருகின்ற தைப்பூச தினத்தில் சென்னையின் இந்த பிரபல முருகர் கோயில்களுக்கு செல்லுங்கள்!
தமிழ்க்கடவுளான முருகப் பெருமானுக்கு உள்ள விசேஷ தினங்களில் தைப்பூசமும் பிரதானமான ஒன்று. முருகன், அசுரர்களை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, கையில் ஏந்திய நாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது....
இந்தியாவின் இந்த பிரபல கோயிலில் தடை – ஷார்ட்ஸ், பேன்ட் அணிந்து கொண்டு கோயிலுக்குள் நுழையக்கூடாது!
இந்தியாவின் பல பிரபல கோயில்களில் கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும், ஆன்மீக ஒழுக்கத்தை ஊக்குவிக்கவும், பக்தர்களிடையே புனிதத்தன்மை மற்றும் சீரான...
பிப்ரவரி முதல் பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் – மார்ச்-ஏப்ரலில் பற்றாக்குறை தீவிரமடையும்!
2024 ஆம் ஆண்டில், பெங்களூரு முன்னோடியில்லாத தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டது, கிட்டத்தட்ட "டே ஜீரோ" என்ற நிலையை அடைந்ததை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். அவ்வப்போது இதற்கான தீர்வுகள் காணும் விதமாக...
நெடுமொழியனூர் அணைக்கட்டு – புதுச்சேரியிலிருந்து இந்த வார இறுதியில் சுற்றுலா செல்ல வேண்டிய இடம்!
பெங்களூர், சென்னை, ஹைதராபாத் வாசிகளால் எப்போதுமே புதுச்சேரி வார இறுதிகளில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதனால் புதுச்சேரிக்கு வருமானம் கிடைத்தாலும், புதுச்சேரி வாசிகள் எங்கும் வெளியே செல்ல...
ஊட்டி, கொடைக்கானலை விடுங்க – தமிழ்நாட்டின் இந்த மலைவாசஸ்தலங்களுக்கு போயிட்டு வாங்க – இப்போ இது தான் டிரெண்டு!
நம் எல்லோருக்குமே தமிழ்நாட்டுக்குள் ஒரு அழகான மலைவாசஸ்தலத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டும், தேனிலவு செல்ல வேண்டும் அல்லது விடுமுறைக்கு செல்ல வேண்டும் என்று தோன்றினால் நம் மனதில் உதிக்கும்...
இந்த ஒரு ரயில் நிலையத்திற்கு பெயரே இல்லையாம் – பெயர் இல்லாமல் இயங்கும் இந்திய ரயில் நிலையம்!
இந்திய ரயில்வே நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் சென்றடைந்து மக்களை மற்ற நகரங்களுடன் இணைத்துள்ளது! நீராவி என்ஜினில் துவங்கிய தன் பயணத்தை அதிவேக ரயிலான வந்தே பாரத், எதிர்காலத்தில் வரக்கூடிய புல்லட்...
இந்தியாவின் முதன்முதல் கடலுக்கடியில் சுரங்கப்பாதை – புல்லட் ரயிலின் ஒரு பகுதியாக!
இந்தியாவின் முதல் புல்லட் ரயிலான மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் முதன்முதல் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கப்படவிருக்கிறது. சுரங்கப்பாதையின் கடலுக்கடியில்...
இனி சென்னையில நோ டிராஃபிக் – சென்னை இ.சி.ஆர் மற்றும் பைபாஸ் இடையே புதிய இணைப்பு சாலை!
தமிழகத்தின் தலைநகரான சென்னையின் போக்குவரத்து நெரிசலைப் பற்றி சொல்லவா வேண்டும். அதுவும் குறிப்பாக பண்டிகை மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து செல்லும் கூட்டத்தாலும், சென்னை நோக்கி...
உலக அளவில் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டு சுற்றுலாத் தலங்கள் இவை தான்!
நாட்டில் எவ்வளவோ சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் ஒரு சிலவற்றிற்கு தான் உள்நாடு துவங்கி வெளிநாட்டவர் வரை வருகை தந்து குவிகின்றனர். காரணம் - அந்த சுற்றுலாத் தலத்தின் தனித்துவமும், வரலாறும், புகழும்...
ஒரே நேரத்தில் 44 ரயில்கள் நிற்கலாம் – இது தான் உலகிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாம்!
எந்தவொரு நாட்டிற்கும் ரயில் போக்குவரத்து என்பது மிகவும் இன்றியமையாதது. மக்கள் சுலபமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கும், பொருட்களை ஏற்றி செல்வதற்கும் உதவி செய்கிறது. மேற்கு...
5000 ஆண்டுகள் பழமையான பண்டைய நாகரிகம் – பாலைவனத்திற்கு அடியில் கண்டுபிடிப்பு!
தற்போதைய ஈராக்கில், கண்டுபிடிக்கப்பட்ட சுமேரிய நாகரிகம் தான், இன்றுவரை உலகின் பழமையான நாகரிகங்களில் முதன்மையானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவ்வப்போது, பழங்கால சான்றுகளும்,...